tag:blogger.com,1999:blog-38352638.post8810357544310419755..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: உன்னைப் போல் ஒருவன் - சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-38352638.post-68735453693598273862011-07-17T01:37:28.165+05:302011-07-17T01:37:28.165+05:30See who owns ajm.com.my or any other website.See who owns <a href="http://whois.domaintasks.com/ajm.com.my" rel="nofollow">ajm.com.my</a> or any other website.abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19244388193393419442011-07-12T12:30:14.833+05:302011-07-12T12:30:14.833+05:30See who owns onlineaffiliatemarketingprofits.com ...See who owns <a href="http://whois.domaintasks.com/onlineaffiliatemarketingprofits.com" rel="nofollow">onlineaffiliatemarketingprofits.com</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/onlineaffiliatemarketingprofits.com" rel="nofollow">http://whois.domaintasks.com/onlineaffiliatemarketingprofits.com</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49130883549203004902009-09-29T06:49:50.460+05:302009-09-29T06:49:50.460+05:30[[[r.selvakkumar said...
உங்கள் விமர்சனத் தொகுப்ப...[[[r.selvakkumar said...<br /><br />உங்கள் விமர்சனத் தொகுப்புகளுக்கு நன்றி!<br /><br />வலையுலக விமர்சனங்களைப் போல பத்திரிகை விமர்சனங்கள் நிச்சயம் இருக்காது. முதல் காரணம் நீட்டி முழக்க பக்கமிருக்காது. இரண்டாவது காரணம் காரமாக திட்ட முடியாது. மூன்றாவது காரணம் படம் வெளியான இரண்டு மணி நேரத்தில் எழுத முடியாது. நான்காவது காரணம் அடுத்தடுத்த வினாடிகளில் விமர்சனத்திற்கு பதில் விமர்சனங்களே என்று ஆளாளுக்கு பத்திரிகைகளில் எழுதமுடியாது. ஐந்தாவது பத்திரிகைகளில் எடிட்டர் என்பவர் கத்தரிகோலுடன் இருப்பார், (பதிவர்களின்)வலையுலகில் அது <br />இல்லை.]]]<br /><br />ஆறாவது முக்கியக் காரணம் இது மாதிரியான ஒரு விமர்சனம் வந்துவிட்டால், அடுத்த முறை அந்த நடிகரின் பேட்டி அந்தப் பத்திரிகைக்கு கிடைக்காது.. எதிர்ப் பத்திரிகைக்கு தாராளமாகக் கிடைக்கும்.. இந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் போய் வியாபாரம் படுத்துவிடு்ம். பிறகு பத்திரிகை அதிபர் பிச்சையெடுக்க வேண்டியதுதான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75615676632275618792009-09-28T22:56:43.657+05:302009-09-28T22:56:43.657+05:30உங்கள் விமர்சனத் தொகுப்புகளுக்கு நன்றி!
வலையுலக வ...உங்கள் விமர்சனத் தொகுப்புகளுக்கு நன்றி!<br /><br />வலையுலக விமர்சனங்களைப் போல பத்திரிகை விமர்சனங்கள் நிச்சயம் இருக்காது. முதல் காரணம் நீட்டி முழக்க பக்கமிருக்காது. இரண்டாவது காரணம் காரமாக திட்ட முடியாது. மூன்றாவது காரணம் படம் வெளியான இரண்டு மணி நேரத்தில் எழுத முடியாது. நான்காவது காரணம் அடுத்தடுத்த வினாடிகளில் விமர்சனத்திற்கு பதில் விமர்சனங்களே என்று ஆளாளுக்கு பத்திரிகைகளில் எழுதமுடியாது. ஐந்தாவது பத்திரிகைகளில் எடிட்டர் என்பவர் கத்தரிகோலுடன் இருப்பார், (பதிவர்களின்)வலையுலகில் அது இல்லை.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71035969790710212532009-09-28T19:28:44.531+05:302009-09-28T19:28:44.531+05:30[[[கிருஷ்ணமூர்த்தி said...
நேத்து கலைஞர் டீவீயில ...[[[கிருஷ்ணமூர்த்தி said...<br /><br />நேத்து கலைஞர் டீவீயில உ பொ ஒவை வச்சு கமல் பேட்டி, கொஞ்சம் நல்லாத்தானே இருந்தது! அவரும் நல்லாத்தானே இருக்காரு?!]]]<br /><br />ம்.. நானும் பார்த்தேன்..! கட்டியணைச்சு அழுகாம விட்டாங்களே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-82491042340855893602009-09-28T19:27:53.766+05:302009-09-28T19:27:53.766+05:30[[[கிருஷ்ணமூர்த்தி said...
