கற்பு என்பது புரட்டு

சாதாரணமாகவே இன்றைய ‘கற்பு’, ‘விபச்சாரம்’ என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு சிறிதும் தேவையே இஇல்லாததேயாகும். எப்படி ‘கற்பு’ என்ற வார்த்தையும், அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து சொல்லுகிறோமோ, அது போலவே ‘விபச்சாரம்’ என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும்கூட விளங்கும்.

- ‘தந்தை பெரியார் அறிவுரை-100’

0 comments: