சுதந்திரம், சோறு, மானம் இல்லை


பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியாவிடில் சுதந்திரம் இல்லை. சோறு இல்லை. மான வாழ்வு இல்லை. இது உறுதி.. உறுதி.. உறுதி..

- விடுதலை(25.2.1949)யில் பெரியார்

0 comments: