<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-38352638</id><updated>2012-01-29T17:57:10.734+05:30</updated><category term='வல்வெட்டித்துறை'/><category term='சொத்துக்கள்'/><category term='தேர்தல் கமிஷன்'/><category term='பீனா'/><category term='சீமான்'/><category term='நூலகம்'/><category term='சூர்யா'/><category term='கேள்வி-பதில்'/><category term='செந்தில்'/><category term='வினவு'/><category term='ACTOR AKSHAYKUMAR'/><category term='திருச்சி'/><category term='சுவிஸ் வங்கி'/><category term='ஜூ.வி.'/><category term='குறும்படம்'/><category term='ஈழம்'/><category term='ஆத்திகம்'/><category term='புகை பிடித்தல்'/><category term='சுப்பிரமணியபுரம்'/><category term='மனம் திறந்த மடல்'/><category term='டிஜிட்டல் சினிமா'/><category term='ஆந்திரா'/><category term='நயன்தாரா'/><category term='எஸ்.எஸ்.சந்திரன்'/><category term='தமிழ்ஸ்டூடியோ'/><category term='அருந்ததி'/><category term='எம்.ஜி.ஆர்.'/><category term='அரசியல்'/><category term='என்கவுண்ட்டர்'/><category term='ஹாத்வே கேபிள்'/><category term='வலைப்பதிவர் சந்திப்பு'/><category term='ம.க.இ.க.'/><category term='அரசியல்!ஜெகத்கஸ்பர்.ஸ்பெக்ட்ரம் ஊழல்கலைஞர்ஊழல்தமிழ்மையம்கனிமொழி'/><category term='ராசா'/><category term='சா.கந்தசாமி'/><category term='லோக்பால் மசோதா'/><category term='இந்திராகாந்தி'/><category term='இட்லிவடை'/><category term='கிழக்குப் பதிப்பகம்'/><category term='1சினிமா வி்மர்சனம்%பாஸ்கர் சக்தி!சுசீந்திரன்சினிமாஅனுபவம்'/><category term='இமயமலை'/><category term='பா.ராகவன்'/><category term='கலாச்சாரம்'/><category term='எம்.ஆர்.ராதா'/><category term='பிரியங்கா சோப்ரா'/><category term='தேர்தல்கள்'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='நாத்திகம்'/><category term='எம்.எல்.ஏ. பதவி'/><category term='அ.ராசா'/><category term='குடிபோதை'/><category term='இயக்குநர் ஸ்ரீதர்'/><category term='முக்தா சீனிவாசன்'/><category term='இது எப்படி இருக்கு?'/><category term='Parithala Ravi'/><category term='ஜேட்கூடி'/><category term='திண்டுக்கல் சர்தார்'/><category term='காலித் கமிஷன்'/><category term='சிறுகதைகள்'/><category term='பாராட்டு விழா'/><category term='முதல் குடிமகள்'/><category term='குசும்பன்'/><category term='ஏ.ஆர்.ரஹ்மான்'/><category term='சன் டிவி'/><category term='வேட்டை'/><category term='ரேணுகா'/><category term='அன்பில்'/><category term='அன்புமணி ராமதாஸ்'/><category term='சேது ராமன்'/><category term='வடிவேலு'/><category term='ஊழல்'/><category term='வைகோ'/><category term='வி.ஏ.ஓ. தேர்வு'/><category term='முல்லைப் பெரியாறு'/><category term='TV Awards'/><category term='கேரளா'/><category term='கமல்ஹாசன்'/><category term='தமிழக பட்ஜெட்'/><category term='வர்ணம்'/><category term='அக்கு அக்பர்'/><category term='தைப்பூசம்'/><category term='Maddelacheruvu Suri'/><category term='கழுதை'/><category term='தயாநிதி'/><category term='kalaimamani Awards'/><category term='குழப்பம்'/><category term='சுரேஷ்ராஜன்'/><category term='காந்தி கோபால்'/><category term='சசிகுமார்'/><category term='இட்லி-வடை'/><category term='ஹரிதாஸ்'/><category term='கலைஞர் கைது'/><category term='நட்பு'/><category term='பெப்சி'/><category term='சனி பகவான்'/><category term='எம்.எல்.ஏ.'/><category term='இளையராஜா'/><category term='வாலி'/><category term='நந்தலாலா'/><category term='கர்நாடகா'/><category term='அறிஞர் அண்ணா'/><category term='வி.எம்.சி.ஹனீபா'/><category term='தாவூத் இப்ராஹிம்'/><category term='த்ரீஷா'/><category term='நடிகர் சங்கம்'/><category term='பிரதமர்'/><category term='மோனிகா'/><category term='கவர்னர் மாளிகை'/><category term='மாவீரன்'/><category term='திருமணம்'/><category term='தி.மு.க.'/><category term='எர்ணாகுளம் கலெக்டர்'/><category term='வயலும் வாழ்வும்'/><category term='பாமக'/><category term='FASHION MOVIE'/><category term='NFDC'/><category term='புதுக்கோட்டை தொகுதி'/><category term='ஒஸ்தி'/><category term='கோவில்'/><category term='குமுதம்'/><category term='மந்திரிகள்'/><category term='மதுரை'/><category term='கற்பு பற்றி பெரியார்'/><category term='ஜெயமோகன்'/><category term='சினிமா பாடல்'/><category term='ஜோதிடம்'/><category term='விமானம்'/><category term='டிஎன்பிஎஸ்சி தேர்வு'/><category term='உலக அரசியல்'/><category term='ராகுல்காந்தி'/><category term='சவுக்கு'/><category term='ஸ்டாலின்'/><category term='கல்லூரி மாணவிகள்'/><category term='மதுபான ஆலைகள்'/><category term='சின்னத்திரை'/><category term='புத்தாண்டு வாழ்த்து'/><category term='Twenty 20'/><category term='கரண்'/><category term='காந்தப்படுக்கை'/><category term='சமுத்திரக்கனி'/><category term='லிங்கம்'/><category term='செல்வராகவன்'/><category term='சுப்ரீம் கோர்ட்'/><category term='பொங்கல் வாழ்த்து'/><category term='அருணாச்சலப்பிரதேசம்'/><category term='மல்லிகா'/><category term='ஹாலிவுட்'/><category term='உயர்நீதிமன்றம்'/><category term='சுப்பிரமணியம்சுவாமி'/><category term='கே.பாலசந்தர்'/><category term='நித்தியானந்தம்'/><category term='வீராணம் ஊழல்'/><category term='எழுத்தாளர்கள்'/><category term='காட்சியும் கருத்தும்'/><category term='நேஷனல் கல்லூரி'/><category term='மக்கள் டிவி'/><category term='கவிஞர்கள்'/><category term='துணை ஜனாதிபதி தேர்தல்'/><category term='சுயபுராணம்'/><category term='சக்ஸேனா'/><category term='ராசாத்தி அம்மாள்'/><category term='மத்திய அரசு'/><category term='பெண்ணியம்'/><category term='அமெரிக்கா'/><category term='விடுதலைப்புலிகள்'/><category term='முருகதாஸ்'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='தமிழ்நாடு'/><category term='அன்ன ஹசாரே'/><category term='ஹெல்மெட்'/><category term='குருமூர்த்தி'/><category term='சி.பி.ஐ.'/><category term='மும்பை'/><category term='டாஸ்மாக் சரக்கு'/><category term='விஸ்வநாதன் ஆனந்த்'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='தொலைக்காட்சி'/><category term='புதுவை'/><category term='சுஜாதா'/><category term='St Peters Catholic Church'/><category term='திருமாவளவன்'/><category term='வேட்டை நாய்கள்'/><category term='சிதம்பரம்'/><category term='ஜேக்கப் ஜூமா'/><category term='மகாதீரா'/><category term='அறிமுகம்'/><category term='திலகன்'/><category term='புதிய அலைகள்'/><category term='ராமன் தேடிய சீதை'/><category term='தஸ்லிமா'/><category term='விஜயலட்சுமி'/><category term='ஆ.ராசா'/><category term='கலைமாமணி விருதுகள்'/><category term='சிம்புத்தேவன்'/><category term='வேஷ்டி'/><category term='பாலா'/><category term='விடுதலை'/><category term='பெரியார்'/><category term='தேர்தல்'/><category term='மானிட்டர்'/><category term='கடிதம்'/><category term='பா.ம.க.'/><category term='பி.ஏ.க்கள்'/><category term='கண்ணதாசன்'/><category term='கபில்சிபல்'/><category term='அமெரிக்க அதிபர் தேர்தல்'/><category term='சதுரங்கம்'/><category term='பொம்மலாட்டம்'/><category term='Ananthapur'/><category term='லூட்டி'/><category term='பிரெஞ்சு'/><category term='லண்டன்'/><category term='நாட்டு நடப்பு'/><category term='சர்க்காரியா கமிஷன்'/><category term='முரசொலி மாறன்'/><category term='சினிமா'/><category term='பாரதி'/><category term='பரிதி இளம்வழுதி'/><category term='விந்தியா'/><category term='TANTIS'/><category term='தண்டோரா'/><category term='லோகிததாஸ்'/><category term='சேரன்'/><category term='அண்ணா பல்கலைக் கழகம்'/><category term='ஆடுகளம்'/><category term='பத்ம விருதுகள்'/><category term='மெரீனா கடற்கரை'/><category term='நாடகம்'/><category term='சிவசங்கரன்'/><category term='ரிச்சா'/><category term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category term='அப்துல்கலாம்'/><category term='உயிர்மை பதிப்பகம்'/><category term='கனிமொழி'/><category term='திரையிசை'/><category term='ஆர்.சி.சக்தி'/><category term='பாலகுமாரன்'/><category term='எழும்பூர் தொகுதி'/><category term='வருவாய் ஆய்வாளர் தேர்வு'/><category term='Cabinet Ministers'/><category term='Shannon Tweed'/><category term='திரைக்கதா'/><category term='ஆரண்ய காண்டம்'/><category term='பா.ஜ.க.'/><category term='நினைத்தேன் எழுதுகிறேன்'/><category term='ஆ .ராசா'/><category term='பதிவர் குழுமம்'/><category term='தர்மயுத்தம்'/><category term='வர்கீஸ்'/><category term='கலைஞர்'/><category term='அபாயம்-தொடாதீர்கள்'/><category term='பேஸ்புக்'/><category term='மாலா ஜெயராம்'/><category term='கிரிக்கெட் வாரியம்'/><category term='பயணம்'/><category term='Donkey'/><category term='இஸ்ரேல்'/><category term='ஹமாஸ்'/><category term='குஷ்பூ'/><category term='7-ம் அறிவு'/><category term='சரத்பாபு'/><category term='ஜெயபாலன்'/><category term='கழகத்திற்குள் கடிதம்'/><category term='தமிழக போலீஸ்'/><category term='அண்ணா நூலகம்'/><category term='ஷங்கர்'/><category term='தலைவலி'/><category term='ஸ்ரீவித்யா'/><category term='சிநேகிதி'/><category term='பிரான்ஸ்'/><category term='பத்திரிகைகள்'/><category term='தேசிய திரைப்பட விருதுகள்-2011'/><category term='விஜயகாந்த்'/><category term='ம.தி.மு.க.'/><category term='செம்மொழி மாநாடு'/><category term='தூக்குத் தண்டனை'/><category term='நாஞ்சில் நாடன்'/><category term='slumdog millionaire'/><category term='மு.க. அழகிரி'/><category term='தினத்தந்தி'/><category term='ICAF'/><category term='குஷ்பு'/><category term='பெண் சுதந்திரம்'/><category term='சிவாஜிலிங்கம்'/><category term='பெட்ரோல்'/><category term='அம்பாள்'/><category term='வாக்களித்தவர்கள் பட்டியல்'/><category term='சட்டம்'/><category term='போராளி'/><category term='சினிமா அமைப்புகள்'/><category term='நவாஸ் ஷெரீப்'/><category term='தெலுங்கு சினிமா'/><category term='சரத்பவார்'/><category term='கீற்று'/><category term='LTTE'/><category term='அனுபவங்கள்'/><category term='வீர் சங்வி'/><category term='இலங்கை'/><category term='சிம்பு'/><category term='சினேகா'/><category term='ஜெயந்தி'/><category term='சிவாஜி'/><category term='மெளனகுரு'/><category term='உயிர்மை'/><category term='தியாகு'/><category term='புத்தகம்'/><category term='தமிழச்சி'/><category term='திஹார் ஜெயில்'/><category term='மிஷ்கின்'/><category term='அபிஅப்பா'/><category term='விசாரணை கமிஷன்கள்'/><category term='வரதட்சணை'/><category term='ஆஸ்கர் பரிசு'/><category term='ரம்ஜான்'/><category term='பட்ஜெட்'/><category term='நக்கீரன் கோபால்'/><category term='அனுஷ்கா'/><category term='அபியும்'/><category term='சிவபார்வதி'/><category term='சமூகம்'/><category term='தயாரிப்பாளர் கவுன்சில்'/><category term='முத்துக்குமார்'/><category term='டக்ளஸ்'/><category term='அ.தி.மு.க.'/><category term='கோட்டா சீனிவாசராவ்'/><category term='இந்தியா'/><category term='மதுர் பண்டார்கர்'/><category term='அன்புமணி'/><category term='தீக்குளிப்பு'/><category term='சாய்பாபா'/><category term='வித்யாபாலன்'/><category term='தா.பாண்டியன்'/><category term='பக்தி'/><category term='ஆன்மிகம்'/><category term='ஜெயமோகன்'/><category term='வன்னி மக்கள்'/><category term='நூலகத்துறை'/><category term='போட்டிகளில் பங்கு'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='சலாவுதீன்'/><category term='புட்டபர்த்தி'/><category term='அமீர்'/><category term='அசாம்'/><category term='சமச்சீர் கல்வி'/><category term='கம்ப்யூட்டர்'/><category term='பரீக்ஷா நாடகக் குழு'/><category term='IPKF'/><category term='மயக்கம் என்ன'/><category term='கரு.பழனியப்பன்'/><category term='பதிவு சந்தேகம்'/><category term='மாயவலை'/><category term='கலாநிதி மாறன்'/><category term='பாராளுமன்றம்'/><category term='கிழக்கு பதிப்பகம்'/><category term='ராதிகா'/><category term='அருண்ஷோரி'/><category term='டுனீசியா புரட்சி'/><category term='சுதந்திர தினம்'/><category term='அன்பழகன்'/><category term='வி.பிசிங்'/><category term='ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள்'/><category term='தமிழ்'/><category term='உலக சினிமா'/><category term='ஆர்.கே.'/><category term='புனைவுகள்'/><category term='சீனா'/><category term='கலைஞர் குடும்பம்'/><category term='விவசாயம்'/><category term='சுகுணா திவாகர்'/><category term='விஜய்'/><category term='குங்குமம்'/><category term='நீரா ராடியா'/><category term='பிரபாகரன்'/><category term='அனுபவம். கருணாநிதி'/><category term='நக்கீரன்'/><category term='ராஜ்யசபா'/><category term='நில மோசடி வழக்குகள்'/><category term='ஜே.என்.தீட்சித்'/><category term='ஸ்பெக்ட்ரம்'/><category term='நான் கடவுள்'/><category term='பாகிஸ்தான்'/><category term='நாமக்கல் சிபி'/><category term='ராமதாஸ்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='நாகேஷ்'/><category term='ஈரோடு குழுமம்'/><category term='அனுபவும்'/><category term='சினிமா வி்மர்சனம்'/><category term='மக்கள் தொலைக்காட்சி'/><category term='சினிமா எக்ஸ்பிரஸ்'/><category term='பிரமிட் சாய்மிரா'/><category term='தனஞ்செயன்'/><category term='மருதமலை முருகன்'/><category term='ஆஸ்டின் ஹட்ச்சர்'/><category term='மன்மோகன்சிங்'/><category term='நாட்டும் நடப்பும்'/><category term='யுவகிருஷ்ணா'/><category term='கோலம்'/><category term='49-ஓ'/><category term='விக்ரம்'/><category term='ஸ்ரீதேவி'/><category term='திண்டுக்கல்'/><category term='பர்னாலா'/><category term='காங்கிரஸ்'/><category term='மே-17 இயக்கம்'/><category term='பிரியாமணி'/><category term='ஜெயராம்'/><category term='பேரறிவாளன்'/><category term='கோபிகா'/><category term='கிரிக்கெட்'/><category term='தேர்தல்-2011'/><category term='சிறைக்கைதிகள்'/><category term='கொலைவெறிடா'/><category term='ஹமீத் அன்சாரி'/><category term='கெளதம்வாசுதேவ்மேனன்'/><category term='ஜானகி எம்.ஜி.ஆர்.'/><category term='ஆர்யா'/><category term='காது'/><category term='மேற்கு வங்கம்'/><category term='ஜாதி'/><category term='அமைச்சர்கள்'/><category term='சீனு ராமசாமி'/><category term='டாடா'/><category term='அம்பேத்கர்'/><category term='பெரியப்பா'/><category term='செலக்டிவ் அம்னீஷியா'/><category term='பொருளாதாரம்'/><category term='மலையாள சினிமா'/><category term='சினிமாவுலகம்'/><category term='தேநீர் விடுதி'/><category term='சேதுசமுத்திரம்'/><category term='தமிழனின் தத்துவங்கள்'/><category term='சென்சஸ்-2011'/><category term='திரைப்பட விழா'/><category term='அகி மியூஸிக்'/><category term='முரண்'/><category term='ஆனந்த விகடன்'/><category term='தயாநிதி மாறன்'/><category term='கலைஞர் டிவி'/><category term='பாலஸ்தீனம்'/><category term='செரியன்'/><category term='கருணாநிதி'/><category term='BSNL'/><category term='கம்யூனிஸ்ட்டுகள்'/><category term='jayakumar'/><category term='தினமணி'/><category term='தங்கம்'/><category term='புரூஸ்பெயின்'/><category term='நர்சிம்'/><category term='இந்தியாடுடே'/><category term='ஓட்டுப் பதிவு'/><category term='உள்ளாட்சித் தேர்தல்-2011'/><category term='ஜாதகம்'/><category term='பால்வா'/><category term='பாரதிமணி'/><category term='சாருநிவேதிதா'/><category term='பதிவர் சதுரம்'/><category term='பேருந்து பயணம்'/><category term='சுசீந்திரன்'/><category term='யு டிவி'/><category term='படைப்புகள்'/><category term='இயக்குநர் பாலா'/><category term='சத்தியவாணிமுத்து'/><category term='ராணிமுகர்ஜி'/><category term='நேஷனல் ஜியாக்ரபிக்'/><category term='மது'/><category term='சண்டைக்கோழி'/><category term='மக்கள் தொகைக் கணக்கெடுப்பு'/><category term='1977 திரைப்படம்'/><category term='சபரிமலை'/><category term='கலைஞர். ஸ்பெக்ட்ரம் ஊழல்'/><category term='பெயரிலி'/><category term='ஜெயலலிதா'/><category term='மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு'/><category term='ETA'/><category term='தி.மு.க. அரசு'/><category term='கே.பாக்யராஜ்'/><category term='W.R.வரதராசன்'/><category term='டெமிமூர்'/><category term='ராஜபாட்டை'/><category term='தமிழகம்'/><category term='எய்ட்ஸ்'/><category term='சன் டிவி.'/><category term='வடிவுடையான்'/><category term='ONGC'/><category term='மே 17 இயக்கம்'/><category term='இயக்குநர்கள் சங்கத் தேர்தல்'/><category term='விபச்சாரம்'/><category term='மணிரத்னம்'/><category term='எஸ்.குருமூர்த்தி'/><category term='ஆர்.எம்.வீ.'/><category term='உலகத் திரைப்பட விழா'/><category term='டி.ஆர்.ராஜகுமாரி'/><category term='எல்.ஆர்.ஈஸ்வரி'/><category term='பாலபாரதி'/><category term='சந்திரபோஸ்'/><category term='ஆட்டோ சங்கர்'/><category term='ஏர்செல்'/><category term='ஜாபர்சேட்'/><category term='நானும்'/><category term='வன்னியர் சங்கம்'/><category term='தி.மு.க. ஊழல்'/><category term='எல்லாம் அவன் செயல்'/><category term='மாதவன்'/><category term='துக்ளக்'/><category term='Spectrum Scam'/><category term='குசேலன்'/><category term='முத்துக்குமரன்'/><category term='தமிழ்மணம்'/><category term='வரிவிலக்கு'/><category term='சின்னத்திரை விருதுகள்'/><category term='ஈழப் போராட்டம்'/><category term='பெப்ஸி'/><category term='இஸ்ரோ'/><category term='எகிப்து'/><category term='காமராஜர்'/><category term='கே.என்.நேரு'/><category term='பாராளுமன்றத் தேர்தல் 2009'/><category term='தமிழன் எக்ஸ்பிரஸ்'/><category term='லாடம்'/><category term='ராஜீவ்காந்தி'/><category term='புத்தகக் கண்காட்சி'/><category term='மந்திரப்புன்னகை'/><category term='கருப்புப் பணம்'/><category term='சசிகலா'/><category term='வீரபாண்டி ஆறுமுகம்'/><category term='காலச்சுவடு'/><category term='ஜூலு வம்சம்'/><category term='போலி'/><category term='தினமலர்'/><category term='வக்கீல்-போலீஸ் மோதல்'/><category term='பண்பாடு'/><category term='தாமிரா'/><category term='நகைகள்'/><category term='தீபாவளி'/><category term='தமிழ் பற்றி பெரியார்-1'/><category term='நடிகைகள்'/><category term='தனுஷ்'/><category term='எண்ணெய் ஸ்நானம்'/><category term='தமிழக அரசியல்'/><category term='விஜய்காந்த்'/><category term='சூரியக்கதிர்'/><category term='சுரதா யாழ்வாணன்'/><category term='மு.க.முத்து'/><category term='அனுராதா'/><category term='திரைப்பட விருதுகள்'/><category term='காந்திசிலை'/><category term='பேஷன் ஷோ'/><category term='லீனா'/><category term='ரஜினி'/><category term='வீரமணி'/><category term='ஏ.எல்.சீனிவாசன்'/><category term='பாலை'/><category term='மனுஷ்யபுத்திரன்'/><category term='கும்மி'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='புரூஸ் வில்லிஸ்'/><category term='charla muller'/><category term='மருத்துவம்'/><category term='தி.மு.க. அ.தி.மு.க.'/><category term='கர்கிரத்சிங்'/><category term='ஜெயராமன்'/><category term='108 ஆம்புலன்ஸ் திட்டம்'/><category term='டோண்டு'/><category term='சுப்பையா வாத்தியார்'/><category term='பி.எஸ்.என்.எல்.'/><category term='உடல் ஊனம்'/><category term='உதயநிதி'/><category term='ஞாநி'/><category term='தசாவதாரம்'/><category term='SETC'/><category term='தமிழக அரசு'/><category term='அஞ்சலி'/><category term='போலிகள் ஜாக்கிரதை'/><category term='காவலன்'/><category term='ஈ-மெயில் குழப்பம்'/><category term='அனுபவம்'/><category term='சென்சார் போர்டு'/><category term='ரத்தக்கண்ணீர்'/><category term='நடிகை சுஜாதா'/><category term='வரலாற்றுச் சுவடுகள்'/><category term='தமிழ்ச் சினிமா உலகம்'/><category term='சின்னக்குத்தூசி'/><category term='விவேக்'/><category term='விஜய் டிவி'/><category term='காந்தி'/><category term='விநாயகர்'/><category term='சரோஜா'/><category term='கும்பகோணம்'/><category term='நேரு'/><category term='பாரதிராஜா'/><category term='புனிதப்போர்'/><category term='சர்கோஸி'/><category term='முரசொலிமாறன்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='பாலிவுட்'/><category term='Padma Awards 2010'/><category term='மகாமகம்'/><category term='மீனவர்கள்'/><category term='மின்வெட்டு'/><category term='ரிபிசி வானொலி'/><category term='தமிழ்ப்படம்'/><category term='சோனியா அகர்வால்'/><category term='பந்த்'/><category term='மு.க.ஸ்டாலின்'/><category term='எஸ்.எஸ்.குமரன்'/><category term='புற்றுநோய்'/><category term='காமெடி'/><category term='புதுச்சேரி அரசு'/><category term='எந்திரன்'/><category term='விகேன்'/><category term='கெளதமன்'/><category term='புகையிலை. சிகரெட்'/><category term='இராமதாஸ்'/><category term='விமான நிலையம்'/><category term='காப்பி-பேஸ்ட்'/><category term='மெரீனா'/><category term='ஸ்பெக்ட்ரம் ஊழல்'/><category term='நவராத்திரி'/><category term='தரணி'/><category term='சரத்குமார்'/><category term='பார்வதியம்மாள்'/><title type='text'>உண்மைத்தமிழன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>835</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-2818353828550736456</id><published>2012-01-27T01:37:00.001+05:30</published><updated>2012-01-27T01:39:53.694+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெப்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமீர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தயாரிப்பாளர் கவுன்சில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமாவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதிராஜா'/><title type='text'>தமிழ்த் திரையுலகம் - தயாரிப்பாளர்கள்-பெப்சி தொழிலாளர்கள் மோதல்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;27-01-2012&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முணுமுணுப்புடன் இருந்த கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு வெளிப்படையாக வெடித்து முதலாளிகளையும், தொழிலாளர்களையும் ஆளுக்கொரு பக்கமாக பிரித்திருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பெப்சி எனப்படும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் 23 திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்துள்ளன.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-SUoOOXqdr8k/TyGw_doihgI/AAAAAAAAFPk/MfeZy5DTf_o/s1600/Film-Employees-Federation-of-South-India.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-SUoOOXqdr8k/TyGw_doihgI/AAAAAAAAFPk/MfeZy5DTf_o/s640/Film-Employees-Federation-of-South-India.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;1. தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;2. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;3. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;4. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;5. தென்னிந்தியத் திரைப்பட படத் தொகுப்பாளர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;6. தென்னிந்தியத் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;7. திரைப்பட நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;8. தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;9. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை இயக்குநர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;10. தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;11. தென்னிந்தியத் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;12. தென்னிந்திய திரைப்பட உடை, அலங்காரக் கலைஞர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;13. தென்னிந்திய சலனப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;14. திரைப்படத் தயாரிப்பு உதவியாளர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;15. திரைப்பட வெளிப்புற ஒளி ஊழியர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;16. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வெளிப்புறப்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;படப்பிடிப்பு யூனிட் டெக்னீஷியன்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;17. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அரங்க அமைப்பு ஊழியர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;18. தென்னிந்திய வெண்திரை சக நடிகர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;19. திரைப்பட (சக நடிகர்கள்) முகவர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;20. தென்னிந்திய திரைப்பட ஸ்டில் புகைப்படக்காரர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;21. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாகன ஓட்டுநர்களின் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;22. தென்னிந்தியத் திரைப்பட நளபாக ஊழியர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;23. தென்னிந்திய திரைப்பட மகளிர் ஊழியர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த 23 சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2007-2010-ம் ஆண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுவரையிலும் அது நடக்கவில்லை. காரணம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இராம.நாராயணன் மீதும், அப்போதைய நிர்வாகிகள் மீதும் பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்து ஆட்சேபணை தெரிவித்து வந்த காரணத்தினால், இராம.நாராயணனால் சம்பளப் பிரச்சினை பற்றி பெப்ஸிடம் பேசுவதற்கு ஒரு கமிட்டியை கூட போட முடியவில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அப்போது பெப்சியின் தலைவர் வி.சி.குகநாதன். எம்.ஜி.ஆரின் பக்தராக பல வருடங்களாக திரையுலகில் வலம் வந்த இவர், கடந்த ஆட்சிக் காலத்தில் கலைஞரின் அதி தீவிர பக்தராகிவிட்டார். பேசுவோம்.. ஒண்ணும் அவசரமில்லை.. என்று பேச்சுவார்த்தையை தொங்கலில் போட்டுவிட்டாராம்..! எதிரணியில் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய இராம.நாராயணனும், அதி தீவிரமான தி.மு.க. விசுவாசி என்பதால் இருவரும் கை கோர்த்து வலம் வந்தார்கள். தொழிலாளர்கள் அமைதி காத்தார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மாநில சட்டசபைக்கான தேர்தல் நெருங்குகிறது.. இந்த நேரத்தில் தயாரிப்பாளர் கவுன்சிலிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது. இந்த ஊதிய விவகாரத்தில் ஏதாவது ஏடாகூடமாகிப் போனால் மீண்டும் தி.மு.க. சார்பானவர்கள் ஜெயிக்க முடியுமா என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இராம.நாராயணன் அணியினர் ரொம்பவே யோசித்திருக்கிறார்கள். பிரச்சினையை ஆறப் போட்டுவிட்டு சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்பு பெப்சியுடனான பேச்சுவார்த்தை மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே சென்றுள்ளார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சட்டசபைத் தேர்தலும் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஆத்தாவின் வெற்றி உறுதியான அந்த இரவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டுப் போனவர்கள், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஓட்டு போட மட்டுமே பிலிம் சேம்பருக்கு திரும்பி வந்தார்கள். தலைவர் இல்லாத நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், எதிர்ப்பே இல்லாமல் தான் தலைவராக இருக்க விரும்புவதாக கூற, அவர் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதற்குப் பின்பு கடந்த 2011-ம் ஆண்டு மே 31-ம் தேதியன்று பெப்சியின் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூடி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எப்படி மேற்கொள்வது என்று பேசியிருக்கிறார்கள். 2011 ஜூன் 3-ம் தேதி முதல், ஜூன் 30-ம் தேதி வரை தினமும் இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை தயார் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. மறுநாள் 2011, ஜூன் 1-ம் தேதியன்று பெப்சி அலுவலகத்தில் அனைத்துச் சங்கத்தின் நிர்வாகிகளையும் அழைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டி தாங்களே ஒரு ஊதிய உயர்வை நிர்ணயித்து இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று சொல்லி ஒரு கடிதத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு அனுப்பியிருக்கிறார்கள் பெப்ஸி அமைப்பினர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதனைச் சற்றும் எதிர்பார்க்காத தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மறுபடியும் பெப்ஸிக்கு கடிதம் எழுதி, நாம் முன்பே பேசியது போல ஜூன் 3-ம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்த அழைப்பை ஏற்று, பெப்ஸி அமைப்பு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதற்கிடையில் பெப்சியிலும் ஒரு குழப்பம். வி.சி.குகநாதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் அதுவரையிலும் பொருளாளராக இருந்த ராமதுரையை பொறுப்பு தலைவராக நியமித்தது பெப்சி.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அந்தப் பக்கம் தயாரிப்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலில் சங்கம் இரண்டாக பிளவுபட்டு நிற்க.. உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பேச்சுவார்த்தையும் அப்படியே தொங்கலில் விடப்பட்டது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் புதிய அணி பொறுப்பேற்ற பின்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கிடைத்து தினச் சம்பளம் பெறும் 9 சங்கங்களில் 5 சங்க தொழிலாளர்கள் கேட்ட ஊதிய உயர்வினை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது. மிச்சமிருந்த 4 சங்கங்களின் பேச்சுவார்த்தைக்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தை பெப்சி அணுகியபோதுதான் பிரச்சினை துவங்கி இப்போதைய நிலைமை வரைக்கும் வந்துள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதற்கிடையில் உயர்த்தப்பட்ட புதிய ஊதியத்தின் கீழ் சில சங்க தொழிலாளர்கள் பல படப்பிடிப்புகளில் பணியாற்றி வந்திருக்கிறார்கள். ஒஸ்தி படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் சில படப்பிடிப்புகளில் பழைய சம்பளத்திற்கும் தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். புதிய ஊதியத்தை கேட்டபோது ஒப்பந்தம் கையெழுத்தாகட்டும். அதன் பின்பு தருகிறோம். அதுவரையில் பழைய ஒப்பந்த்த்திலேயே வேலை பாருங்கள் என்று சில தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியிருக்கிறார்கள். வேலை வேண்டும்.. இன்றைக்கு சம்பளம் வேண்டுமே என்ற அன்றாட பிரச்சினை காரணமாக சில தொழிலாளர்கள் பழைய சம்பளத்திற்கே பணியாற்றி வந்திருக்கிறார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதில் செட் அஸிஸ்டெண்ட் மற்றும் லைட்மேன், புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் போன்ற சங்கங்கள் எந்தெந்த படப்பிடிப்புகளுக்கு யார், யாரை அனுப்பி வைப்பது என்கிற அதிகாரம் படைத்தவை. சங்கத்தின் மூலமாகவே இவர்கள் வேலைக்கு வருவதால், புதிய சம்பளம் கிடைக்கும் படப்பிடிப்பு, பழைய சம்பளம் கொடுக்கப்படும் படப்பிடிப்பு என்ற குழப்பத்தில் தொழிலாளர்களை பிரித்து அனுப்ப முடியாமல் அவர்களுக்குள்ளேயே சிக்கல்களை உருவாகியுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடைசியாக இந்த மாதம் 12-ம் தேதியன்றும் ஊதிய உயர்வுக்காக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள். அப்போதும் கையெழுத்தாகாமல், ஜனவரி 19-ம் தேதியன்று பெப்ஸியின் பொதுக்குழுவைக் கூட்டி அதில் பேசிய பின்பு மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவதாக பெப்ஸி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சொன்னது போலவே நடந்த பெப்ஸியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பல உறுப்பினர்கள் பழைய சம்பளத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதே வேலை பார்க்கும் சில தொழிலாளர்கள் புது சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவருக்குமிடையில் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனை உடனேயே சரி செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டுகளாகியும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடிப்பது தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குச் சமம் என்று பலரும் பெப்ஸி நிர்வாகிகளை காய்ச்சி எடுத்திருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நிர்வாகிகளில் அதிகமானோரின் கருத்துப்படி உடனடியாக புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே இனிமேல் நமது தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்று பெப்சி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது இதன் சூழலில்தான்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அறிக்கையை பத்திரிகைகளில் பார்த்த உடனேயே சூடாகிவிட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எப்படி எங்களிடம் சொல்லாமல் நீங்களே அறிவிக்கலாம் என்று கோபப்பட்டிருக்கிறார்கள். பெப்ஸி அமைப்பினரோ, நீங்கள்தான் கையெழுத்துக்கு முன் வர மறுக்கிறீர்களே.. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடிப்பது ஏன் என்று திருப்பிக் கேட்டுள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தையே ஈகோ பிரச்சினையாகிவிட, தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற்றது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iBKy6aoh_mo/TyGxEqvXqHI/AAAAAAAAFPw/u_A_HUjx7NI/s1600/Tamil-Film-Producers-Council-Stills-007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="394" src="http://1.bp.blogspot.com/-iBKy6aoh_mo/TyGxEqvXqHI/AAAAAAAAFPw/u_A_HUjx7NI/s640/Tamil-Film-Producers-Council-Stills-007.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கூட்டம் துவங்கியது முதலே எங்களைக் கேட்காமல் ஊதிய உயர்வினை தன்னிச்சையாக அவர்களாக எப்படி அறிவிக்கலாம் என்று ஆரம்பித்து, இறுதியில் பெப்ஸி தொழிலாளர்களின் மீதான தனிப்பட்ட தாக்குதலில் கொண்டுபோய் முடித்துவிட்டதுதான் சோகம்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வந்திருந்த தயாரிப்பாளர்களில் முக்கால்வாசி பேர் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்கள் தங்கள் பங்குக்கு சில சங்கங்களின் அராஜக செயல்பாடுகளினால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேமிரா அஸிஸ்டெண்ட்டுகள், செட் அஸிஸ்டெண்ட்டுகள், தயாரிப்பு உதவியாளர்கள், நளபாக ஊழியர்களை வலுக்கட்டாயமாக தங்களது தலையில் சுமத்துவதாக பல தயாரிப்பாளர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். இதில் உண்மை என்னவெனில் கேமிராவை வாடகைக்கு எடுத்தால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 அஸிஸ்டெண்ட்டுகளை கட்டாயமாக அனுப்பி வைப்பார்கள். கூடுதல் உபகரணங்களை நீங்கள் வாங்கினால் அதற்கேற்றாற்போல் கூடுதல் தொழிலாளர்களை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.. இது போக ஒளிப்பதிவாளரும் தனது பங்குக்கு 2 அல்லது 3 உதவியாளர்களை வைத்திருப்பார்கள்..! ஒளிப்பதிவாளரின் தரத்திற்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்..! 5 பேருக்கு பேட்டா காசு, சம்பளக் காசு அதிகமாச்சே.. 3 பேரை வைத்து வேலை செய்ய முடியாதா..? ஒருத்தரை அனுப்பி வைக்கக் கூடாதா..? எதுக்கு 2 பேரை தலைல கட்டுறீங்க..? செட் அஸிஸ்டெண்ட் ஒருத்தரை அனுப்புங்க போதும்னு சொன்னா கேக்குறதுல்ல.. 2 பேரை அனுப்பி வைச்சுக் கொல்றாங்க.. அவனுக்கு எவன் சம்பளம் கொடுப்பான்..? பேட்டா கொடுப்பான்..? என்றெல்லாம் சில தயாரிப்பாளர்கள் கொதித்தார்களாம். இத்தனைக்கும் ஒரு செட் அஸிஸ்டெண்ட்டுக்கு தினச் சம்பளம் வெறும் 350 ரூபாய்தான். இதுவே அதிகம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எப்போதும் கீரியும், பாம்புமாய் இருக்கும் ராதாரவியும், பாரதிராஜவும் இந்த மேடையில் புதுமணத் தம்பதிகள்போல் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது ஆச்சிரியமானதுதான்.. அதைவிட ஆச்சரியம்.. 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி வைத்துக் கொண்டு மேடையில் அவ்வப்போது மைக்கை பிடித்து தயாரிப்பாளர்களுக்கு பூஸ்ட் கொடுத்ததுதான்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பாரதிராஜாவின் பேச்சும் படு சூடாகவே இருந்தது என்கிறார்கள். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.. சென்ற வாரம் தேனியில் நடைபெற்ற அவருடைய &amp;nbsp;அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தில் வேலை செய்ய சென்ற தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்தைக் கேட்க, பாரதிராஜா தர மறுத்திருக்கிறார். அப்படியானால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று அவர்கள் சொல்லியிருக்க.. அப்படியே அத்தனை பேரையும் சென்னைக்கு பேக்கப் செய்து அனுப்பி வைத்திருக்கிறார் பாரதிராஜா. அந்தக் கோபத்துடனேயே சென்னைக்கு பறந்தோடி வந்திருக்கிறார் இயக்குநர் இமயம். ரவிபிரசாத் நிறுவனத்தில் கேமிராவை பெற்றுவிட்டு தொழிலாளர்கள் புது ஊதியத்திற்காக வேலை செய்ய மறுத்த கதையையும் பாரதிராஜா மேடையிலேயே கூறினார்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பெப்சி அமைப்பின் மீது பாரதிராஜாவுக்கு நீண்ட பல வருடங்களாக தனிப்பட்ட கோபமும் உண்டு. 'கிழக்குச் சீமையிலே' படத்தின்போது அப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தங்களது சங்கத்தை சேர்ந்தவர்களை நடிக்க வைக்காமல் லோக்கல் ஆட்களை நடிக்க வைத்ததாக கடைசி நிமிடத்தில் பெப்ஸியில் புகார் கொடுத்து 50000 ரூபாய் நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் யூனியன். அப்போதே இதனை கடுமையாக எதிர்த்துப் பேசிய பாரதிராஜா இதன் பின்பு மீண்டும், மீண்டும் வேண்டுமென்றே லோக்கல் ஆட்களையே தனது படங்களில் நடிக்க வைத்து வருகிறார்..! இதற்கு பின்பு ஒவ்வொரு முறையும் யூனியன் புகார் கொடுப்பதும், பெப்சி விசாரிக்க முடியாமல் தவிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;“கக்கத்தில் கருப்புப் பணம் வைத்திருக்கும் ஒரு நடிகர் இங்கேயிருந்து டில்லிக்கு சென்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். பக்கத்தில் இருக்குற முல்லைப் பெரியாறுக்காக அவர் ஏன் வாய் திறக்கவில்லை..” என்று நடிகர் விஜய் பற்றி பாரதிராஜா கூறியிருந்த கருத்துக்கு எஸ்.ஏ.சி.யிடம் பதில் கருத்து கேட்டபோது “விரைவில் சொல்கிறேன்..” என்று மட்டுமே சொல்லியிருந்தார். இங்கே மேடையில் அதையெல்லாம் தூரமாக வைத்துவிட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மட்டுமே பாவனை காட்டினார் எஸ்.ஏ.சி.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடைசியாக பேச வந்த நடிகை ஜெயசித்ராவிடம் இருந்து மைக்கை பிடுங்குவதற்கு படாதபாடுபட்டார்கள்..! ஆனாலும் அம்மணி தான் பேச வேண்டியது அத்தனையையும் பேசிக் கொட்டிவிட்டுத்தான் அமர்ந்தார். அவருடைய மகனை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய படப்பிடிப்பில் மேக்கப் கலைஞர்கள் நேரத்தை வீணாக்கி டபுள் பேட்டா கொடுக்க வைத்ததாகக் குற்றம் சாட்டினார். இவரை போலவேதான் முக்கால்வாசி தயாரிப்பாளர்கள் புகார் புராணம் பாடினார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடைசியாக பேச வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், "தன்னிச்சையாக பெப்சி ஊதிய உயர்வினை அறிவித்ததால் நமக்கும் அவர்களுக்கும் இடையில் எந்தவித ஒப்பந்தமும் இப்போது இல்லை.." என்று தடாலடியாக அறிவித்தார். "15 பேர் கொண்ட குழுவை அமைத்து அவர்கள் நிர்ணயிக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு 2 நாட்களில் அனுப்பி வைப்போம். அதனை மட்டுமே தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும். கூடுதலாக வழங்கினால் அந்தத் தயாரிப்பாளருக்கு யூனியன் எந்தவிதத்திலும் ஒத்துழைக்காது.." என்றார் சந்திரசேகர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த நேரத்தில்தான் இயக்குநர் சேரன் குடுகுடுவென்று மேடைக்கு ஓடிச் சென்று எஸ்.ஏ.சி.யிடம் ஏதோ வாதாட.. மேடையில் இருந்த கே.ராஜனும், டி.ராஜேந்தரும் சேரனுடன் மல்லுக் கட்டினார்கள். சேரனுக்கு ஆர்.கே.செல்வமணியும், பல தயாரிப்பாளர்களும் சேர்ந்து கொண்டு ஆதரவு கொடுக்க.. டி.ராஜேந்தர் மீண்டும் மைக்கை பிடித்து, “இப்ப இருந்த பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணியாச்சு. அடுத்து புதுசா வரப் போற பொண்டாட்டி, கருப்பா சிவப்பா, குட்டையா நெட்டையான்னு நாமதான் முடிவு பண்ணணும்.. அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது.. எங்க வைச்சு பண்ணிக்கிறது..? எவ்வளவு செலவுல கல்யாணத்தை வைச்சுக்குறதுன்னு முடிவெடுக்க வேண்டியது நாமதான்.. பொண்டாட்டி இல்லை.. புரிஞ்சதா..?” என்றார்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பல தயாரிப்பாளர்களும் மேடையேறி எஸ்.ஏ.சி.க்கு அட்வைஸ் கொடுக்க பாரதிராஜாவே எழுந்து வந்து சேரனையும், செல்வமணியையும் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி., “நாம் யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்வோம்.. அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதையும் நாம்தான் தீர்மானிப்போம்..” என்றோம். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. (இதைத்தான் சேரன் தரப்பினர் வற்புறுத்தியிருப்பார்கள் என்று யூகிக்கிறேன்)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தயாரிப்பாளர்களின் கை தட்டலையே ஒப்புதலாக எடுத்துக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற.. பாரதிராஜா மீண்டும் மைக்கை பிடித்து தயாரிப்பாளர் கவுன்சில் எடுத்திருக்கும் இந்த்த் தீர்மானத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவளிக்கும் என்று ஒரு போடு போட்டார். உடனேயே கலைப்புலி தாணு எழுந்து சென்று பாரதிராஜாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார். மேடையே ராசாவுக்கு கை கொடுத்து பாராட்ட.. எஸ்.ஏ.சி., நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியின் ஆதரவை கோரினார். ராதாரவி உட்கார்ந்த நிலையிலேயே தனது கைகளை உயர்த்தி தனது ஆதரவை நல்கிவிட.. பெப்சியில் இருக்கும் 2 பெரிய சங்கங்கள் தயாரிப்பாளர்கள் யூனியனுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு எதிர்ப்பாகிய கதை உருவாகியது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எதிர்பார்த்ததுபோலவே பெப்சி அமைப்பினர் மறுநாளே தங்களது அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி பேசினார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியில் தலைமைப் பதவிக்கு வருவதற்கு இணைக்கப்பட்ட 23 சங்கங்களில் ஏதேனும் ஒரு சங்கத்தில் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ, பொருளாராகவோ இருத்தல் அவசியம். 23 சங்கங்களின் நிர்வாகிகள் சேர்ந்துதான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வார்கள். அந்த வகையில்தான் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்த வி.சி.குகநாதன் பெப்சியின் தலைவரானார். ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளரான ஜி.சிவா பெப்சியின் செயலாளரானார். கலை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ராமதுரை, பெப்சியின் பொருளாளரானார். அன்றைய கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் அமீரும், பொருளாளர் ஜனநாதனும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் பெப்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கூட்டத்தின் முடிவில் பெப்சியை உடைப்பதற்கு யார் எந்தவிதத்தில் &amp;nbsp;முயற்சியை செய்தாலும் அதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம் என்றும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை வழங்கிவரும் நேரத்தில் ஏன் அதனை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரிப்பாளர்கள் யூனியன் மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்கள். 350 ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு 30 சதவிகிதம் தொகையைத்தான் உயர்த்தியுள்ளோம் என்றனர் பெப்சி அமைப்பினர். தங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்க பெப்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் கூறினார்கள். தமிழக அரசு தலையிட்டுத்தான் தங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று மறைமுக சரண்டரை பெப்சி கூறியது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yIBfCZL4F7o/TyGw-jdtO7I/AAAAAAAAFPg/A0F2hvR9mTw/s1600/fesi250112_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="298" src="http://3.bp.blogspot.com/-yIBfCZL4F7o/TyGw-jdtO7I/AAAAAAAAFPg/A0F2hvR9mTw/s640/fesi250112_2.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பாரதிராஜாவின் பெப்ஸி ஆதரவு பற்றி அமீரிடம் கேட்டபோது, “பாரதிராஜா பப்ளிக்கா சொன்னாரா..? இல்லீல்ல.. பொதுக்குழுலதான பேசினாரு.. எங்க சங்கக் கூட்டத்துக்கு வந்து, ஆபீஸுக்கு வந்து, சங்கம் சார்பா பேசினாருன்னா கேளுங்க.. பதில் சொல்கிறேன்..” என்றார்.. அன்னக்கொடியும், கொடி வீரனும் பட ஷூட்டிங்கில் நடந்த ஊதிய உயர்வு ரகளையைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “அப்படி எதுவும் நடக்கவே இல்லை..” என்று சாதித்தார் அமீர். ஆனால் தேனிக்கு சென்று வெறும் கையுடன் திரும்பி வந்திருந்த பெப்சி தொழிலாளர்கள் அலுவலகத்தில் மாடியருகே நின்று கொண்டு அனைத்து பத்திரிகையாளர்களிடத்திலும் நடந்த கதையை முழுதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இவருடைய இந்தக் கருத்திற்கு மறுநாள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பிரஸ் மீட்டில் இயக்குநர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்தார். “பெரிய பட்ஜெட் படத்தினை மட்டுமே நினைவில் வைத்து அமீர் இப்படி பேசியிருக்கிறார்.. அவர் மீது சங்கத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று சேரன் துணிவுடன் சொன்னது ஆச்சரியமானது. அமீர் பொதுச் செயலாளர். ஜனநாதன், பொருளாளர். இந்த இருவரும் பெப்சியின் பக்கம். தலைவர் பாரதிராஜா, துணைத் தலைவர் சேரன்.. இவர்கள் தயாரிப்பாளர்கள் பக்கம். மேலும் சேரன் ஏற்கெனவே தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சங்கத்தில் கடிதம் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் அதனை பாரதிராஜா ஏற்க மறுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது..! இப்படி இயக்குநர்கள் சங்கத்திலும் இந்த பிரச்சினையால் கலகம் விளைந்துள்ளது. &amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பெப்சி அமைப்பினர் கூறியது போல தொழிலாளர்கள் கேட்பது வெறும் 30, 40 ரூபாய்கள் அல்ல.. என்று கூறிய தயாரிப்பாளர்கள், சில பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் கேட்டிருந்த ஊதிய உயர்வுத் தொகையினை புள்ளிவிவரத்துடன் வெளியிட்டனர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;லைட்மேன் - 350, 530&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250, 320&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;மகளிர் யூனியன் - 290, 400&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;செட் அஸிஸ்டெண்ட் - 350, 625&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;டிரைவர்ஸ் யூனியன் - 270, 415&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700, 850&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350, 550&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;லைட்மேன் யூனியன் 180 ரூபாய், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் 70 ரூபாய், மகளிர் யூனியன் 110 ரூபாய், செட் அஸிஸ்டெண்ட்ஸ் 275, டிரைவர்ஸ் யூனியன் 145, காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் 150, புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் 200 ரூபாய் என்று தங்களது ஊதிய உயர்வை உயர்த்திக் கேட்டிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்தத் தொழிலாளர்கள் வாங்குகின்ற சம்பளம் 5 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..! 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி 70 ரூபாய், 110 ரூபாய், 150 ரூபாய் என்று உயர்த்துவது கூடவா தயாரிப்பாளர்களுக்கு சுமையைத் தருகிறது? என்ன கொடுமை சரவணா இது..? வருடத்திற்கு என்று பார்த்தால்கூட அதிகப்பட்சம் 45 ரூபாய்தான் உயர்த்தியிருக்கிறார்கள். இதிலென்ன தவறு இருக்க முடியும்..?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இப்போதைய சூழலில் தமிழ்த் திரைப்பட உலகத்தில் திரைப்படங்கள் எடுப்பது குறைந்துபோய் தொழிலாளர்கள் தேவைக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இதில் ஒரு சங்கத்தில் இருப்பவர்கள் அனைவருக்குமே வேலை கிடைப்பதில்லை.. இதனால்தான் சில சங்கத்தினர் தங்களது தொழிலாளர்களை ஷிப்டிங் முறைப்படி தாங்களே அனுப்பி வைக்கிறார்கள். இப்படி அனுப்பினால் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம அளவுக்கு வேலை கிடைக்குமே என்கிற காரணத்தினால்தான்..! படத் தயாரிப்புகள் குறைவினால் ஒரு தொழிலாளிக்கு மாதத்தில் 10 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதில் ஒரு லைட்மேனுக்கு 530 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. 10 அல்லது 15 நாட்கள் என்று வைத்துக் கொண்டால்கூட குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகப்பட்சம் 8000 ரூபாய்தான் அந்த்த் தொழிலாளியால் சம்பாதிக்க முடியும்..! இதனை வைத்துக் கொண்டு சென்னையில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடந்த வாரம் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவர் உயரத்தில் கட்டியிருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டாராம்.. சங்கத்தில் இருந்து மருத்துவச் செலவுக்காக 10000 ரூபாய் கொடுத்தார்களாம். அவ்வளவுதானாம்..! அந்தத் தொழிலாளியின் மனைவி தன்னுடைய நகைகளை விற்று தற்போது கணவருக்கு சிகிச்சையளித்து வருகிறாராம். அவரால் திரும்பவும் நடக்க முடியுமா என்றே சந்தேகம் என்கிறார்கள். இப்படி வாழ்க்கையே நிரந்தரமில்லாத சூழலில் நியாயமான சம்பளம் கொடுத்தால்தானே தொழிலாளியும் மன நிறைவோடு இருக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள். இதுவும் நியாயமாகத்தான் இருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு படம் வெற்றி பெற்றாலே அடுத்தப் படத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார் ஹீரோ. அவருக்கும், ஹீரோயினுக்கும் லட்சத்திலும், கோடியிலும் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் பிச்சை காசு.. சில ஆயிரம் மட்டுமே செலவாகும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் மட்டும் இவ்வளவு சிக்கனம் காட்டுவது ஏன் என்றுதான் புரியவில்லை. இதில் சில தயாரிப்புகள் Pre Production-லேயே பல லட்சங்களை செலவிடுகிறார்கள்..&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வெளிநாட்டுக்குச் சென்று பாடல் கம்போஸிங் செய்கிறார்கள். வெளிநாட்டிலேயே பாடல் கேஸட்டை ரிலீஸ் செய்கிறார்கள். கதை டிஸ்கஷனுக்காக வெளிநாட்டுக்கே பறக்கிறார்கள்..! படம் ரிலீஸாகும் வரையிலும் மாதந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுக்கு கவர் கொடுத்தும், கட்டிங்கை ஊத்தியும் தங்களது படங்களை பிரபலப்படுத்த முயல்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனை லட்சங்கள் செலவாகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு லைட்மேனும், டெக்னீசியனும் காலை 6 மணி கால்ஷீட்டுக்கு ஈஸிஆர் ரோட்டுக்கு வர வேண்டுமென்றால் தனது வீட்டில் இருந்து 3 மணிக்குக் கிளம்பி தன்னை அழைத்துச் செல்ல வரும் வேனிற்காக 4 மணிக்கே காத்திருக்க வேண்டும். 5 மணிக்கெல்லாம் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று தனது பணிகளைத் துவக்க வேண்டும். மீண்டும் இரவு 6 மணிக்கு முடிந்தாலோ அல்லது தொடர்ந்து நடந்து 10 மணிக்கு முடிந்தாலோ வீடு திரும்ப 1 மணி ஆகிவிடும். மீண்டும் காலையில் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. இப்படியே சுழற்சியாக ஓடிக் கொண்டிருப்பவன் தனது குடும்பத்தை எந்தவிதத்தில் கவனிப்பான் என்று நினைக்கிறீர்கள்..?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்களது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்..? எப்படி படிக்கிறார்கள்..? அவர்களது கல்வி நிலை என்ன என்பதைக்கூட கேட்க முடியாத அளவுக்குத்தான் இந்தத் தொழிலாளர்களின் நிலைமையும் உள்ளது. வேலை இல்லாத காலத்தில் வேலை தேடுவதுதான் இவர்களிடத்தில் இருக்கும் ஒரே வேலை. இவர்களுக்குத் தெரிந்த்து சினிமா தொழில் மட்டுமே.. தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பல்வேறு பணம் சம்பாதிக்கும் வழிகள் இந்தத் தொழிலாளர்களுக்குத் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டால் சில ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் இருந்து கோடிகளை விட்டுக் கொடுக்கிறார்கள். அதுபோல தொழிலாளர்கள் விட்டுத் தருவார்களா என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பணக்காரர்களிடத்தில் பத்திரமாக வங்கியிலோ அல்லது வீட்டிலோ ச்சும்மா வைத்திருக்கும் கோடிகள் எங்கே..? அன்றாடங்காய்ச்சிகள் அடுத்த வேளை உணவுக்காக வாங்கிச் சேமிக்க நினைக்கும் சில ரூபாய்கள் எங்கே..? எப்படி இவர்கள் இப்படி மனசாட்சியில்லாமல் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை..!?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு படம் எடுத்து தயாரிப்பாளர் நஷ்டமடைந்தால் அதற்கு தொழிலாளி எப்படி பொறுப்பாக முடியும்..? முழு பொறுப்பும் இயக்குநரைத்தான் சேரும்.. சிறந்த முறையில் படத்தை எடுக்க தெரியாமல் எடுத்துவிட்டு அதில் வேலை பார்த்த தொழிலாளர்களிடத்தில் நஷ்டஈடு கேட்பது முட்டாள்தனம் இல்லையா..?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு நோயாளி இறந்துவிட்டால் மருத்துவமனையின் கட்டணத்தை கட்ட மறுத்தால் அவர்கள் விட்டுவிடுவார்களா..? அல்லது இதே தயாரிப்பாளர்களிடத்தில் அவர்கள் எடுத்த படம் நல்லாயில்லை. பிடிக்கலை.. போர் அடிக்குது.. காசை திருப்பிக் கொடு என்று கேட்டால் இவர்கள் திருப்பித் தருவார்களா..? என்னவொரு அராஜகமான சிந்தனை இது..? அக்மார்க் கொள்ளைக்கார முதலாளித்துவத்தின் கோரப் பல் என்று இந்த ஒரு கேள்வியையே நாம் சொல்லலாம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இப்போது பால்விலையில் இருந்து பேருந்து கட்டணம் வரையிலும் உயர்ந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியா இப்போதும் இருக்கிறது..? காய்கறிகளின் விலை வாரந்தோறும் உயர்ந்து கொண்டே செல்வது இந்த முதலாளிகளின் காதுகளுக்கும், கண்களுக்கும் தெரியவில்லையா..? சென்னையில் குடும்பம் நடத்துவதே சர்க்கஸ் கம்பெனியில் சிங்கத்துடன் விளையாடுவதுபோல.. இந்த லட்சணத்தில் குடும்ப்ப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு கடின உழைப்பை செய்து வரும் இந்த்த் தொழிலாளிகளின் மேல் பரிவு கொண்டு பாசத்துடன் தங்களது சம்பாத்தியத்தை பகிர்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் ஒரு சிறந்த முதலாளியின் கடமையாக இருக்க வேண்டும்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இப்படி தான் செய்யும் பல வீண் செலவுகளையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல், நினைத்துக்கூட பார்க்காமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் அவர்களை முடக்கப் பார்ப்பது.. தொழிலையே அழிக்கப் பார்ப்பது சர்வாதிகாரம்..! எந்த வகையிலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாதது..&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நேற்றைய தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 16 படங்களின் ஷூட்டிங் ஊதிய உயர்வு சர்ச்சையால் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இந்தப் படப்பிடிப்புகளை நிறுத்தியிருப்பது தயாரிப்பாளர் சங்கம்தானே ஒழிய பெப்சி தொழிலாளர்கள் அல்ல..! புதிய ஊதிய உயர்வு பற்றிய தகவல் வந்த பின்பு படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் தங்களது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதால் இந்த ரத்துச் சம்பவம் நடந்துள்ளது..! இதற்கு தொழிலாளர்களை பொறுப்பாக்கக் கூடாது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதற்கிடையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எம்.ஜி.ஆர். சமாதி முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர் பெப்சி அமைப்பினர். அத்தோடு கூடவே பெப்சி கார்டு இருப்பவர்களுடன் மட்டுமே எமது தொழிலாளர்கள் வேலை பார்ப்பார்கள் என்று வெளி மாநில அமைப்புகளுக்குக் கடிதம் எழுதி, அவர்களின் உதவியையும் நாடியுள்ளனர்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;காரணம், யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்வோம். நாங்கள் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்த்தால் ஓகே என்று தயாரிப்பாளர்கள் கூறியிருப்பதை இயக்குநர் இமயம் பாரதிராஜா நியாயப்படுத்தி தனது ஷூட்டிங்கை நேற்றைக்கு தேனியில் மீண்டும் துவக்கியிருக்கிறாராம்..! அவருடைய சொந்த யூனிட்.. லோக்கல் ஆட்களை வைத்து வேலை வாங்கி வருகிறாராம்..! இது கண்டிப்பாக பெப்சியை உடைக்கும் வேலை என்றே நம்புகிறார்கள் பெப்சி தொழிலாளர்கள்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இரு தரப்பினருமே கடைசியாக ஆத்தாவிடமே சரணடைந்துள்ளனர். படைப்பாளி பிரச்சினையின்போது ஆத்தா செய்த உதவிகளை பெப்சி பட்டியலிட்டு இப்போதும் உதவியை நாடியுள்ளது. நீ போனா நானும் வருவேன் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் அம்மா, தாயே என்று சரண்டர் ஆகியிருக்கிறார்கள்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தனது சக அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்கள், &amp;nbsp;உடனிருந்த உற்றார் உறவினர்கள் என்று பலரையும் உளவு பார்த்து அந்தத் தகவல்களை படிக்கவே நேரமில்லாமல் இருக்கும் தமிழகத்தின் அன்னைக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் இருக்குமோ தெரியவில்லை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;உங்களுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிகையாளர்கள் திருப்பித் திருப்பி கேட்ட பின்புதான் எஸ்.ஏ.சி. உண்மையான சமரசத் தீர்வை சொன்னார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு தனி ஊதியம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு தனி ஊதியம் என்று இரண்டாக பிரித்து வழங்கலாமா என்று யோசித்து வருவதாக் கூறியிருக்கிறார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;உண்மையிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான். தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பலையைக் காட்டியது சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான். 60 அல்லது 70 லட்சம் முதலீட்டில் படம் தயாரிக்க வருபவர்களுக்கு தேவையான பெப்சியின் தொழிலாளர்களை படத்திற்குத் தேவைப்பட்டாற்போல் குறைத்து அனுப்பலாம். அத்துடன் பட்ஜெட்டிற்கேற்றாற்போல் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ளலாம். எந்த்த் தொழிலாளர் இதற்கு சம்மதித்து வேலைக்கு போகிறாரோ அவரையே அனுப்பி வைக்கலாம். இதில் தவறொன்றுமில்லை.. தொழிலாளர்கள் தரப்பினர் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் நல்லதுதான்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;விஜய் படத்தின் பாடல் காட்சிக்கு 4 கேமிரா தேவையென்றால் வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. கூடுதல் தொழிலாளர்களையும் வைத்துக் கொள்ளலாம். சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால்கூட தயாரிப்பாளர் இதனால் நஷ்டப்பட வாய்ப்பில்லை. அதே சமயம் லோ பட்ஜெட் படத் தயாரிப்பில் 500 ரூபாய் சம்பளத்தில் தொழிலாளி ஒத்துக் கொண்டு பணியாற்றினால் ஒரு சிறு முதலீட்டு படத்தினை வெளிக்கொணர்ந்த பெருமையில் அவருக்கும் பங்கு கிடைக்குமே..?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சிறு முதலீட்டுப் படங்களும் தமிழ்த் திரையுலகத்தை வாழ வைத்து வருகின்றன. எப்படியெனில், பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் பலரும் தொடர்ச்சியாக பல பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றியவர்களாத்தான் இருப்பார்கள். கேமிராமேன், இயக்குநர்கள், சொந்த யூனிட் என்றால் அதன் தொழிலாளர்கள் என்று பலரும் தெரிந்தவர்களாகவே இருப்பதினாலும், தன்னையொத்த ரசினையுடையவர்களையே தற்போதைய இளைஞர்களும் விரும்புவதால் அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வாய்ப்பு கிடைக்காத மூத்தோர்கள் மற்றும் தங்களை முன்னிறுத்தத் தெரியாத தொழிலாளர்களை சிறு முதலீட்டு படங்கள்தான் காப்பாற்றி வருகின்றன. தொழிலாளர்களும் தற்போதைய யதார்த்த நிலைமையை மனதில் கொண்டு இந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களுடன் அவர்களது சமரச முயற்சியை ஏற்று பேச்சுவார்த்தையை நடத்தி வெற்றி கண்டால் அவர்களுக்கும் நல்லது.. தமிழ்த் திரையுலகத்திற்கும் நல்லது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-2818353828550736456?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/2818353828550736456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=2818353828550736456&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/2818353828550736456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/2818353828550736456'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_27.html' title='தமிழ்த் திரையுலகம் - தயாரிப்பாளர்கள்-பெப்சி தொழிலாளர்கள் மோதல்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-SUoOOXqdr8k/TyGw_doihgI/AAAAAAAAFPk/MfeZy5DTf_o/s72-c/Film-Employees-Federation-of-South-India.