மதிப்பு தேவையில்லை


பாரத மாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால் அது வட நாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை. காங்கிரஸ்காரர்கள் என்றால் தாய்நாட்டுப் பற்று, தாய் மொழிப் பற்று, தன்மான உணர்ச்சி, சுய அறிவு இவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும்.

- 'விடுதலை'(04.08.1955)யில் பெரியார்