வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா?

சர்வத்தையும், விஞ்ஞான மயமாக வெளிநாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல் நாட்டானை(புதிய முறைகளை)ப் பின்பற்றி வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர்-முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு ஆங்கிலக் கருத்தோ, இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்துவிட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?

- தந்தை பெரியார்

0 comments: