tag:blogger.com,1999:blog-38352638.post7944751280270059775..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: புத்தகக் கண்காட்சி-11-01-2009-அனுபவம்-1உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-38352638.post-29433424186430617812011-07-12T12:40:03.881+05:302011-07-12T12:40:03.881+05:30See who owns jeffinvite.org or any other website:...See who owns <a href="http://whois.domaintasks.com/jeffinvite.org" rel="nofollow">jeffinvite.org</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/jeffinvite.org" rel="nofollow">http://whois.domaintasks.com/jeffinvite.org</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-70528076045153037332009-01-20T23:33:00.000+05:302009-01-20T23:33:00.000+05:30//Valaipookkal said...Hi, We have just added your ...//Valaipookkal said...<BR/>Hi, We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here.<BR/>Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.<BR/>Thanks<BR/>Valaipookkal Team//<BR/><BR/>எனது வலைப்பதிவை இணைத்துவிட்டேன் நண்பர்களே..<BR/><BR/>வழிமுறைகள் சுலபமாக இருந்தன. நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-37853135405449219382009-01-17T09:43:00.000+05:302009-01-17T09:43:00.000+05:30//துரியோதனன் said...பொங்கள் வாழ்த்துக்கள் அண்னா!இவ...//துரியோதனன் said...<BR/>பொங்கள் வாழ்த்துக்கள் அண்னா!<BR/>இவ்வளவு பேரை தெரிஞ்சி வைத்திருக்கிங்களே . அடுத்த முறை உங்களோட சேர்ந்து கண்காட்சி செல்லனும்.//<BR/><BR/>போகலாம் தம்பி.. அதற்கு முன் ஒரு வேண்டுகோள்.. ஒரே நேரத்தில் நரியுடனும், மானுடனும் தோழமை கொள்ள முடியாது.. என்றாவது ஒரு நாள் அது அனர்த்தமாகிவிடும்.<BR/><BR/>ஒரு நண்பன் சகுனி என்றும், இன்னொரு நண்பன் கர்ணன் என்று சொல்லி நீங்கள் துரியோதனனாக இருக்க முயலாதீர்கள்.<BR/><BR/>இருவரில் ஒருவரை விடுங்கள்.. சகுனியை கை வீட்டீர்கள் ஆனால், கர்ணன் கை கொடுப்பான். நிச்சயம் போர் வராது..<BR/><BR/>கர்ணனை கை விட்டு சகுனியைக் கைப் பிடித்தீர்கள் என்றால், போர் வரும். ஆனால் கர்ணன் துணைக்கு வர மாட்டான். போர் மிக விரைவில் முடிவுக்கு வரும். <BR/><BR/>இதில் எது நல்லது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.<BR/><BR/>ஆனாலும் நான் பார்த்த மிக, மிக வித்தியாசமான Profile உங்களுடையதுதான்..<BR/><BR/>வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30835503022380907542009-01-17T09:39:00.000+05:302009-01-17T09:39:00.000+05:30//Cable Sankar said...பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்ப...//Cable Sankar said...<BR/>பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்பரே..//<BR/><BR/>வாழ்த்து சொல்றதுக்கு இந்தப் பதிவுதான் கிடைத்ததா நண்பரே..<BR/><BR/>இம்மாம் பெரிய பதிவுக்கு, ஒரு வரி பின்னூட்டமா..?<BR/><BR/>வாழ்க உமது பின்னூட்டத்தனம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-42440260253715611972009-01-16T11:13:00.000+05:302009-01-16T11:13:00.000+05:30பொங்கள் வாழ்த்துக்கள் அண்னா! இவ்வளவு பேரை தெரிஞ்சி...பொங்கள் வாழ்த்துக்கள் அண்னா!<BR/> இவ்வளவு பேரை தெரிஞ்சி வைத்திருக்கிங்களே . அடுத்த முறை உங்களோட சேர்ந்து கண்காட்சி செல்லனும்.துரியோதனன்https://www.blogger.com/profile/09203054166508284432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12772340662747927332009-01-13T23:44:00.000+05:302009-01-13T23:44:00.000+05:30பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்பரே..பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்பரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29011624962393840472009-01-13T22:29:00.000+05:302009-01-13T22:29:00.000+05:30//Arun Kumar said...அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள்:)/...//Arun Kumar said...<BR/>அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள்:)//<BR/><BR/>தம்பீ.. நல்லாயிருக்கியா..? பொங்கல் நல்வாழ்த்துக்களை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்..<BR/><BR/>வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32857167641100536052009-01-13T22:28:00.000+05:302009-01-13T22:28:00.000+05:30///jackiesekar said...நீங்கள் பத்து வரிகளில் ஒரு ப...///jackiesekar said...<BR/>நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//<BR/>அது இந்த ஜென்மத்துல நடக்காத காரியம்... மேல மேல..///<BR/><BR/>ஏன் நடக்காது..? <BR/><BR/>அடுத்த பதிவைப் படிச்சிட்டு பாரா எந்திரிச்சு ஓடுறாரா, இல்லையான்னு பாருங்க..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-63788817912402319542009-01-13T22:27:00.000+05:302009-01-13T22:27:00.000+05:30//jackiesekar said...எத்தனை பேரைத் தெரிந்து வைத்தி...//jackiesekar said...<BR/>எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! அதானே....//<BR/><BR/>மூணு பேரை மட்டும்தான சாமி பேசியிருக்கேன்.. மூணே மூணு பேர்.. அம்புட்டுத்தான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20952922949792012582009-01-13T22:25:00.000+05:302009-01-13T22:25:00.000+05:30//jackiesekar said...எப்படிய்யா இப்படி எல்லாம் எழு...//jackiesekar said...<BR/>எப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது? அனுஜன்யா சொல்வது போல் நான் புத்தக கண்காட்சியை சுற்றி வந்தது போல் ஒரு பிரமையப்பா. உங்களிடம் பிடித்ததே நீங்கள் எல்லோரிடமும் பழகும் பாங்கு. உங்களுக்கு சோதனை கொடுக்கும் முருகன் நல்ல வாழ்க்கையை பிரச்சனையில்லாத வாழ்க்கையை அப்பன் முருகன் எப்படியும் கொடுப்பான்.//<BR/><BR/>அந்த நம்பிக்கையில்தான் காலம் ஓடுகிறது ஜாக்கி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43026495998620843772009-01-13T22:24:00.000+05:302009-01-13T22:24:00.000+05:30//jackiesekar said...தனசேகரன் என்றே என்னை விளிக்கவ...//jackiesekar said...<BR/>தனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழைக்கும் போது அந்த ரன் குறையும் போது ஏதோ சோதாவாக இருப்பது போல் ஒரு பிரம்மை அய்யா இல்லை என்றால் ஜாக்கிசேகர் என்று விளிக்கவும்.//<BR/><BR/>மன்னிக்கணும் ஜாக்கி.. முழுப் பெயர் தெரியாமல் எழுதிவிட்டேன். இனி தனசேகரன் என்றே அழைக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-73040787094434409782009-01-13T22:23:00.000+05:302009-01-13T22:23:00.000+05:30//KaveriGanesh said...எப்பா சாமி முருகா, எப்படிப்ப...//KaveriGanesh said...<BR/>எப்பா சாமி முருகா, எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம 10 டொ 15 பக்கம் எழுதுராரு , உன் கருணையே கருணையப்பா..//<BR/><BR/>அவன் கருணைதான் கணேஷ்.. அவனின்றி ஓர் அணுவும் அசையாது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25443346888829917742009-01-13T22:22:00.000+05:302009-01-13T22:22:00.000+05:30//அனுஜன்யா said...உங்களை 'நீண்ட' பதிவுகளுக்குச் சி...//அனுஜன்யா said...<BR/>உங்களை 'நீண்ட' பதிவுகளுக்குச் சில பேர் கலாய்ப்பது தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு உங்களுடைய இந்த பதிவு மிகப் பிடித்தது. ஒரு இரண்டு மணி நேரம் உங்களுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றி வந்த உணர்வு வருகிறது.//<BR/><BR/>ஆஹா.. கவிஞரே.. எனக்கு ஆதரவா..? நன்றி.. நன்றி.. <BR/><BR/>///அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் -<BR/>// இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..?//<BR/>//அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்//<BR/>//புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.///<BR/><BR/>இவ்வளவு உன்னிப்பாகப் படித்திருக்கிறீர்களா..? மெய்சிலிர்க்கிறேன் கவிஞரே..<BR/><BR/>//எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பதிவு நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு முறை போனால் திரும்ப எழுதுங்கள்.<BR/>அனுஜன்யா//<BR/><BR/>நிச்சயமா.. நாளையோ அல்லது நாளை மறுநாளோ செல்வேன். மறுபடியும் உங்களுக்காவே எழுதுகிறேன்..<BR/><BR/>வாழ்க கவிஞர் அனுஜன்யா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12390270189515992332009-01-13T22:18:00.000+05:302009-01-13T22:18:00.000+05:30//பாரா said...நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழு...//பாரா said...<BR/>நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//<BR/><BR/>பாரா.. இதென்ன வித்தியாசமான பிளாக்மெயில்..<BR/><BR/>முழுசையும் படிச்சிருப்பீங்களே.. ஒரு அரை மணி நேரம் நல்லா பொழுது போயிருக்குமே.. இதுக்கு மேல வேறென்ன ஸார் வேணும்.<BR/><BR/>இதில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன்.. இது தப்பா.. அப்புறம் எப்படி முழுசும் மக்களுக்குத் தெரியறது..?<BR/><BR/>இதை மூணா பிரிச்சு லக்கியை சந்தித்தது ஒரு பதிவு.. சுத்துனது ஒரு பதிவு.. ஞாநியை சந்தித்தது ஒரு பதிவு.. நெல்லை கண்ணன் பேச்சு ஒரு பதிவு.. <BR/><BR/>பாரா.. நீங்களே நியாயமான்னு சொல்லுங்க.. ஒரே இடத்துல நடக்குறதை ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டா எல்லாத்துக்கும் ஒரே இடத்துல பதில் சொல்லிரலாம்ல..<BR/><BR/>புரிஞ்சுக்க மாட்டேங்குறேங்களே சாமி..<BR/><BR/>போன் செய்வதற்கு முன் மெஸேஜ் கொடுங்கள்.. அப்போதுதான் உங்களை எப்படி திட்டலாம் என்று கொஞ்சம் தயார்படுத்திக் கொள்வேன்..<BR/><BR/>வருகைக்கு நன்றிங்கோ சாமியோவ்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-44524864958554682472009-01-13T22:14:00.000+05:302009-01-13T22:14:00.000+05:30//துளசி கோபால் said...விலாவரியாச் சொன்னதுக்கு ரொம்...//துளசி கோபால் said...<BR/>விலாவரியாச் சொன்னதுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.//<BR/><BR/>டீச்சர் மிக்க நன்றி.. எங்க ஆளையே காணோம்.. ரொம்ப நாளாச்சு என்னைப் பார்க்க வந்து..<BR/><BR/>//வாழ்க்கையில் ஒரே ஒருமுறை இந்தப் புத்தகத் திருவிழாவைப் பார்த்தேன், அது ஆச்சு ரெண்டு வருசம்.//<BR/><BR/>அப்போ ரெண்டு வருஷத்துக்கு முந்தி இங்க வந்திருக்கீங்க.. ஓகே.. <BR/><BR/>//ஆமாம், எதுக்கு அதிர்ஷ்டப் பார்வையை இந்த வாரு வாருறீங்க?<BR/>கிருஷ்ணார்ப்பணம்.//<BR/><BR/>சும்மாதான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32819719112785316262009-01-13T22:11:00.000+05:302009-01-13T22:11:00.000+05:30//thevanmayam said...பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!...//thevanmayam said...<BR/>பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!!<BR/>தேவா//<BR/><BR/>நான் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-2733463236353025742009-01-13T22:09:00.000+05:302009-01-13T22:09:00.000+05:30//Anonymous said...உண்மைத்தமிழனே.. நாங்கல்லாம் பாவ...//Anonymous said...<BR/>உண்மைத்தமிழனே.. நாங்கல்லாம் பாவமில்லையா..?//<BR/><BR/>அப்போ கை வலிக்க டைப் பண்ணிருக்கிறனே நான் பாவமில்லையா..))))