மீண்டும் ஒரு 'சின்னப்' பதிவு! பா.ராகவனுக்காக!!!


பதிவுலகத்தினருக்கு உழவர் திருநாள் வாழ்த்துகள்.

26 comments:

அபி அப்பா said...

enna kodumai saravana:-)))

அபி அப்பா said...

appa kizakkula puththakam ezutha pooriingkala? vaazththukkal:-))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும் :)

நையாண்டி நைனா said...

மிக அருமையான பதிவு.
ஆழ்ந்த கருத்துக்கள்.
தேர்ந்த வார்த்தை பிரயோகம்.

நையாண்டி நைனா said...

/*பதிவுலகத்தினருக்கு*/
இதில் உங்கள் பரந்த எண்ணம் தெரிகிறது.

/*உழவர்*/
எந்த தொழிலையும் தாங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.

/* திருநாள்*/
ஆகா சாதாரண நாளை கூட திரு. நாள் என்று தாங்கள் விளிக்கும் அழகே அழகு.

/*வாழ்த்துகள்.*/
அருமை, அருமை.... வாழ்த்துக்கள்.

பி.கு:
1.இது மாதிரி சின்ன பதிவா போட்டால் நாங்கள் அலசி ஆராய ஏதுவாக இருக்கும்.

2.விளையாட்டுக்கு தான், வினையாக அல்ல.

நாமக்கல் சிபி said...

இதுல எந்தச் சின்னத்தையும் காணோமே?

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
enna kodumai saravana:-)))//

நிஜம்தான் அபி்ப்பா.. சரவணனுக்கு வந்த சோதனையைப் பாருங்க..

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
appa kizakkula puththakam ezutha pooriingkala? vaazththukkal:-))//

அடப்பாவி அபிப்பா.. முதலுக்கே மோசமாயிரும் போலிருக்கே..

இது நட்புக்காகப்பா..

உண்மைத்தமிழன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும்:)//

எப்படி..? இப்படியே.. ஒரு வரில.. எல்லாக் கதையையும் சொல்லிரலாம்னு நினைக்குறீங்களா..?

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
மிக அருமையான பதிவு.
ஆழ்ந்த கருத்துக்கள்.
தேர்ந்த வார்த்தை பிரயோகம்.//

அருமையான பின்னூட்டம்.
ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய பின்னூட்டம்..
தேர்ந்த வார்த்தைப் பிரயோகத்தில் தோய்த்தெடுத்த பின்னூட்டம்..
வாழ்க வளமுடன் நையாண்டி நைனா..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
/*பதிவுலகத்தினருக்கு*/
இதில் உங்கள் பரந்த எண்ணம் தெரிகிறது.
/*உழவர்*/
எந்த தொழிலையும் தாங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.
/* திருநாள்*/
ஆகா சாதாரண நாளை கூட திரு. நாள் என்று தாங்கள் விளிக்கும் அழகே அழகு.
/*வாழ்த்துகள்.*/
அருமை, அருமை.... வாழ்த்துக்கள்.
பி.கு:
1.இது மாதிரி சின்ன பதிவா போட்டால் நாங்கள் அலசி ஆராய ஏதுவாக இருக்கும்.
2.விளையாட்டுக்கு தான், வினையாக அல்ல.//

அடப்பாவிகளா.. 15 பக்கத்துக்கு மாங்கு, மாங்குன்னு டைப் செஞ்சு போட்டா ஒருத்தரும் எட்டிப் பார்க்க மாட்டேங்குறீங்க..

இப்ப என்னடான்னா ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க..

நல்லாயிருங்க..

உண்மைத்தமிழன் said...

//Namakkal Shibi said...
இதுல எந்தச் சின்னத்தையும் காணோமே?//

இப்பத்தான் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்திருக்கேன்.. வரட்டும்..

theevu said...

இதுவும் சின்னப்பதிவுதான்

நையாண்டி நைனா said...

/*இப்ப என்னடான்னா ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க..

நல்லாயிருங்க..*/

அண்ணா...
நானெல்லாம் வராது வந்த ஆளு இல்லைங்க.

தருமி said...

//ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க..//

அம்புட்டு பாசக்கார பயலுவ ...

உண்மைத்தமிழன் said...

//theevu said...
இதுவும் சின்னப்பதிவுதான்//

பதிவுன்னா ஏதாவது ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கணும் சாமி..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
/*இப்ப என்னடான்னா ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க.. நல்லாயிருங்க..*/
அண்ணா... நானெல்லாம் வராது வந்த ஆளு இல்லைங்க.//

இப்ப இப்படிச் சொல்லுங்க.. ஆனா பதிவு போடும்போது மட்டும் காணாப் போயிருங்க..

நாமக்கல் சிபி said...

//பதிவுன்னா ஏதாவது ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கணும் சாமி..//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

இதற்கு நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கை விட்டே ஆகவேண்டும்!

நாமக்கல் சிபி said...

//இப்ப இப்படிச் சொல்லுங்க.. ஆனா பதிவு போடும்போது மட்டும் காணாப் போயிருங்க..//

இந்த மாதிரி பதிவுகளுக்கு கட்டாயம் வருவோம்!

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//பதிவுன்னா ஏதாவது ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கணும் சாமி..//
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! இதற்கு நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கை விட்டே ஆகவேண்டும்!///

வெள்ளை அறிக்கையை எத்தனை பக்கத்துக்கு விடணும் முருகா...?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//இப்ப இப்படிச் சொல்லுங்க.. ஆனா பதிவு போடும்போது மட்டும் காணாப் போயிருங்க..//
இந்த மாதிரி பதிவுகளுக்கு கட்டாயம் வருவோம்!///

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. ஊர்ப்பட்ட குசும்பு உடம்புல இருக்கு.. அதான்..

நாமக்கல் சிபி said...

//உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. ஊர்ப்பட்ட குசும்பு உடம்புல இருக்கு.. அதான்..//

அவ்ளோ குசும்பு உடம்புக்கு நல்லதில்லை! கொஞ்சம் குறைச்சிக்க முயற்சி பண்ணுங்க!

அது சரி(18185106603874041862) said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும் :)

//

ரிப்பீட்டேய் :0))

நீங்க எழுதுனதுலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இது தான்...நீங்க இப்பிடியே எழுதுங்க தல...உங்களுக்கு ஹிட்டும் கூடும், படிக்கறவங்களுக்கும் பிடிக்கும் :0))

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. ஊர்ப்பட்ட குசும்பு உடம்புல இருக்கு.. அதான்..//
அவ்ளோ குசும்பு உடம்புக்கு நல்லதில்லை! கொஞ்சம் குறைச்சிக்க முயற்சி பண்ணுங்க!///

அடப்பாவி.. நான் சொன்னது உன்னை.. என்னம்மா விளையாடுறானுக பயபுள்ளைக.. எல்லாம் கைப்புள்ளையோட தயாரிப்புல்ல.. அதுதான்..

உண்மைத்தமிழன் said...

///அது சரி said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும் :)//
ரிப்பீட்டேய் :0)) நீங்க எழுதுனதுலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான். நீங்க இப்பிடியே எழுதுங்க தல. உங்களுக்கு ஹிட்டும் கூடும், படிக்கறவங்களுக்கும் பிடிக்கும்:0))///

கடைசியா பிட் நியூஸ்காரனாக்கப் பாக்குறீங்க.. நல்லாயிருங்கப்பூ.

abeer ahmed said...

See who owns insanelymac.com or any other website:
http://whois.domaintasks.com/insanelymac.com