இங்க நம்ம நிலைமையே...[[[கிருஷ்ணமூர்த்தி said...<br /><br /> இங்க நம்ம நிலைமையே காத்தாடிக்கிட்டிருக்குதாம்! இதுல கமல் நிலைமைய வேற நினைச்சுப் பாக்கணுமா?<br /><br /> சரி, சரி, சொல்றீங்க! அவர் நிலைமைக்கு என்ன வந்தது இப்போ?<br /> நல்லாத் தெம்பாத்தானே இருக்கார்:-))<br /><br /> இப்பத்தான் ஆஸ்பத்திரி, செலவு அது இதுன்னு 'அடேய் மயிறு கோவணான்டி..!!!ன்னு அவன் பாட்டுக்கு சிவனேன்னு மலைமேல தனியா வம்புதும்புக்குப்போகாம இருக்கறவனையும் வம்புக்கு வாடான்னு கூப்பிட்டிருக்கீங்க!<br /><br /> உடல் நலத்தைப் பத்திரமாப் பாத்துக்கோங்க! கமல், தன் கதையைத் தானே பாத்துப்பாரு:-))]]]<br /><br />தங்களது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் அட்வைஸ் செய்கிறீர்கள்.. ம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77569361117586992502009-09-28T12:38:43.042+05:302009-09-28T12:38:43.042+05:30நேத்து கலைஞர் டீவீயில உ பொ ஒவை வச்சு கமல் பேட்டி, ...நேத்து கலைஞர் டீவீயில உ பொ ஒவை வச்சு கமல் பேட்டி, கொஞ்சம் நல்லாத்தானே இருந்தது!<br /><br />அவரும் நல்லாத்தானே இருக்காரு?!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76455394412377624232009-09-28T12:36:55.523+05:302009-09-28T12:36:55.523+05:30இங்க நம்ம நிலைமையே காத்தாடிக்கிட்டிருக்குதாம்! இது...இங்க நம்ம நிலைமையே காத்தாடிக்கிட்டிருக்குதாம்! இதுல கமல் நிலைமைய வேற நினைச்சுப் பாக்கணுமா?<br /><br />சரி, சரி, சொல்றீங்க! அவர் நிலைமைக்கு என்ன வந்தது இப்போ?<br />நல்லாத் தெம்பாத்தானே இருக்கார்:-))<br /><br />இப்பத்தான் ஆஸ்பத்திரி, செலவு அது இதுன்னு 'அடேய் மயிறு கோவணான்டி..!!!ன்னு அவன் பாட்டுக்கு சிவனேன்னு மலைமேல தனியா வம்புதும்புக்குப்போகாம இருக்கறவனையும் வம்புக்கு வாடான்னு கூப்பிட்டிருக்கீங்க! <br /><br />உடல் நலத்தைப் பத்திரமாப் பாத்துக்கோங்க! கமல், தன் கதையைத் தானே பாத்துப்பாரு:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76718554257746292162009-09-28T11:29:34.431+05:302009-09-28T11:29:34.431+05:30[[[சென்ஷி said...
ஆஹா.. அண்ணா! உங்க கடமையுணர்ச்சிய...[[[சென்ஷி said...<br />ஆஹா.. அண்ணா! உங்க கடமையுணர்ச்சியைப் பார்த்து கண்ணு கலங்கிடுச்சு. எத்தனைப் பதிவு எத்தனைப் பதிவு.. :-)]]]<br /><br />இதுக்கெதுக்குடா ராசா கண்ணு கலங்குற..?<br /><br />கமல் நிலைமையை நினைச்சுப் பாரு.. அழுகை வரலை..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16332215273519831752009-09-28T08:48:22.800+05:302009-09-28T08:48:22.800+05:30ஆஹா.. அண்ணா!
உங்க கடமையுணர்ச்சியைப் பார்த்து கண்ண...ஆஹா.. அண்ணா!<br /><br />உங்க கடமையுணர்ச்சியைப் பார்த்து கண்ணு கலங்கிடுச்சு. எத்தனைப்பதிவு எத்தனைப்பதிவு.. :-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com