Pages

Monday, March 26, 2007

இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது

யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிறவரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காகப் பல காரியங்களைச் செய்யப் பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும்.

- விடுதலை(27-01-1970)யில் பெரியார்




No comments:

Post a Comment