Pages

Monday, March 26, 2007

அநியாயம் நிறைந்த அரசியல் சட்டம்

இந்திய அரசாங்கமானது அநியாயம் நிறைந்து விளங்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் அரசியல் நிர்ணய சபையாவது ஒழுங்கானது என்று சொல்ல முடியுமா? எனவே, இவர்களால் செய்யப்பட்ட அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்ல என்று நாம் கூறுவது மட்டுமே போதாது. அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி தேடித்தான் ஆக வேண்டும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை. கையால் அதன் கீழ் நாம் சட்டசபைக்குப் போவது சரியல்ல என்பதை உணர வேண்டும்.

- விடுதலை(22.09.1951)யில் பெரியார்

1 comment: