ஏமாற்றுத் திருவிழா


ஆதலால் வெள்ளையருக்கும், காங்கிரஸ¤க்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனால் இந்த நாட்டில் உள்ள காங்கிரஸ் அல்லாத மக்களுக்கு நன்மை இல்லை. பிரதிநிதித்துவம் இல்லை. ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளையர் அதிகார ஆட்சிக் காலத்திலிருந்த உரிமையைவிட மோசமான ஆட்சியேயாகும். ஆதலால் இம்மாதம் 15ம் தேதி நடக்கும் சுதந்திரத் திருநாள் என்னும் ஆரியர்-பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம்.

- விடுதலை(20.8.1972)யில் பெரியார்