கற்பு ஒருக்காலும் கூடாது

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை ‘கற்பு’ என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது.. கூடாது..

- ‘தந்தை பெரியார் சமுதாய சீர்திருத்தம்’

0 comments: