tag:blogger.com,1999:blog-38352638.post5096974502075926866..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-38352638.post-63504911199967802022011-07-12T12:40:30.756+05:302011-07-12T12:40:30.756+05:30See who owns jimhennessyphoto.com or any other we...See who owns <a href="http://whois.domaintasks.com/jimhennessyphoto.com" rel="nofollow">jimhennessyphoto.com</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/jimhennessyphoto.com" rel="nofollow">http://whois.domaintasks.com/jimhennessyphoto.com</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71165015019779583702009-09-07T18:49:20.979+05:302009-09-07T18:49:20.979+05:30அய்யாவுக்கும் அறிமுகம் தந்த உங்களுக்கும் பாராட்டுக...அய்யாவுக்கும் அறிமுகம் தந்த உங்களுக்கும் பாராட்டுகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-3543196815323760842008-12-27T00:27:00.000+05:302008-12-27T00:27:00.000+05:30//வல்லிசிம்ஹன் said...தமிழன்,லின்க் கிடைத்தால் படி...//வல்லிசிம்ஹன் said...<BR/>தமிழன்,<BR/>லின்க் கிடைத்தால் படிக்கலாம். உயிர்மை'யில் கிடைக்கும் இல்லையா. வாங்கியே படிக்கலாம்.//<BR/><BR/>வல்லிம்மா..<BR/><BR/>இமெயில் முகவரியை அனுப்புங்கள். யுனிகோடு டைப்பிங்கில் இருக்கும் கதைகளை அனுப்புகிறேன்.. படித்துப் பாருங்கள்..<BR/><BR/>//நான்றி நல்லதொரு எழுத்தாளரை அறிமுகம் செய்ட்தத்தற்கு. ஆமாம் இவரை சினிமாக்களில் பார்த்த நினைவு இருக்க்கிறது.<BR/>வணக்கமும் வாழ்த்துக்களும் அவரிடம் சொல்லிவிடுங்கள்.//<BR/><BR/>நிச்சயம் சொல்லி விடுகிறேம்மா.. தங்களது வருகைக்கு நன்றிகள் அம்மா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81628499278201724382008-12-27T00:24:00.000+05:302008-12-27T00:24:00.000+05:30//Anonymous said...இவரு உன்கிட்ட எப்படி சிக்கினாரு...//Anonymous said...<BR/>இவரு உன்கிட்ட எப்படி சிக்கினாரு? ச்சும்மா தமாசு தமாசு...:))//<BR/><BR/>இவரு என்கிட்ட சிக்கலை. நான்தான் இவர்கிட்ட சிக்கிக்கிட்டேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-82501286690133401172008-12-26T15:51:00.000+05:302008-12-26T15:51:00.000+05:30தமிழன்லின்க் கிடைத்தால் படிக்கலாம். உயிர்மை'யில் க...தமிழன்லின்க் கிடைத்தால் படிக்கலாம். உயிர்மை'யில் கிடைக்கும் இல்லையா. வாங்கியே படிக்கலாம்.<BR/>நான்றி நல்லதொரு எழுத்தாளரை அறிமுகம் செய்ட்தத்தற்கு. ஆமாம் இவரை சினிமாக்களில் பார்த்த நினைவுஇருக்க்கிறது.<BR/><BR/>வணக்கமும் வாழ்த்துக்களும் அவரிடம் சொல்லிவிடுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57715051047230775372008-12-22T00:42:00.000+05:302008-12-22T00:42:00.000+05:30இவரு உன்கிட்ட எப்படி சிக்கினாரு? ச்சும்மா தமாசு தம...இவரு உன்கிட்ட எப்படி சிக்கினாரு? ச்சும்மா தமாசு தமாசு...:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29046861520402466282008-12-22T00:20:00.000+05:302008-12-22T00:20:00.000+05:30பாரதி மணி said...எனது குறிப்பை புகைப்படத்துடன் வெள...பாரதி மணி said...<BR/>எனது குறிப்பை புகைப்படத்துடன் வெளியிட்ட உண்மைத்தமிழனுக்கும், வாழ்த்துகள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தில்லியில் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு குறுகிய தமிழ் வட்டத்துக்குள்ளேயே அறிமுகமாயிருந்தேன். திரைப்படங்கள் அதை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது.<BR/>நேரிலும் மின்னஞ்சலிலும் வரும் வாசகர் கடிதங்களைப் பார்க்கும்போது என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா என்று பிரமிப்பு வருகிறது.<BR/>துளசி கோபால் அவர்களுக்கு எப்படி உதவுவதென்று தெரியவில்லை. நான் ஒரு கணினி நிரட்சரகுக்ஷி. எதுவும் தெரியாது. என்னிடம் எல்லா கட்டுரைகளும் முரசு அஞ்சல் ஃபார்மாட்டில் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனுப்பி வைக்கிறேன்.//<BR/><BR/>மிக்க நன்றி ஐயா.. அந்த முரசு அஞ்சல் டெக்ஸ்ட்டை எனக்கு அனுப்பி வையுங்கள்.. நான் அதனை யுனிகோடில் மாற்றி டீச்சரம்மாவுக்கு அனுப்பி வைக்கிறேன்.. <BR/><BR/>//எனக்குப் பெருமை என்னவென்றால், ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மறைந்த நண்பர் சுஜாதா ஆறு தடவை படித்துவிட்டு, எப்போவாவது ஒரு தடவை தான் இம்மாதிரி நல்ல கட்டுரை படிக்கக் கிடைக்கிறது என்று அருகிலிருந்த தேசிகனிடம் சொன்னாராம்.//<BR/><BR/>இது நாங்கள் முன்பே கேள்விப்பட்டதுதான்.. அதனால்தான் மறுபடியும் சொன்னேன் அந்த நிஜாம்பாக் சுடுகாடு கட்டுரை டாப் கிளாஸ் என்று..<BR/><BR/>தயவு செய்து இதுதான் கடைசி என்று சொல்லி எழுத்தை நிறுத்திவிடாதீர்கள்.. தொடருங்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-90142548021520903822008-12-21T12:37:00.000+05:302008-12-21T12:37:00.000+05:30எனது குறிப்பை புகைப்படத்துடன் வெளியிட்ட உண்மைத்தமி...எனது குறிப்பை புகைப்படத்துடன் வெளியிட்ட உண்மைத்தமிழனுக்கும், வாழ்த்துகள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. <BR/><BR/>தில்லியில் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு குறுகிய தமிழ் வட்டத்துக்குள்ளேயே அறிமுகமாயிருந்தேன். திரைப்படங்கள் அதை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது. <BR/><BR/>நேரிலும் மின்னஞ்சலிலும் வரும் வாசகர் கடிதங்களைப்பார்க்கும்போது என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா என்று பிரமிப்பு வருகிறது.<BR/><BR/>துளசி கோபால் அவர்களுக்கு எப்படி உதவுவதென்று தெரியவில்லை. நான் ஒரு கணினி நிரட்சரகுக்ஷி. எதுவும் தெரியாது. என்னிடம் எல்லா கட்டுரைகளும் முரசு அஞ்சல் ஃபார்மாட்டில் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனுப்பி வைக்கிறேன்.<BR/><BR/>எனக்குப்பெருமை என்னவென்றால், ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மறைந்த நண்பர் சுஜாதா ஆறு தடவை படித்துவிட்டு, எப்போவாவது ஒரு தடவை தான் இம்மாதிரி நல்ல கட்டுரை படிக்கக்கிடைக்கிறது என்று அருகிலிருந்த தேசிகனிடம் சொன்னாராம்.<BR/><BR/>எனது மின்னஞ்சல்: bharatimani90@gmail.com<BR/><BR/>எல்லாருடைய பாராட்டுக்களுக்கும் நன்றி.<BR/><BR/>பாரதி மணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-58916680123431501082008-12-21T09:13:00.000+05:302008-12-21T09:13:00.000+05:30//துளசி கோபால் said...சரவணன், மீண்டும் தொந்திரவு த...//துளசி கோபால் said...