பெண் விடுதலை

---கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இஇருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

- தந்தை பெரியார்

0 comments: