இந்துக்கள் என்றால்..?

நான் பந்தயம் கட்டிச் சொல்வேன் நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.. என்று கூறுவேன்.

- 'கடவுள் ஒரு கற்பனையே' நூலில் பெரியார்