tag:blogger.com,1999:blog-38352638.post5581945526901264823..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: ஒரு பயணியின் கோபக்குரல்..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-38352638.post-22485475475458939762009-02-28T10:22:00.000+05:302009-02-28T10:22:00.000+05:30Unmai Tamilan Ayya,வால்பையன் எம் நண்பர் தாம். நேரி...Unmai Tamilan Ayya,<BR/><BR/>வால்பையன் எம் நண்பர் தாம். நேரில் பழகியுள்ளோம்.<BR/>அவரை உரிமையோடு லூஸுப்பையன் என்றும் அழைக்கிறேன்.<BR/>பல நேரங்களில் அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தும் <BR/>திறமை அவரிடம் உண்டு.<BR/><BR/>அது இருக்கட்டும், இந்த அதியமான் ஜி எங்க பிடிச்சீங்க ?<BR/>வெறும் அதியமானே போதுமே. என்ன இருந்தாலும் நான்<BR/>உங்களவிட சின்னவன்தானே !!K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-6324655492765910142009-02-28T08:32:00.000+05:302009-02-28T08:32:00.000+05:30//K.R.அதியமான் said...Proportionate ஆக பயணிகள் எண்...//K.R.அதியமான் said...<BR/>Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது.//<BR/><BR/>அனுபவிக்கத்தான் வேணும்.. வேற வழியில்லை.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-61774301041189923742009-02-28T08:31:00.000+05:302009-02-28T08:31:00.000+05:30///வால்பையன் said...//பெரும்பான்மையானவர் பஸ் அல்லத...///வால்பையன் said...<BR/>//பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும். //<BR/>மக்கள் தொகை என்று ஒன்று உயருமே! அவர்களை நாடு கடத்திவிடலாமா?//<BR/><BR/>எங்கே கடத்துவீர்கள் வாலு..? ஆப்கானிஸ்தானுக்கா..? ஈராக்கிற்கா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25978587648615442009-02-28T08:29:00.000+05:302009-02-28T08:29:00.000+05:30//K.R.அதியமான் said...அய்யா தமிழா, ரோட் ஸ்பேஸ் (ro...//K.R.அதியமான் said...<BR/>அய்யா தமிழா, ரோட் ஸ்பேஸ் (road space) என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். ஒரு பஸ் சுமார் 65 பயணிகளை ஏற்றிச்சொல்லும். ப்ஸ் இல்லாததால், அந்த 65 பயணிகளும் தனி வாகனங்களில் (பைக் போன்ற) பயணித்தால், ஒரு பஸில் இடத்தைவிட பல பல மடங்கு அதிகமாக இடத்தையும் (road space), பெட்ரோலையும் உப்யோகிக்கவேண்டும்.<BR/>பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும்.//<BR/><BR/>ஐயா அதியமான்ஜி..<BR/><BR/>ஒரு போதும் உள்ளூர் மக்கள் இனிமேல் பேருந்துகளில் அதிகம் பயணிக்கப் போவதில்லை. காரணம் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. போகக்கூடிய இடங்களும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவைகள் அனைத்திற்குமே பேருந்து வசதிகள் கிடையாது.. அதோடு போக்குவரத்து காரணமாக தினமும் தாமதமாவதை எந்த ஒரு ஊழியரும் ஏற்கப் போவதில்லை.<BR/><BR/>அதனால் அதிகமாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கைதான் கூடும். இவைகள் கூடினாலே போதும்.. போக்குவரத்து என்ன லட்சணத்தில் இருக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35887511118048829802009-02-27T10:53:00.000+05:302009-02-27T10:53:00.000+05:30Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்...Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40227694125328581432009-02-27T10:35:00.000+05:302009-02-27T10:35:00.000+05:30//பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செ...//பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும். //<BR/><BR/>மக்கள் தொகை என்று ஒன்று உயருமே!