சுதந்திரத்தின் சரித்திரம்

சுதந்திரத்திற்கும், காங்கிரஸ¤க்கும் அதன் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் சம்பந்தமில்லை. வெள்ளையன் தானாக வீசி எறிந்துவிட்டுப் போன சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இந்தியாவில் கட்டுப்பாடான வேறு கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ்-ம், முஸ்லீம் லீகும் மாத்திரம் இருந்ததால், முஸ்லீம் லீகுக்கு பயந்து இணங்கி ஆளுக்கு கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டார்கள். அதாவது அனாதையாகக் கிடந்ததை பங்கு போட்டுக் கொண்டார்கள். இதுதான் சுதந்திரத்தின் சரித்திரம்.

- விடுதலை(16.2.1965)யில் பெரியார்

0 comments: