கம்யூனிஸ்ட்கள்

...நம் நாட்டுக் கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தமட்டிலும் அத்தனையும் பொய்யாகிவிட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையையும் தூண்டி விடும் அராஜகச் செயலைக் கொண்டவர்களையும் கொண்டுள்ளது.
- 'விடுதலை'(05.08.1955)யில் பெரியார்