<BR/>சரவணன், மீண்டும் தொந்திரவு தரேன், மன்னிக்கணும்.//<BR/><BR/>ஐய்ய.. உங்க வீட்டுக்குள்ள வர்றதுக்கு உங்களுக்கெதுக்கு இம்புட்டுத் தயக்கம்..?<BR/><BR/>///தில்லி நிஜாம்பாக் சுடுகாடு//<BR/>சுட்டி உண்டா ப்ளீஸ்? உயிர்மையில் கிடைக்கலை. நவம்பர் மாதமா?//<BR/><BR/>அது ஏப்ரல் அல்லது மே மாதம் என்று நினைக்கிறேன் டீச்சர்.. நானும் வீட்டில் தேடுகிறேன்.. கிடைத்தவுடன் ஸ்கேன் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன்.. <BR/><BR/>உயிர்மையில் இருக்காது என்று நினைக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7630258166001041732008-12-21T09:11:00.000+05:302008-12-21T09:11:00.000+05:30//மதுமிதா said...எங்களுக்கும் பொய் சொல்லும் விருப்...//மதுமிதா said...<BR/>எங்களுக்கும் பொய் சொல்லும் விருப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்:)<BR/>ஆனால், வாய்ப்பை ஏன் தரவில்லை ஐயா. வாழ்த்தி வணங்குகிறோம்.<BR/>இந்த ஒன்று பலவாக பல்கிப் பெருகட்டும்.<BR/>அன்புடன்<BR/>மதுமிதா//<BR/><BR/>முதல் வருகைக்கும், பெரியவரை வாழ்த்தியதற்கும் நன்றி மதுமிதா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14143437850808480382008-12-20T14:37:00.000+05:302008-12-20T14:37:00.000+05:30சரவணன்,மீண்டும் தொந்திரவு தரேன்,மன்னிக்கணும்.//தில...சரவணன்,<BR/><BR/>மீண்டும் தொந்திரவு தரேன்,மன்னிக்கணும்.<BR/><BR/>//தில்லி நிஜாம்பாக் சுடுகாடு//<BR/><BR/>சுட்டி உண்டா ப்ளீஸ்?<BR/><BR/>உயிர்மையில் கிடைக்கலை. நவம்பர் மாதமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-46373362524019668042008-12-20T10:33:00.000+05:302008-12-20T10:33:00.000+05:30எங்களுக்கும் பொய் சொல்லும் விருப்பத்தை ஏற்படுத்திவ...எங்களுக்கும் பொய் சொல்லும் விருப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்:) <BR/>ஆனால், வாய்ப்பை ஏன் தரவில்லை ஐயா. <BR/><BR/>வாழ்த்தி வணங்குகிறோம்.<BR/><BR/>இந்த ஒன்று பலவாக பல்கிப் பெருகட்டும்.<BR/><BR/>அன்புடன்<BR/>மதுமிதாமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-23650630311507147352008-12-20T10:13:00.000+05:302008-12-20T10:13:00.000+05:30//துளசி கோபால் said...அட! இவரா? நிறையப் படங்களில் ...//துளசி கோபால் said...<BR/>அட! இவரா? நிறையப் படங்களில் பார்த்துருக்கேனே!!!!! நன்றி சரவணன்.<BR/>நல்லா எழுதறார் இல்லே!!!//<BR/><BR/>42 திரைப்படங்கள் என்று கணக்கு வைத்துச் சொல்கிறார் டீச்சர்.. நல்லாவே எழுதுகிறார். இன்னும் எழுதுங்க ஸார் என்றால் சோம்பேறித்தனப்படுகிறார்.. கூச்சப்படுகிறார்.. அவருடைய எழுத்தின் வன்மை அவருக்கே தெரியவில்லை. <BR/><BR/>நான் சொன்ன அந்த தில்லி நிஜாம்பாக் சுடுகாடு கட்டுரையை ஒரு முறை படித்துப் பாருங்கள்.. தெரியும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-61889621480978652322008-12-19T11:11:00.000+05:302008-12-19T11:11:00.000+05:30அட! இவரா? நிறையப் படங்களில் பார்த்துருக்கேனே!!!!!ந...அட! இவரா? நிறையப் படங்களில் பார்த்துருக்கேனே!!!!!<BR/><BR/>நன்றி சரவணன்.<BR/><BR/>நல்லா எழுதறார் இல்லே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86159346739688417812008-12-19T10:51:00.000+05:302008-12-19T10:51:00.000+05:30//பாரதி மணி said...நண்பர்களுக்கு: 71 வயது இளைஞனான ...//பாரதி மணி said...<BR/>நண்பர்களுக்கு: 71 வயது இளைஞனான நான், என் எழுபதாவது வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன்!//<BR/><BR/>ஆனால் பெற்றிருக்கும் அனுபவங்களுக்கு வயதில்லையே ஐயா.. 71 வயதிலும் இப்படி எழுதினால் இதற்கு முன்பு எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்..?<BR/><BR/>//என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையையும், உத்சாகத்தையும் தந்தவர்கள் மனுஷ்யபுத்திரனும், திருப்பூர் கிருஷ்ணனும்.//<BR/><BR/>இவர்களுக்கு எனது நன்றிகள்.. <BR/><BR/>//பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தில் எழுதியிருக்கும் 25 பிரபலங்களின் பொய்களைக்கேட்டு என் மனம் பூரிக்கிறது. எனக்கு தில்லி குளிரும் பிடிக்கும், புகழுரைகளும் நிறையவே பிடிக்கும்.//<BR/><BR/>இதுதான்.. இது போன்ற நயமான சொற்கள்தான் உங்களை பிடிக்க வைக்கிறது ஐயா..<BR/><BR/>//இதுவே என் முதலும் கடைசியுமான புத்தகம்.//<BR/><BR/>இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. முதல் புத்தகம் என்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். இன்னும் தாங்கள் எங்களுக்காக படைக்க வேண்டியது நிறையவே உள்ளது..<BR/><BR/>//நாடகத்தில் இருக்கும் ஆர்வமும் உந்துதலும் எனக்கு எழுதுவதில் இல்லை.//<BR/><BR/>புத்தகம் படித்தலில் இருக்கும் ஆர்வமும், வெறியும் நாடகங்களைப் பார்ப்பதில் எனக்கில்லை.<BR/><BR/>//அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, நிறையவே பாராட்டுங்கள்.<BR/>நன்றி!<BR/>பாரதி மணி//<BR/><BR/>நான் நிறைய.. நிறையவே பாராட்டிவிட்டேன் ஐயா.. <BR/><BR/>இதையும் உங்கள் பாணியில் ஒரு 'பொய்'யாக ஏற்றுக் கொள்ளுங்கள்..<BR/><BR/>வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-85228830872216162402008-12-19T10:46:00.000+05:302008-12-19T10:46:00.000+05:30//துளசி கோபால் said...இப்போதான் ஜெமோ அவர்களின் பார...//துளசி கோபால் said...<BR/>இப்போதான் ஜெமோ அவர்களின் பார்வதிபுரம் மணி படிச்சுட்டு இங்கே வந்தால் அவரே இருக்கார். நானும் உயிரோசையில் இவரைப் பார்த்த நினைவு இருக்கு. சினிமாவில் நடிச்சுமிருக்காராமே.//<BR/><BR/>ஆமாங்க டீச்சர்.. நிறைய.. கிட்டத்தட்ட 42 திரைப்படங்கள் என்கிறார். பாபாவில் முதலமைச்சர் கேரக்டரில் நடித்தவர் இவர்தான். பாரதியிலும் நடித்திருக்கிறார். ஞாபகப்படுத்திப் பாருங்கள்..<BR/><BR/>//முகம் நினைவு இல்லை. படம் இருந்தால் போடுங்க. பழைய படங்களைத் தேடிப்பார்க்க ஒரு சின்ன சோம்பல்(-://<BR/><BR/>உங்களுக்காகவே கேட்டு வாங்கிப் போட்டுவிட்டேன்..<BR/><BR/>//புது எழுத்தாளர் பாரதி மணியை வாழ்த்துகின்றேன்.//<BR/><BR/>பாரதி ஐயா.. நியூஸிலாந்துலேர்ந்து மாதாஜி துளசியாஜி அவர்கள் தங்களது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துள்ளார்கள்.. பெற்றுக் கொள்ளவும்.. <BR/><BR/>டீச்சர் சொல்லிவிட்டேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-68210070704588678622008-12-19T10:43:00.001+05:302008-12-19T10:43:00.001+05:30//Nilofer Anbarasu said...சின்ன பதிவாய்ப் போட்ட உங...//Nilofer Anbarasu said...<BR/>சின்ன பதிவாய்ப் போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)//<BR/><BR/>விடமாட்டேன் ராஜா.. விமர்சனம் எழுதும்போது சேர்த்து வைத்துக் கொள்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40839625929433160102008-12-19T10:43:00.000+05:302008-12-19T10:43:00.000+05:30//Nilofer Anbarasu said...வாழ்த்த வயதில்லாவிட்டாலு...//Nilofer Anbarasu said...<BR/>வாழ்த்த வயதில்லாவிட்டாலும், மனம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.//<BR/><BR/>நன்றி ராஜா.. <BR/><BR/>ஐயாவின் எழுத்தும் ஒரு தினுசாக கடைசிவரையில் படிக்க வைக்கிறது. அநத எழுத்து நடையில் நான் சொக்கித்தான் போனேன்.. <BR/><BR/>தங்களது தளம் எப்படி என் கண்பார்வையில் படாமல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.. <BR/><BR/>வலைப்பதிவுகளில் நிறைய வலம் வரலாமே.. கவனிக்கப்படுவீர்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5842068686745606242008-12-19T09:26:00.000+05:302008-12-19T09:26:00.000+05:30நண்பர்களுக்கு:71 வயது இளைஞனான நான், என் எழுபதாவது ...நண்பர்களுக்கு:<BR/><BR/>71 வயது இளைஞனான நான், என் எழுபதாவது வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன்! என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையையும், உத்சாகத்தையும் தந்தவர்கள் மனுஷ்ய புத்திரனும், திருப்பூர் கிருஷ்ணனும். <BR/><BR/>பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தில் எழுதியிருக்கும் 25 பிரபலங்களின் பொய்களைக்கேட்டு என் மனம் பூரிக்கிறது. எனக்கு தில்லி குளிரும் பிடிக்கும், புகழுரைகளும் நிறையவே பிடிக்கும். <BR/><BR/>இதுவே என் முதலும் கடைசியுமான புத்தகம். நாடகத்தில் இருக்கும் ஆர்வமும் உந்துதலும் எனக்கு எழுதுவதில் இல்லை. அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, நிறையவே பாராட்டுங்கள். <BR/><BR/>நன்றி!<BR/><BR/>பாரதி மணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10856706456702446212008-12-19T02:41:00.000+05:302008-12-19T02:41:00.000+05:30இப்போதான் ஜெமோ அவர்களின் பார்வதிபுரம் மணி படிச்சுட...இப்போதான் ஜெமோ அவர்களின் பார்வதிபுரம் மணி படிச்சுட்டு இங்கே வந்தால் அவரே இருக்கார்.<BR/><BR/>நானும் உயிரோசையில் இவரைப் பார்த்த நினைவு இருக்கு.<BR/><BR/>சினிமாவில் நடிச்சுமிருக்காராமே. முகம் நினைவு இல்லை. படம் இருந்தால் போடுங்க.<BR/><BR/>பழைய படங்களைத் தேடிப்பார்க்க ஒரு சின்ன சோம்பல்(-:<BR/><BR/>புது எழுத்தாளர் பாரதி மணியை வாழ்த்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-63874364109056094842008-12-19T01:57:00.000+05:302008-12-19T01:57:00.000+05:30சின்ன பதிவாய்ப் போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் :...சின்ன பதிவாய்ப் போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் :)Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45321260272330647472008-12-19T01:52:00.000+05:302008-12-19T01:52:00.000+05:30வாழ்த்த வயதில்லாவிட்டாலும், மனம் இருக்கிறது. வாழ்த...வாழ்த்த வயதில்லாவிட்டாலும், மனம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.com