<BR/>அவர்களை நாடு கடத்திவிடலாமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28123927866437229582009-02-27T10:30:00.000+05:302009-02-27T10:30:00.000+05:30அய்யா தமிழா,ரோட் ஸ்பேஸ் (road space) என்றால் என்னவ...அய்யா தமிழா,<BR/><BR/>ரோட் ஸ்பேஸ் (road space) என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். ஒரு பஸ் சுமார் 65 பயணிகளை ஏற்றிச்சொல்லும். ப்ஸ் இல்லாததால், அந்த 65 பயணிகளும் தனி வாகனங்களில் (பைக் போன்ற) பயணித்தால், ஒரு பஸில் இடத்தைவிட பல பல மடங்கு அதிகமாக இடத்தையும் (road space), பெட்ரோலையும் உப்யோகிக்கவேண்டும். <BR/><BR/>பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50444267749426506212009-02-26T23:09:00.000+05:302009-02-26T23:09:00.000+05:30///K.R.அதியமான் said...//இருக்குற பிரச்சினையே பத்த...///K.R.அதியமான் said...<BR/>//இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப இருக்குற டிராபிக்ல இன்னுமொரு 700 பஸ்ஸுன்னா டிராபிக் என்னாகுறது அதியமான்..?///<BR/>புதிய பஸ்களினால் மேலும் நெருசல் அதிகாமாகும் என்பது தவறு. தினமும் சென்னையில் எத்தனை புதிய இரு சக்கர மற்றும் கார்கள் மற்றும் இதர தனியார் வாகனங்கள் வாங்கப்பட்டு, ஓட்டப்படுக்கின்றன என்பதை ஒப்பிட்டி பாருங்கள். ஒரு பஸில் சுமார் 65 பயணிகள் செல்வதை விட்டு, அனைவரும் சொந்த வாகஙகளை பயன்படுத்தினார் நெருசல் அதிகமாகும். மிக குறையும். நீங்களும் ஒரு இரு சக்கர வாகனம்தான் உபயோகிக்கிறீர்கள். பஸ்களில் ஏற முடியாத நிலை மற்றும் அனைத்து உடங்களுக்கும், உள்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியா நிலை. அதை மாற்றத்தான் தனியார் மயம். தொலைபேசி மற்றும் தொலைகாட்சி துறைகள் 20 ஆண்டுகளுக்கு முன், அரசு மட்டும் நடத்திய காலத்தில் எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டு பாருங்கள். பஸ் போக்குவருத்திலும் அதே போல் மாற்றம் கொண்டுவரலாம் / வர் வேண்டும்.//<BR/><BR/>அதியமான்ஜி..<BR/><BR/>நீங்க எழுதினதை தயவு செய்து நீங்களே மறுபடியும் படிச்சுப் பாருங்க..<BR/><BR/>பேருந்துகளோ, இரு சக்கர வாகனங்களோ எது அதிகரித்தாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படத்தான் செய்யும்.. <BR/><BR/>ஏற்கெனவே 10 கிலோ மீட்டர் தூரம் செல்லவே காலை நேரங்களில் அரை மணி நேரமாகிறது. இன்னும் நீங்கள் சொல்ற மாதிரி நிறைய பஸ்களை வாங்கி வி்ட்டா அவ்ளோதான்..<BR/><BR/>சிக்னல்ல நின்னே செத்து சுண்ணாம்பாயிருவான் சென்னைத் தமிழன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77569542011277712652009-02-26T10:18:00.000+05:302009-02-26T10:18:00.000+05:30//இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப ...//இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப இருக்குற டிராபிக்ல இன்னுமொரு 700 பஸ்ஸுன்னா டிராபிக் என்னாகுறது அதியமான்..?<BR/>/////<BR/><BR/>புதிய பஸ்களினால் மேலும் நெருசல் அதிகாமாகும் என்பது தவறு. தினமும் சென்னையில் எத்தனை புதிய இரு சக்கர மற்றும் கார்கள் மற்றும் இதர தனியார் வாகனங்கள் வாங்கப்பட்டு, ஓட்டப்படுக்கின்றன என்பதை ஒப்பிட்டி பாருங்கள். ஒரு பஸில் சுமார் 65 பயணிகள் செல்வதை விட்டு, அனைவரும் சொந்த வாகஙகளை பயன்படுத்தினார் நெருசல் அதிகமாகும். மிக குறையும். நீங்களும் ஒரு இரு சக்கர வாகனம் தான் உபயோகிக்கிறீர்கள். பஸ்களில் ஏற முடியாத நிலை மற்றும் அனைத்து உடங்களுக்கும், உள்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியா நிலை. அதை மாற்றத்தான் தனியார் மயம். தொலைபேசி மற்றும் தொலைகாட்சி துறைகள் 20 ஆண்டுகளுக்கு முன், அரசு மட்டும் நடத்திய காலத்தில் எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டு பாருங்கள். பஸ் போக்குவருத்திலும் அதே போல் மாற்றம் கொண்டுவரலாம் / வர் வேண்டும்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20928125761005215832009-02-25T21:57:00.000+05:302009-02-25T21:57:00.000+05:30//ranjith said...உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டமாதான...//ranjith said...<BR/>உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஒரு நாளைக்கே நீங்க இப்படி சொல்றீங்களே, வருசத்துல முக்கால்வாசி நாள் பஸ்ல போற எங்க கச்தாதன் நாங்க யாருகிட்ட பொய் சொல்றது?<BR/><BR/>ரொம்பக் கஷ்டமாச்சே.. எப்படி சமாளிக்குறீங்கன்னே தெரியலை.. அதுலேயும் மூணு டவுன் பஸ் மாறி வேலைக்குப் போறவங்களும் இருக்காங்க.. அதிசயமா இருக்கு அவுங்களையெல்லாம் பார்த்தாக்கா..?<BR/><BR/>//எங்க கஷ்டங்கள கேட்டுதான் என்னவோ பேருந்தும் சில நேரங்களில் பஞ்சர், என்ஜின் கோளாறு ஆகுதுன்னு நினைக்கிறன்.<BR/>நீங்க உங்க அனுபவத்த எழுத்து வடிவத்துல ஒரு பக்கதுக்கு எழுதிடீங்க.. நான் எழுதுனா ஒரு புத்தகமே போடுற அளவுக்கு கதைங்க இருக்கு சார். இருந்தாலும் கட்டுரை உண்மையான ஒரு பயணியின் குரல்தான்..//<BR/><BR/>நன்றி ரஞ்சித்..<BR/><BR/>நான் என்னுடைய ஒரு அனுபவத்தை மட்டுமே எழுதினேன்.. நான் பட்டது ஒரு சதவிகிதம்கூட இல்லை என்பேன்.. நிறைய பேர் பலவித சிக்கல்களில் மாட்டி நடுரோட்டில் நின்று தவித்திருக்கிறார்கள். <BR/><BR/>அரசு ஊழியர்களின் அக்கறையின்மையை சுட்டிக் காட்டத்தான் இந்தப் பதிவு.. <BR/><BR/>நன்றி ரஞ்சித்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-42885976328710875542009-02-25T10:59:00.000+05:302009-02-25T10:59:00.000+05:30உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.ஒரு நாள...உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.<BR/>ஒரு நாளைக்கே நீங்க இப்படி சொல்றீங்களே , வருசத்துல முக்கால்வாசி நாள் பஸ்ல போற எங்க கச்தாதன் நாங்க யாருகிட்ட பொய் சொல்றது.<BR/>எங்க கஷ்டங்கள கேட்டுதான் என்னவோ பேருந்தும் சிலநேரங்களில் பஞ்சர் , என்ஜின் கோளாறு ஆகுதுன்னு நினைக்கிறன்.<BR/>நீங்க உங்க அனுபவத்த எழுத்து வடிவத்துல ஒரு பக்கதுக்கு எழுதிடீங்க ..நான் எழுதுனா ஒரு புத்தகமே போடுற அளவுக்கு கதைங்க இருக்கு சார்.<BR/><BR/>இருந்தாலும் கட்டுரை உண்மையான ஒரு பயணியின் குரல் தான் ..uranjith1https://www.blogger.com/profile/03866784033144194164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-129954086709667112009-02-21T10:08:00.000+05:302009-02-21T10:08:00.000+05:30Please let me know your email idPlease let me know your email idNilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88886186901318409812009-02-21T08:33:00.000+05:302009-02-21T08:33:00.000+05:30//K.R.அதியமான் said...போக்குவரத்து நெரிசலும், சோசி...//K.R.அதியமான் said...<BR/>போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்.<BR/>பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது.//<BR/><BR/>அரசுப் பேருந்துகள்தான் அதிக எண்ணிக்கையில் இல்லை.. வழித்தடங்களும் உருவாக்கப்படவில்லை.. இது நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு உதாரணம்..<BR/><BR/>//Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால்<BR/>இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல்.//<BR/><BR/>மறுக்க முடியாத உண்மை அதியமான்ஜி..<BR/><BR/>//70-களில் தேசிய<BR/>மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன.//<BR/><BR/>கேள்விப்பட்டேன். மதுரையில் சொன்ன நேரத்தில் வண்டி வந்து நிற்குமாமே..<BR/><BR/>//சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக்குறை, ஊழல் மற்றும் நெரிசல்.//<BR/><BR/>இதற்கு சோசியலிசத்தை குற்றம் சொல்ல முடியாது.. மக்கள் தொகை அதிகமானது.. மக்கள் நெருக்கம் கூடியது.. சாலை வசதிகள் சரியில்லாதது.. பிற காரணிகள் எல்லாம் சேர்ந்ததுதான்..<BR/><BR/>//பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க<BR/>முயல்கின்றனர். அவை மலிந்துவிட்டன.//<BR/><BR/>வாங்கத்தானே செய்வார்கள்.. வேறு என்ன வழி..?<BR/><BR/>//சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம்.//<BR/><BR/>இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப இருக்குற டிராபிக்ல இன்னுமொரு 700 பஸ்ஸுன்னா டிராபிக் என்னாகுறது அதியமான்..?<BR/><BR/>//தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால்<BR/>பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.//<BR/><BR/>இப்போதே பேருந்துகளின் சுமையை ஷேர் ஆட்டோக்கள் வெகுவாகக் குறைத்திருக்கின்ற என்பது புறநகர்ப் பகுதி போக்குவரத்துக்களில் இருந்து தெரிகிறது..<BR/><BR/>//இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல்<BR/>அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு<BR/>தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது.<BR/>BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.<BR/>ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும்<BR/>புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..//<BR/><BR/>வழித்தடங்கள் வழங்குவதில் முறைகேடுகள், லஞ்சம் விளையாடுவது உண்மைதான்.. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதுதானே நடக்கிறது..<BR/><BR/>பணம்.. பணம்.. பணம்.. எங்கெங்கு காணினும் பணம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-6812405708000334532009-02-21T08:24:00.000+05:302009-02-21T08:24:00.000+05:30//மஞ்சூர் ராசா said...பொதுவாக அரசு பேருந்துகளில் இ...//மஞ்சூர் ராசா said...<BR/>பொதுவாக அரசு பேருந்துகளில் இது போன்ற சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை (ஒரு சிலவற்றை தவிர)//<BR/><BR/>உண்மைதான் மஞ்சூர் ஸார்..<BR/><BR/>சங்கடங்கள் யாரால் தோற்றுவிக்கப்படுகின்ற என்று பாருங்கள்.. இங்கே இருப்பது தனி மனித அசிங்கம்.. குறைந்தபட்ச நாகரிகமாவது வேண்டாமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-82237174573258041892009-02-21T08:22:00.000+05:302009-02-21T08:22:00.000+05:30//SurveySan said...புகார் எழுதிப் போடூங்க. ஒண்ணுமே...//SurveySan said...<BR/>புகார் எழுதிப் போடூங்க. ஒண்ணுமே செய்யாததால்தான் இன்னிக்கு இங்க வந்து நீக்குது.//<BR/><BR/>யாருக்கு சர்வேசன் ஸார்..? <BR/><BR/>யாருக்கு எழுதினாலும் அது கடைசியா குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்.. இதுதான் தமிழகத்து நிர்வாகத்தின் லட்சணம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75031832554677105592009-02-21T08:21:00.000+05:302009-02-21T08:21:00.000+05:30//நரேஷ் said...நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பீங்க போல!...//நரேஷ் said...<BR/>நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பீங்க போல!!!//<BR/><BR/>அப்புறம்..?<BR/><BR/>//நான் சேலம் செல்லும் போது இது போல் பல முறை ஆகியிருக்கு...<BR/>இரவு நேரங்களில் 8 மணி நேரத்தில் செல்லும் பேருந்துகள், பகலில் போனால் மட்டும் குறைந்தது 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் காரணம் இன்று வரை எனக்கு புரியவில்லை!!!//<BR/><BR/>இப்போது புரிந்திருக்குமே..?<BR/><BR/>//இவ்வளவு பெரிய பேருந்து நிறுவனம் என்று சொல்கிறார்கள், தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாநிலம் என்பார்கள், ஆனால் இன்னும் தொலைதூர பயணங்களுக்கு முன் பதிவு வசதி கிடையாது என்பதே கொடுமை...//<BR/><BR/>அப்படியா..? தொலைதூர பயணம் என்றால் எவ்வளவு தூரத்தை சொல்கிறீர்கள் நரேஷ்..?<BR/><BR/>//நீங்கள் சொன்ன பேருந்தின் லட்சணம் பற்றி கேட்டா, கிராமங்களில் ஓடும் டவுண் பஸ்ல போனவனுக்கு இதுவே அதிகம் என்று கூட பதில் வரும். மாநில அரசோ,<BR/>அல்லது அமைச்சரோ, தமிழ்நாட்டில்தான் நிறைய தொலைதூர பேருந்துகள்<BR/>இயங்குகின்றன என்று பழம் பெருமை பேசலாம்....//<BR/><BR/>அதாவது நம்மளை பிச்சைக்காரர்கள் ரேஞ்சில் வைத்திருக்கிறார்கள் என்கிறீர்கள்.. மறுக்க முடியாத உண்மைதான்..<BR/><BR/>//உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்கள், கொஞ்சம் கடமையிலும் கவனம்<BR/>செலுத்தினால் சந்தோஷமாக இருக்கும்...//<BR/><BR/>அதுக்கா அவங்க வேலைக்கு வர்றாங்க? ஏதோ வந்தோம்.. கட்சி வேலை பார்த்தோம்.. மாசம் பொறந்தா சம்பளத்தை வாங்கினோம்னு இல்லாம.. எதுக்கு வேலை செய்யணும்..? இதுதான் அவங்க பாலிஸி..<BR/><BR/>//அப்புறம் அந்த புத்தகத்தைப் பத்தி சீக்கிரம் எழுதுங்க, காத்திருக்கிறோம்.//<BR/><BR/>இன்னும் நிறைய காலம் காத்திருக்கணும்போலத் தெரியுது.. ஏன்னா சூழ்நிலை இப்போது இல்லை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10268304455108174642009-02-20T11:23:00.000+05:302009-02-20T11:23:00.000+05:30http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-seri...http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html<BR/><BR/>To<BR/> <BR/>The Editor, <BR/>The Hindu <BR/>Chennai<BR/> <BR/>Dear Sir,<BR/> <BR/>This is with reference to the news report about lack of sufficent MTC buses in<BR/>Chennai suburbs.<BR/> <BR/>MTC suffers from the typical govt monopoly PSUs. Corruption, mis-management<BR/>and above all the crucial lack of flexibilty and adaptability that is the norm in any<BR/>private enterprise. Hence the acute shortage of bus services to meet the ever<BR/>increasing demand. Only soloution is to allow private sector to compete with<BR/>MTC in all routes (as in rest of Tamil Nadu). The new routes can be auctioned<BR/>in a transparent manner. The dramatic change / improvement in telecom services <BR/>since liberalisation began is a very comparable situation. <BR/> <BR/>MRTP stations offer an excellent and a crucial hubs for bus stands, mini bus<BR/>stands and vans. But MTC is unable to service them effectively. Without this<BR/>proper connectivity between MRTP railways and bus transport sytem, the <BR/>thousands of crores poured into MRTP will be under utlised and the public<BR/>loose out.<BR/> <BR/>Thanking You<BR/> <BR/>Yours Sincerely<BR/>K.R.Athiyaman<BR/><BR/>my old mail to chennai Traffic Commisoner :<BR/><BR/><BR/>From : K.R.Athiyaman,<BR/> Perungudi, Chennai - 96<BR/><BR/>Respected Sir,<BR/><BR/>The following is my article published in<BR/>Adyar times some time ago, regarding<BR/>traffic problems.<BR/><BR/>Lack of sufficient public transport forces us, middle<BR/>class people to use two wheelers. And in the suburbs,<BR/>maxicab vans ply illegally (an open secret), and<BR/>provide a much needed fill-up to the demand. And<BR/>the public are greatly dependent on such vans, which<BR/>provide a valuble and cheap service. Ans they have to<BR/>regularly bribe the traffice constables and RTO<BR/>officials to run their much needed services.<BR/><BR/>The MTC bus service is inefficent and not enough.<BR/>The whole MTC system is corrupt, and nearly bankrupt<BR/>through mis-mangemsnt, top heavy bureacracy, etc. It<BR/>can never be revived or revitalised.<BR/><BR/>We request you to use your good offices with the CM to<BR/>implement the announced privatisation of the bus (mini bus)<BR/>transport system. We would be grateful to you if this<BR/>can be done. and it will go a long way in easing the<BR/>traffic conjestion. And legalising the maxicab<BR/>operators is much needed.<BR/><BR/>Thanks & Regards<BR/>K.R.Athiyaman<BR/><BR/>my article :<BR/><BR/>Traffic Problems and Solutions<BR/><BR/>Phenomenal rise in private vehicles has resulted in<BR/>traffic congestion.Due to an acute shortage of buses<BR/>(especially during peak hours),commuters tend to buy<BR/>two wheelers or cars as soon as they can afford to own<BR/>one. Until 1980 it was normal for most middle class<BR/>people to travel by buses.<BR/><BR/>Nationalisation of buses in 60s resulted in creation<BR/>of goverment monopoly and corruption in this sector.<BR/>Mis-management, pilferage and lack of transparency and<BR/>accountability of government bus transport<BR/>corporations resulted in huge losses and acute<BR/>shortage in bus services to meet the growing demand.<BR/><BR/>The argument against privatisation that the private<BR/>operators will not service remote and loss making<BR/>routes has yet to be proved. Government MTC services<BR/>in loss making areas are curtailed. For example<BR/>many routes in Nanganallur, Chennai has been<BR/>withdrawn citing lack of patronage.<BR/><BR/>The existing private bus routes are now sold in black<BR/>market for crores of rupees. Yet private buses are<BR/>better maintained and profitable. There is a vested<BR/>interest lobby of existing private bus owners (permit<BR/>holders),bureaucrats,politicians and trade unions of<BR/>govt corporations who oppose deregulation and<BR/>privatization of bus transports. Even mini-buses are<BR/>not allowed to expand service areas. Share autos are<BR/>opposed by regular auto drivers union.<BR/><BR/>If, instead of nationalization of buses, free<BR/>competition and low taxes were encouraged since<BR/>independence, then there would have been an excellent<BR/>and efficient public transport system. The culture of<BR/>owning private vehicles for commuting would not have<BR/>grown this much. A single bus can carry upto 60<BR/>commuters while lack of bus forces these 60 commuters<BR/>to own and travel by two-wheelers, there<BR/>by shrinking road space and increasing pollution.<BR/><BR/>Private bus stands and parking lots (bus stops along<BR/>main roads and highways) can be permitted and<BR/>encouraged. Two wheeler taxis can be allowed in<BR/>suburbs and remote areas.<BR/><BR/>Decentralisation and delicensing of transport sector<BR/>will result in better services and reduce traffic<BR/>congestion.<BR/><BR/>---------------------------------------------K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19498287468849630392009-02-20T11:22:00.000+05:302009-02-20T11:22:00.000+05:30போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும் பேருந்து வசதி...போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும் <BR/><BR/>பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் <BR/>மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற <BR/>முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் <BR/>இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய <BR/>மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. <BR/>சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் <BR/>நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க <BR/>முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு <BR/>permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் <BR/>பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி <BR/>வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் <BR/>பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும். <BR/><BR/><BR/>இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் <BR/>அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு <BR/>தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து <BR/>விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. <BR/>BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. <BR/>அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான். <BR/><BR/><BR/>ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான <BR/>தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி <BR/>ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் <BR/>புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. <BR/><BR/><BR/>இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.. <BR/><BR/>also pls see : <BR/><BR/>http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-...K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1195778768942164352009-02-19T15:03:00.000+05:302009-02-19T15:03:00.000+05:30பொதுவாக அரசு பேருந்துகளில் இது போன்ற சங்கடங்கள் தவ...பொதுவாக அரசு பேருந்துகளில் இது போன்ற சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை (ஒரு சிலவற்றை தவிர)manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19467826118509167012009-02-19T11:18:00.000+05:302009-02-19T11:18:00.000+05:30புகார் எழுதிப் போடூங்க. ஒண்ணுமே செய்யாததால் தான் இ...புகார் எழுதிப் போடூங்க. ஒண்ணுமே செய்யாததால் தான் இன்னிக்கு இங்க வந்து நீக்குது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19400630659076369122009-02-19T11:17:00.000+05:302009-02-19T11:17:00.000+05:30//இட்லிவடை மாதிரி சர்வேசனும் முகமூடியாவே இருக்கட்ட...//இட்லிவடை மாதிரி சர்வேசனும் முகமூடியாவே இருக்கட்டும்.. அப்பத்தான் ஆர்வமா இருக்கும்..//<BR/><BR/>ஆர்வம் இருக்குமோ இல்லியோ, நான் பாட்னு ஏதாவது ஜாலியா தோணுனதெல்லாம் பெனாத்திக்கிட்டூ ஒலா வரலாம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57822337514978110812009-02-19T10:21:00.000+05:302009-02-19T10:21:00.000+05:30நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பீங்க போல!!!நான் சேலம் செ...நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பீங்க போல!!!<BR/><BR/>நான் சேலம் செல்லும் போது இது போல் பல முறை ஆகியிருக்கு...<BR/><BR/>இரவு நேரங்களில் 8 மணி நேரத்தில் செல்லும் பேருந்துகள், பகலில் போனால்<BR/>மட்டும் குறைந்தது 10மணி நேரம் எடுத்துக்கொள்ளும் காரணம் இன்று வரை<BR/>எனக்கு புரியவில்லை!!!<BR/><BR/>இவ்வளவு பெரிய பேருந்து நிறுவனம் என்று சொல்கிறார்கள், தொழில்நுட்பத்தில்<BR/>முன்னேறிய மாநிலம் என்பார்கள், ஆனால் இன்னும் தொலைதூர பயணங்களுக்கு முன்<BR/>பதிவு வசதி கிடையாது என்பதே கொடுமை...<BR/><BR/>நீங்கள் சொன்ன பேருந்தின் லட்சணம் பற்றி கேட்டா, கிராமங்களில் ஓடும்<BR/>டவுண் பஸ்ல போனவனுக்கு இதுவே அதிகம் என்று கூட பதில் வரும். மாநில அரசோ,<BR/>அல்லது அமைச்சரோ, தமிழ்நாட்டில்தான் நிறைய தொலைதூர பேருந்துகள்<BR/>இயங்குகின்றன என்று பழம்பெருமை பேசலாம்....<BR/><BR/>உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்கள், கொஞ்சம் கடமையிலும் கவனம்<BR/>செலுத்தினால் சந்தோஷமாக இருக்கும்... <BR/><BR/>அப்புறம் அந்த புத்தகத்தைப் பத்தி சீக்கிரம் எழுதுங்க, காத்திருக்கிறோம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-89589453163807210012009-02-19T08:13:00.000+05:302009-02-19T08:13:00.000+05:30//லேகா பக்க்ஷே said...நீங்கள் ஆணாக இருந்ததால் தப்ப...//லேகா பக்க்ஷே said...<BR/>நீங்கள் ஆணாக இருந்ததால் தப்பித்தீர்கள். இல்லாவிடில் சீட்டுக்கு அடியில் பின் பக்கமாக ஒரு பாதம் வந்து தொந்தரவு செய்திருக்கும். அந்த வகையில் உங்கள் பயணம் இனிதாகவே உள்ளது என்று சந்தோஷப்படுங்கள்.//<BR/><BR/>மை காட்.. லேகாஜி.. ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கு..<BR/><BR/>இது மாதிரியும் நடப்பதை பார்த்திருக்கிறோம்.. தெரிஞ்சு வைச்சிருக்கோம்.. <BR/><BR/>ஊர், ஊருக்கு இப்படியும் சில பேரு இருந்து எங்க மானத்தை வாங்குறானுங்க.. <BR/><BR/>என்ன செய்யறது? என்ன சொல்றதுன்னு தெரியல..<BR/><BR/>பட்.. ஒண்ணு சொல்றேன்.. எனக்கு அடுத்தப் பிறவில மனுஷப் பிறவியே வேணாம்..<BR/><BR/>ஒரு நல்ல நாய்.. இல்லாட்டி பன்னி, கழுதை, குதிரை.. இது மாதிரி பொறந்து வஞ்சகமில்லாம போடறதுக்கு உழைச்சுட்டு முருகன் கூப்பிடும்போது போய்ச் சேர்ந்திரணும்..<BR/><BR/>மனுஷப் பொழைப்பே வேணாம் சாமி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27373068264125616972009-02-19T08:10:00.000+05:302009-02-19T08:10:00.000+05:30///வால்பையன் said...//பெரும்பாலும் இந்த உணவு விடுத...///வால்பையன் said...<BR/>//பெரும்பாலும் இந்த உணவு விடுதி ஒப்பந்ததாரர்கள் ஏதாவதொரு கட்சிக்காரராகத்தான் இருப்பார்கள். //<BR/>உணவு விடுதி மட்டுமல்ல, கழிப்பறை<BR/>சைக்கிள் ஸ்டேண்டு என்று நிறைய விசயங்கள் இப்படிதான்.///<BR/><BR/>ஆமா வாலு..<BR/><BR/>எல்லா ஊர்லேயும் இந்த மாதிரி கார்ப்பரேஷன்ல காண்ட்ராக்ட் எடுக்கிற ஆளுக எல்லாருமே கட்சிக்காரனுகதான்.. சீட்டும் தர மாட்டாங்க.. கொள்ளை லாபம்.. <BR/><BR/>இவனுக கட்சி நடத்தறதுக்கு நாம மறைமுகமாக லஞ்சம் கொடுக்குற மாதிரியிருக்கு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21670626983709084932009-02-19T08:07:00.000+05:302009-02-19T08:07:00.000+05:30///வால்பையன் said...//ஏன் தனியார் பேருந்துகளைப் பே...///வால்பையன் said...<BR/>//ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?//<BR/>நல்ல கேள்வி! அரசாங்க ஊழியர்கள் சம்பளத்துக்கு வேலை செய்தது மலையேறிவிட்டது. அரசு பேருந்துகளை சுத்தம் செய்ய தனியாக நாம் எதாவது கவனித்தால்தான் உண்டு.//<BR/><BR/>என்ன கொடுமை.. பிறகெதற்கு சம்பளம் வாங்குகிறார்களாம்..<BR/><BR/>கேக்குறதுக்கு ஆளே இல்லாம போச்சு வாலு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com