20-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பகுத்தறிவுத் திலகம், தந்தை பெரியாரின் சீற்றமிகு சீடர், சுயமரியாதைச் சுடரொளி, நமது இனிய நண்பர், மற்றும் நமது பதிவுலக சகாவுமான அண்ணன் சுகுணா திவாகர் இன்று தனது 31-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
அன்னாருக்கு நமது பதிவுலகம் சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் இன்றுபோல் என்றும் இளமையுடன், இனிமையுடன் வாழ எனது அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!
சுகுணா திவாகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!
Posted by
உண்மைத் தமிழன்(15270788164745573644)
at
22
comments
Links to this post
Labels: அனுபவம், சுகுணா திவாகர், பதிவர் சதுரம், பதிவர் வட்டம்
Subscribe to:
Posts (Atom)








