கற்பு, ஒழுக்கம் என்பது பூச்சாண்டி

உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது.

‘கற்பு’, ‘காதல்’, ‘சத்தியம்’, ‘நீதி’, ‘ஒழுக்கம்’ என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் ‘பூச்சாண்டி’, ‘பூச்சாண்டி’ என்பது போல், இவை எளியோரையும், பாமர மக்களையும், வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.

- ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ நூலில் பெரியார்

0 comments: