துக்க நாள், மோசடி ஏமாற்றுதல்

நானும் ஆரம்பக் காலந்தொட்டு "இது ஒரு மோசடி, மோசடி என்று ஏமாற்றுதல்தான் என்று சொல்லிக் கொண்டேதான் வந்திருக்கிறேன். சுதந்திரம் வந்தது.. சுதந்திர நாள் என்றபோதே நான் சொன்னேன்.. "இது சுதந்திர நாள் அல்ல.. துக்க நாள்.. மோசடி.. நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள்.. என்று நான் அன்றைக்கே சொன்னவன்தான்..

- பெரியார் (08-12-1973)