கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்கு சுதந்திரம் கொடுப்பார்கள்?

பதில் : ‘கற்பு’ என்கிற வார்த்தையும், ‘விபச்சார தோஷம்’ என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் ‘கற்பு’ என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலயே சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

- 29.10.1935‘குடியரசு’-வில் பெரியார்

0 comments: