tag:blogger.com,1999:blog-38352638.post1312261396726543077..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: வெற்றிகரமான வலைப்பதிவர் சந்திப்பு..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-38352638.post-57854922125683066522013-06-21T15:39:03.634+05:302013-06-21T15:39:03.634+05:30
தமிலரின் தேசியக் கொடி
(National Flag of Tamilar...<br />தமிலரின் தேசியக் கொடி <br />(National Flag of Tamilar) <br />http://gvetrichezhian.tumblr.com/ <br /> <br />தமிலு மொலியின் னோக்கம் (Purpose of the Tamilu Language)<br />http://vetrichezhian9.wordpress.com/2013/04/29/3/ <br /> <br />எலுத்துச் சீர்மய் (Character Reform): <br />http://blogs.rediff.com/ulikininpin14/2013/05/08/azaaaaaaasa-asaaaaaa-character-reform/ <br /><br />தமிலு வலய்ப்பதிவுhttps://www.blogger.com/profile/09052062530807994193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86255779448277353912012-08-30T11:33:17.369+05:302012-08-30T11:33:17.369+05:30[[[k.rahman said...
உண்மை தமிழன், நல்ல பதிவு. ஆனா...[[[k.rahman said...<br /><br />உண்மை தமிழன், நல்ல பதிவு. ஆனா கொஞ்சூண்டு போட்டு இருக்கீங்க. உங்களுக்கு நல்ல எழுதுற நடை இருக்கறதால இன்னும் நல்ல விவரமா, காரசாரமா எழுதி இருக்கலாம்.]]]<br /><br />காரசாரமா எழுதற அளவுக்கு அப்படியொண்ணும் அங்க நடக்கலை.. <br />இதுவே போதும்..!<br /><br />[[[முன்னாடி கருணாநிதிய காச்சு எடுப்பீங்க. இப்ப எல்லாம் வாய திரகறதே இல்லை அரசியல பத்தி. ரெண்டு மூணு குழந்தைங்க ஸ்கூல் விபத்துல இரந்தததான் கண்டுக்காம விட்டுடீங்க. இப்போ எலி கடிச்சே ஒரு குழந்தை இறந்து போச்சாமே? அதை பத்தியாவது ஒரு பதிவு போட கூடாதா? அதுக்கு ஜெயலலிதா என்ன பண்ணுவாங்கன்னு கேக்கரீங்களா? அவங்களே பாவம் வயசான காலத்துல ஊட்டில தோழியோட ஒய்வு எடுத்துட்டு இருக்காங்க. நீங்க 'சவுக்கு' எல்லாம் ஒரே மாதிரிதான். பேசாம அதிமுககாரன்னு ஒத்துகொங்களேன்.]]]<br /><br />கருணாநிதி காலத்துலேயும் இதே மாதிரி மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.. அதற்காகவெல்லாம் கருணாநிதியை நான் திட்டி பதிவெழுதவில்லை. எதற்காக எழுதினேன் என்பதை மீண்டும் ஒரு முறை எனது பதிவுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். தெரியும்.. புரியும்..!<br /><br />உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-36504542872249997182012-08-29T21:49:12.981+05:302012-08-29T21:49:12.981+05:30உண்மை தமிழன்,
நல்ல பதிவு. ஆனா கொஞ்சூண்டு போட்டு இ...உண்மை தமிழன்,<br /> நல்ல பதிவு. ஆனா கொஞ்சூண்டு போட்டு இருக்கீங்க. உங்களுக்கு நல்ல எழுதுற நடை இருக்கறதால இன்னும் நல்ல விவரமா, கார சாரமா எழுதி இருக்கலாம். <br />முன்னாடி கருணாநிதிய காச்சு எடுப்பீங்க. இப்ப எல்லாம் வாய திரகறதே இல்லை அரசியல பத்தி. ரெண்டு மூணு குழந்தைங்க ஸ்கூல் விபத்துல இரந்தத தான் கண்டுக்காம விட்டுடீங்க. இப்போ எலி கடிச்சே ஒரு குழந்தை இறந்து போச்சாமே? அதை பத்தியாவது ஒரு பதிவு போட கூடாதா? அதுக்கு ஜெயலலிதா என்ன பண்ணுவாங்கன்னு கேக்கரீங்களா? அவங்களே பாவம் வயசான காலத்துல ஊட்டில தோழியோட ஒய்வு எடுத்துட்டு இருக்காங்க. நீங்க 'சவுக்கு' எல்லாம் ஒரே மாதிரி தான்.<br />பேசாம அதிமுக காரன்னு ஒத்துகொங்களேன். k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48833823415215754302012-08-29T21:29:04.922+05:302012-08-29T21:29:04.922+05:30[[[இவன் சிவன் said...
அண்ணே. அடுத்த சந்திப்பு எப்...[[[இவன் சிவன் said...<br /><br />அண்ணே. அடுத்த சந்திப்பு எப்போ போடுவீங்கண்ணே. மிஸ் பண்ணிட்டேன்..]]]<br /><br />அடுத்த சந்திப்பு நடக்கும்போது பதிவும் வரும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-53747598100628182622012-08-29T21:28:21.758+05:302012-08-29T21:28:21.758+05:30[[[ராஜ நடராஜன் said...
உங்களை ரவுண்டு கட்டிகிட்டு...[[[ராஜ நடராஜன் said...<br /><br />உங்களை ரவுண்டு கட்டிகிட்டு சொல்ல வந்ததை மறந்து விட்டேன்!<br /><br />//ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடமளித்து கூடுதலாக நன்கொடையும் அளித்து முக்கிய முகவரியாக விளங்கிய டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் பதிவர் வேடியப்பனுக்கும் ஒரு சிறப்பு நன்றி..!//<br /><br />இந்தக் குறிப்பை வேறு யாரும் வெளிப்படுத்தவில்லையென்பதால் உங்களுக்கு சிறப்பாக ஒரு வாழ்த்து.]]]<br /><br />இல்லையே.. முக்கிய நிர்வாகிகள் பலரும் வேடியப்பனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16544226004988374142012-08-29T21:27:36.632+05:302012-08-29T21:27:36.632+05:30[[[ராஜ நடராஜன் said...
உ.த அண்ணே!கூட்டத்தோடு கூட்...[[[ராஜ நடராஜன் said...<br /><br />உ.த அண்ணே!கூட்டத்தோடு கூட்டமா சந்திச்சதுக்கே மக்கள் இவ்வளவு சந்தோசம்படறாங்கன்னு வண்டி புடிச்சு வீடு தேடி வந்த நானெல்லாம் எவ்வளவு சந்தோசப்படனும்!]]]<br /><br />நீங்க என் வீடு தேடி வந்ததில் எனக்கு்த்தான் பெரும் மகிழ்ச்சி ஸார்..! அந்த அளவுக்கா நான் பெரிய ஆள் என்று இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்..! <br /><br />[[[அரசியல் பதிவுகளில் தாத்தாவை மொத்துன கெத்து இப்ப இல்லையே!சினிமா பதிவா போட்டுத் தள்ளுறீங்களே! அதுவும் மொக்கையான படத்துக்கெல்லாம் விமர்சனம் போட்டுத் தள்ளுறீங்களே!நல்லாவாயிருக்குது?]]]<br /><br />எனக்கும் பிடிக்கலதான்.. ஆனா அரசியல் அதைவிட பிடிக்கலை..! ஆத்தா மென்மையா அரசியல் பண்ணுது.. ஏதாவது ஏடாகூடமா செஞ்சாத்தான நமக்கும் பொழுது போவும்.. போயஸ் தோட்டத்துக்கு ஒரு கடுதாசியை தட்டிவிடுங்க..!<br /><br />[[[ஒரு படம் புரமோசன் செய்றபோது இசையப்பாளர் இப்படி உழைச்சார், நடிகை அப்படி கோஆப்ரேசன் காட்டினார் என ஏகப்பட்ட கதை சொல்றாங்க.ஆனால் கடைசியில் கதை எப்படின்னு படம் பார்த்தா பெரும்பாலோனரை சென்றடைவதில்லை. உங்க விமர்சனங்கள் கூட அந்த வகைதான்.]]]<br /><br />ஒண்ணும் செய்ய முடியாது.. எங்களது எதிர்பார்ப்பு, நம்பிக்கை தோல்வியடைவதைத்தான் எங்களால் சொல்ல முடியும்..! வேறு என்ன செய்வது..? சொல்வது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20473983306092450772012-08-29T21:25:31.651+05:302012-08-29T21:25:31.651+05:30[[[சென்னை பித்தன் said...
நான் மூத்த பதிவர் பாராட...[[[சென்னை பித்தன் said...<br /><br />நான் மூத்த பதிவர் பாராட்டுக்குப் பின் சென்று விட்டதால் உங்களச் சந்திக்க இயலாமல் போனது,வருத்தமே.]]]<br /><br />பரவாயில்லை ஐயா.. மீண்டும் ஒரு நாள் அவசியம் சந்திப்போம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49551508421564770522012-08-29T21:25:00.131+05:302012-08-29T21:25:00.131+05:30[[[திண்டுக்கல் தனபாலன் said...
உங்களை சந்தித்ததில...[[[திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்... நன்றி...]]]<br /><br />எனக்கும்தான் ஸார்.. திண்டுக்கல் வரும்போது அவசியம் உங்களைச் சந்திக்கிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41501108015888131942012-08-29T21:24:22.743+05:302012-08-29T21:24:22.743+05:30[[[Doha Talkies said...
நிகழ்ச்சிக்கு வர முடியாத ...[[[Doha Talkies said...<br /><br />நிகழ்ச்சிக்கு வர முடியாத எங்களை போன்ற அயல்நாட்டில் பணிபுரிபவர்களை உங்கள் பதிவு மாநாடு நடந்த இடத்திற்கு கூட்டி சென்றதை போல் இருக்கிறது அண்ணா. மிக்க மகிழ்ச்சி. அடுத்த மாநாட்டில் உங்களை சந்திப்பதை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.]]]<br /><br />இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று இப்போதுதான் தோன்றுகிறது.. நன்றி டோஹா அவர்களே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41803978084593167362012-08-29T21:23:41.585+05:302012-08-29T21:23:41.585+05:30[[[மதுமதி said...
மிக்க மகிழ்ச்சி.நன்றி அண்ணே..]]...[[[மதுமதி said...<br /><br />மிக்க மகிழ்ச்சி.நன்றி அண்ணே..]]]<br /><br />நன்றிகள் ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57335717237622149712012-08-29T21:23:15.448+05:302012-08-29T21:23:15.448+05:30[[[மதுரை வீரன் said...
Visit my blog and put your...[[[மதுரை வீரன் said...<br /><br />Visit my blog and put your feedback<br /><br />http://rajaavinpaarvayil.blogspot.com/]]]<br /><br />புதுசு, புதுசா வர்றீங்களேப்பா.. மதுரைவீரன் பெயரே கவர்கிறது.. வாழ்த்துகள் நண்பரே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-52104676183351320672012-08-29T21:22:29.954+05:302012-08-29T21:22:29.954+05:30[[[Krishna Moorthy S said...
கோஷ்டி அரசியல் எதுவு...[[[Krishna Moorthy S said...<br /><br />கோஷ்டி அரசியல் எதுவுமில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா? நம்ப முடியவில்லை! இந்த ஆச்சரியத்திலேயே உ.த. சுருக்கமாகப் பதிவு எழுதியது கூட முதலில் உறைக்கவில்லை :-)]]]<br /><br />கோஷ்டிகளுக்குள் சிக்காத ஒரு கோஷ்டியின் ஏற்பாடு இது.. அதனால்தான் இதன் வெற்றி சாத்தியமானது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30458223144715270572012-08-29T21:21:47.400+05:302012-08-29T21:21:47.400+05:30[[[அருள் said...
பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு ப...[[[அருள் said...<br /><br />பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.]]]<br /><br />சந்தோஷம் அருள் ஸார்.. அடுத்தடுத்து நடத்த வேண்டும்.. ஆதரவளியுங்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14089643407957561812012-08-29T21:21:08.478+05:302012-08-29T21:21:08.478+05:30[[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமைண்ணே. இன...[[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...<br /><br />அருமைண்ணே. இன்னும் பல சிறப்பான விஷயங்கள் இவர்களால் முன்னெடுக்கப்படும் என்று நம்புவோம். ஆதரிப்போம்.]]]<br /><br />கை கொடுப்போம் ஷங்கரு..! குழுமம் தொடர்பான உன்னுடைய சொற்பொழிவு சொக்க வைத்தது.. ஐ லவ் யூ டார்லிங்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81850387164447859192012-08-29T21:20:18.544+05:302012-08-29T21:20:18.544+05:30[[[பாண்டியன்ஜி said...
நீங்களெல்லாம் தாமதமாக வந்த...[[[பாண்டியன்ஜி said...<br /><br />நீங்களெல்லாம் தாமதமாக வந்த்தாலோ என்னவோ பலரை சந்திக்க இயலாமற் போனது வருத்தம்.<br /><br />வில்லவன்கோதை]]]<br /><br />சரி.. பரவாயில்லை.. அடுத்த முறை நிச்சயம் சந்தித்து பேசுவோம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-26294591972266483692012-08-29T21:19:23.930+05:302012-08-29T21:19:23.930+05:30[[[ராஜ் said...
அண்ணே, உங்களை சந்திச்சது ரொம்ப சந...[[[ராஜ் said...<br /><br />அண்ணே, உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம்..... மறக்க முடியாத பதிவர் சந்திப்பு இது.. :):)]]]<br /><br />எனக்கும்தான் ராஜ்.. அடிக்கடி போன் செய்யுங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81349971706542845352012-08-29T21:18:53.870+05:302012-08-29T21:18:53.870+05:30[[[சுரேகா said...
அற்புதம் அண்ணே! எளிமையா, உங்களு...[[[சுரேகா said...<br /><br />அற்புதம் அண்ணே! எளிமையா, உங்களுக்கு மனசில் பட்டதை பாராட்டியும், சந்தோஷித்தும் எழுதியிருக்கீங்க! நீ கூட இருக்குறவரை எந்த கவலையும் இல்லைண்ணே!]]]<br /><br />அடடே சுரேகா அண்ணே.. நன்றிகள் கோடி..! மதியத்திற்குப் பின்னான நிகழ்வில் தூக்கம் வராமல் பார்த்துக் கொண்டது உங்களின் தொகுப்புரைதான்.. நன்றியோ நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40159175041217566502012-08-29T21:17:52.943+05:302012-08-29T21:17:52.943+05:30[[[Avargal Unmaigal said...
விழாவை பற்றிய ஒவ்வொரு...[[[Avargal Unmaigal said...<br /><br />விழாவை பற்றிய ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது உங்களின் பார்வையும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.]]]<br /><br />வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40973661789664363902012-08-29T21:17:16.304+05:302012-08-29T21:17:16.304+05:30[[[பார்வையாளன் said...
உங்கள் பாணியில் விரிவாக எழ...[[[பார்வையாளன் said...<br /><br />உங்கள் பாணியில் விரிவாக எழுதுங்கண்ணே. பார்ட் 2 எதிர்பார்க்கிறேன்.]]]<br /><br />நோ பார்வை.. வேறு எதுவும் எழுதும் எண்ணமில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-47902234362512028902012-08-29T21:16:41.950+05:302012-08-29T21:16:41.950+05:30[[[மோகன் குமார் said...
அண்ணே மிக மகிழ்ச்சி. விழா...[[[மோகன் குமார் said...<br /><br />அண்ணே மிக மகிழ்ச்சி. விழாவுக்கு நீங்கள் தந்த ஆதரவை மறக்க முடியாது. விழா பற்றி சுருக்கமா அழகா சொல்லிருக்கீங்க. உங்களிடம் அடிக்கடி நான் சொல்வதுதான். நீங்கள் கேட்பதில்லை. இன்னொரு முறையும் சொல்றேன்... இதே அளவு சைசில் பெரும்பாலும் பதிவு எழுதுங்கண்ணே ! நல்லாருக்கும். முக்கிய பிரச்சனைகளுக்கு மட்டும் விரிவா எழுதிக்கலாம்!]]]<br /><br />முயற்சி பண்றேண்ணே..!<br /><br />[[[ஒருமித்த கருத்து என்பது எந்த குழுவிலும் வராது. பெரும்பான்மை மக்களுக்கு ஒப்பும் கருத்துடன் நாம் முன்னே செல்லவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்களுக்கு !]]]<br /><br />இதையே பாலோ செய்வோம்.. ஒன்றுபடுவோம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-66063692548254628562012-08-29T21:15:40.393+05:302012-08-29T21:15:40.393+05:30[[[சூனிய விகடன் said...
உபயோகமான நல்ல பதிவு. வாழ்...[[[சூனிய விகடன் said...<br /><br />உபயோகமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.]]]<br /><br />நன்றி சூனியம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-72858180472657130452012-08-29T21:15:06.422+05:302012-08-29T21:15:06.422+05:30[[[வருண் said...
***இப்போ உங்களுக்கும்....செம ஐஸ்...[[[வருண் said...<br /><br />***இப்போ உங்களுக்கும்....செம ஐஸ் ...***<br /><br />கோ நே: அவரால தாங்க முடியாத அளவுக்கு ரொம்ப ஐஸ் வச்சதும், உங்களுக்கும் குளிர் ஜொரம் வந்துருச்சு போல!!! :)))]]]<br /><br />இந்த ரெண்டு நாள்ல அது விட்டுப் போச்சு வருண்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10167113977240915952012-08-29T21:14:28.270+05:302012-08-29T21:14:28.270+05:30[[[கோவை நேரம் said...
நான் பார்க்க விரும்பிய மனித...[[[கோவை நேரம் said...<br /><br />நான் பார்க்க விரும்பிய மனிதர் நீங்கள். தங்களிடம் உரையாடியது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்களின் எழுத்துக்கு அடிமை. இப்போ உங்களுக்கும். செம ஐஸ்.]]]<br /><br />ஐயையோ ஐஸ் கரைஞ்சு உருகி ஆறா ஓடுதுண்ணே..! பார்த்துக்குங்க..! உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5122675939441009112012-08-29T21:13:33.508+05:302012-08-29T21:13:33.508+05:30[[[nellai அண்ணாச்சி said...
அருமை...]]]
நன்றி அண...[[[nellai அண்ணாச்சி said...<br /><br />அருமை...]]]<br /><br />நன்றி அண்ணாச்சி..!<br />உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86993354023407732942012-08-29T21:12:47.261+05:302012-08-29T21:12:47.261+05:30[[[மயிலன் said...
நீங்கள் வந்திருந்தீங்களா? நீங்...[[[மயிலன் said...<br /><br />நீங்கள் வந்திருந்தீங்களா? நீங்கள் வரவில்லை என்றுதான் நினைத்திருந்தேன். சந்திக்க முடியாவிட்டாலும் தூரத்தில் இருந்தாவது பார்க்கணும்ன்னு விரும்பினேன்.]]]<br /><br />அடுத்த முறை நேரிலேயே சந்திக்கலாம் மயிலன்..! உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com