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-91468585722548227702009-01-13T21:38:00.000+05:302009-01-13T21:38:00.000+05:30அண்ணாபொங்கல் வாழ்த்துக்கள் :)அண்ணா<BR/>பொங்கல் வாழ்த்துக்கள் :)Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64300492164663170172009-01-13T20:12:00.000+05:302009-01-13T20:12:00.000+05:30நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்...நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//<BR/><BR/>அது இந்த ஜென்மத்துல நடக்காத காரியம்... மேல மேலJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14164734168311173602009-01-13T20:11:00.001+05:302009-01-13T20:11:00.001+05:30எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! அதானே....எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! <BR/><BR/><BR/>அதானே....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-24793572837046950532009-01-13T20:11:00.000+05:302009-01-13T20:11:00.000+05:30எப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது அனுஜன்யா ...எப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது அனுஜன்யா சொல்வது போல்நான் புத்தக கண்காட்சியை சுற்றி வந்தது போல் ஒரு பிரமையப்பா.<BR/><BR/>உங்களிடம் பிடித்ததே நீங்கள் எல்லோரிடமும் பழகும் பாங்கு.<BR/><BR/>உங்களுக்கு சோதனை கொடுக்கும் முருகன் நல்ல வாழ்க்கையை பிரச்சனையில்லாத வாழ்க்கையை அப்பன் முருகன் எப்படியும் கொடுப்பான்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-39699194482307768342009-01-13T20:08:00.000+05:302009-01-13T20:08:00.000+05:30தனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழ...தனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழைக்கும் போது அந்த ரன் குறையும் போது ஏதோ சோதாவாக இருப்பது போல் ஒரு பிரம்மை அய்யா இல்லை என்றால் ஜாக்கிசேகர் என்று விளிக்கவும்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29532307553300173952009-01-13T12:21:00.000+05:302009-01-13T12:21:00.000+05:30எப்பா சாமி முருகா,எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம...எப்பா சாமி முருகா,<BR/><BR/>எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம 10 டொ 15 பக்கம் எழுதுராரு , உன் கருணையே கருணையப்பாGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-73430380345330738612009-01-13T11:01:00.000+05:302009-01-13T11:01:00.000+05:30உங்களை 'நீண்ட' பதிவுகளுக்குச் சிலபேர் கலாய்ப்பது த...உங்களை 'நீண்ட' பதிவுகளுக்குச் சிலபேர் கலாய்ப்பது தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு உங்களுடைய இந்த பதிவு மிகப் பிடித்தது. ஒரு இரண்டு மணி நேரம் உங்களுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றி வந்த உணர்வு வருகிறது. <BR/><BR/>அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் -<BR/> // இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..?//<BR/>//அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்//<BR/>//புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம். //<BR/><BR/>எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! <BR/><BR/>பதிவு நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு முறை போனால் திரும்ப எழுதுங்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-3017627960414698612009-01-13T10:56:00.000+05:302009-01-13T10:56:00.000+05:30நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்...நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.Anonymousnoreply@blogger.com