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-847553400256161953</id><published>2012-01-17T23:54:00.000+05:30</published><updated>2012-01-17T23:54:04.925+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்வெட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவசாயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மின்வெட்டு - கிராமப்புறங்களில் அகோரம்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;17-01-2012&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! திண்டுக்கல், வேடசந்தூர், தேனி, உத்தமபாளையம், கம்பம், திருச்சி என்று ஒரு மின்னல் வேக டூர்..! நெருங்கிய சொந்தங்களையும், சொந்தங்களாக இருப்பவர்களையும் 2 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து நான் உயிருடன் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தேன்..!(எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு..?)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;டூர் அனுபவங்களை சிறிய தொகுப்பாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் எழுதியாக வேண்டும். அதில் முக்கியமானது சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வேடசந்தூரையும் தாண்டி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்மலூர் கவுண்டனூரில் அக்கா வீட்டில் இருந்தேன். அங்கேயிருந்த 3 நாட்களும் மின்சாரம் திடீர் என்று வந்தது. திடீரென்று போனது. எந்த நேரத்தில் கட்டாகும்..? எப்போது வரும்..? என்று கிராம மக்களுக்கே தெரியவில்லை. நினைத்த நேரத்திலெல்லாம் மின் வெட்டை அமல்படுத்தி வருகிறார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இது எந்த அளவுக்கு அந்த ஊர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது தெரியுமா..?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-G7qHfsZlMiI/TxW8N5JMGBI/AAAAAAAAFPI/H-1CMb-c6jo/s1600/electric_bulb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="426" src="http://4.bp.blogspot.com/-G7qHfsZlMiI/TxW8N5JMGBI/AAAAAAAAFPI/H-1CMb-c6jo/s640/electric_bulb.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவரையிலும் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த அந்தப் பகுதி விவசாயிகள் தற்போது அதனை அடியோடு மாற்றிவிட்டார்கள். சோளம், கம்பு, கடலை, வெங்காயம் போன்ற குறுகிய கால விளைபொருட்களையே இப்போது பயிரிட்டு வருகிறார்கள். ஊர் முழுவதும் &amp;nbsp;தற்போது கடலைதான் பயிரிட்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்டபோது, “நினைச்ச நேரத்துக்கு கரண்ட் வருது.. அதை நம்பி நாம நெல்லை விதைச்சா.. அப்புறம் தண்ணிக்கு எங்க போறது..? குறைந்தபட்சம் காலைல 4 மணி நேரம், சாயந்தரம் 3 மணி நேரமாவது கரண்ட் இருந்து, நாங்க தண்ணி பாய்ச்சினாத்தான் நெல்லுக்கும் நிம்மதி. எங்களுக்கும் நிம்மதி.. இப்பத்தான் வர்றதே தெரியலையே.. இதை நம்பி போன ஆட்சிக் காலத்துல நாங்க நெல்லை போட்டுட்டு பட்ட பாடு இருக்கே.. முடியலீங்க.. அதான் 2007-லேயே இந்த ஊர்ல எல்லாருமே நெல்லு விதைக்காம விட்டுட்டோம்..” என்றார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தற்போது அந்த ஊரில் மின்சாரம் காலை 6-8, 10-12, 3-4, 6-8 என்று நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நான் இருந்த ஒரு நாள் மாலை 6 மணிக்கு போன மின்சாரம் மறுநாள் மதியம் 4 மணிக்கு நான் அங்கேயிருந்து கிளம்புகின்றவரையிலும் வரவில்லை. என்னத்த சொல்லறது..?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பக்கத்து வீட்டுக்காரர்களின் புலம்பல் பரிதாபமாக உள்ளது. “கல்யாணமாகி பொண்ணும், மாப்பிள்ளையும் ஊருக்கு வந்திருக்காங்க.. இட்லிக்காக மாவு அரைக்கலாம்ன்னா பாதில கரண்ட் கட்டு.. வரும், வரும்னு எதிர்பார்த்து வேற வழியில்லாம ராத்திரி 10 மணிக்கு வீட்டு வாசல்ல இருந்த கல்லுல நானும், என் பொண்ணுமா கை வலிக்க அரைச்சோம்.. இப்படியே 3 நாளும் செய்ய முடியுமா..? உங்கக்கா வீட்ல பாதி மாவு, பக்கத்து வீட்ல பாதி மாவுன்னு 2 இடத்துல கொடுத்து அரைச்சு வைச்சுத்தான் 3 நாளும் சமாளிச்சோம்.. இதை நாங்க எங்க போய்ச் சொல்றது..? ஏதோ நீங்க சிட்டில இருக்கீங்க.. 1 மணி நேரம்தான் மின் வெட்டுன்னு சொல்றாங்க. தப்பிச்சீங்க.. எங்களை மாதிரி கிராமத்துல இருக்கிறவங்களைத்தான் ஏமாளியா நினைக்குது கவர்ன்மெண்ட்டு..” என்றார் ஒரு அக்கா..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இன்னொரு பக்கத்து வீட்டு அக்காவோ நம்மைப் போன்றவர்களுக்கு சாபமே விட்டுவிட்டார்..! “பிள்ளைக படிக்க உக்காரும்போது கரண்ட் கட்டு..! நீயே பார்த்தீல்ல.. 6 மணிக்கு போச்சு 9 மணிக்கு வருது.. இந்த நேரத்துல பிள்ளைக தூங்குமா? இல்லாட்டி படிக்குமா..? எப்படி ஹோம்வொர்க் செய்யுங்க..! ஸ்கூல்ல இருந்து 2 பஸ் மாறி வீட்டுக்கு வருதுக.. அவ்வளவு அலுப்பா இருக்குறதுகளை 5 மணிக்கே ஹோம்வொர்க் செய்யுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்கோம். எவ்வளவு வெறுப்பா இருக்கு தெரியுமா..? காலைல இந்தக் குளிர்ல பெரியவங்க நமக்கே எந்திரிக்க முடியலை. சின்னப் புள்ளைகளை எழுப்பி படிக்க வைக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு..! அவர் ஆட்சிலதான் இப்படின்னு சொல்லி மாத்தி ஓட்டைப் போட்டு வைச்சா.. இப்போ அதைவிட கொடூரமா இருக்கு. போன ஆட்சிலயாவது கரண்ட் போற டைம் கரெக்ட்டா தெரியும். இந்த ஆட்சில அதுவும் போயிருச்சு.. எங்களை மாதிரி பாவப்பட்டவங்க பேச்சையெல்லாம் யார் காது கொடுத்துக் கேக்குறா..? இதே மாதிரி சிட்டில செய்ய முடியுமா..? அங்க மட்டும் ஏன் நாள் முழுக்க கரெண்ட்டை கட் செய்ய மாட்டேன்றாங்க..? அவங்கள்லாம் உடனே பஸ் மறியல், போராட்டம்ன்னு உக்காந்தர்றாங்க.. பாரு.. இங்க 30 வீடுதான் இருக்கு. வீட்ல இருக்குற எல்லாரும் கூலி வேலைக்கு போனாத்தான் அன்னிக்கு கஞ்சியாத்த முடியும்.. இதுல எங்கிட்டு போய் போராடறது..” என்றார் வெறுப்பாக..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-e46aHAUiFw0/TxW8S__uPcI/AAAAAAAAFPQ/R7LUEEbCk7g/s1600/TNEB_29892f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="424" src="http://3.bp.blogspot.com/-e46aHAUiFw0/TxW8S__uPcI/AAAAAAAAFPQ/R7LUEEbCk7g/s640/TNEB_29892f.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த ஊர் மட்டுமல்ல.. என்னுடைய தாயின் சொந்த ஊரான குரும்பப்பட்டியிலும் இதே நிலைமைதான்..! தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த எனது தாய் மாமாவைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடனேயே சாயந்தரமாக ஊருக்குள் வந்தபோது, வீட்டு வாசலில் அமர்ந்து பிள்ளைகள் மும்முரமாக ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்தார்கள். “கரெக்ட்டா 6 மணிக்கு கரண்ட் போயிரும். திரும்ப எப்ப வரும்னு அய்யனாருக்கு மட்டும்தான் தெரியும்.. அதான் இப்பவே.. விளையாடப் போற நேரத்துல எழுதிக்கிட்டிருக்குக..” என்றார் மாமா.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த ஊரிலும் நெல்லை ஓரங்கட்டிவிட்டு சோளத்தையும், கடலையையும், வெங்காயத்தையும் பயிரிட்டிருக்கிறார்கள்..! மாடு இருந்தாலும், விவசாயம் பார்க்கும் பெரிசுகளுக்கு வயதாகிவிட்டதால் தண்ணி இறைக்க முடியவில்லையாம். என் மாமாவுக்கு வயது 72. இந்த வயதிலும் தண்ணி இறைக்கத்தான் செய்கிறார். “ஒரு நாள்விட்டு ஒரு நாளுன்னா முடியும்பா.. டெய்லின்னா உடம்புக்கு முடியல. அதான் நானும் நெல்லை விட்டுட்டு வெங்காயத்தை போட்டுட்டேன். இதுக்கும் தண்ணி வேணும்தான். ஆனால் நெல்லு அளவுக்கு இல்லை.. காலைல இருந்து மதியம்வரைக்கும் தண்ணியை இறைச்சி ஊத்தினா போதும்..” என்றார்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;திண்டுக்கல்லின் நகர்ப் பகுதிகளிலும் காலை, மாலை என இரு முறையும் சேர்த்து 4 அல்லது 6 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத் தலைநகரம் என்றாலும், இருந்த ஒரேயொரு பூட்டு தொழிலுக்கு பூட்டு போடப்பட்டுவிட்டதால், இந்த மின்வெட்டை அனைவருமே தங்களுக்குப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நான் அங்கேயிருந்த அன்றைக்குத்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை போட்டுத் தள்ளிவிட்டார்கள். இரவு 8 மணிக்கு. வீட்டு வாசலில் சேரில் அமர்ந்து திருச்சியில் இருந்த சுந்தரி என்ற தனது நண்பியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவரின் அருகில் 3 பேர் திடீரென்று சைக்கிளில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் சட்டை அணியாமல் கிராமத்தான் போல் இருந்திருக்கிறார்கள். “யாருப்பா நீங்க..” என்று போனை ஆனில் வைத்தபடியே கேட்டிருக்கிறார் பாண்டியன். நொடியும் தாமதிக்காமல் அவரை எழுந்திருக்க விடாமலேயே வெட்டித் தள்ளியிருக்கிறார்கள் கொலையாளிகள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே இருந்து ஓடி வந்த ஆட்கள் கொலையாளிகளைத் தேடியபோது, அந்தப் பகுதி முழுவதும் கும்மிருட்டு..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;யெஸ்.. திண்டுக்கல் நந்தவனப்பட்டி பகுதியில் இரவு 8-9 கரண்டு கட்டு..! யார் என்ற அடையாளமே தெரியவில்லை.. சைக்கிளை மட்டுமே போலீஸ் கண்டெடுத்திருக்கிறது. தற்போது 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தாலும், கொலையாளிகள் அவர்கள் இல்லை என்றே போலீஸ் இப்போதுவரையிலும் நம்புகிறது. சரி.. ஆளை பிடித்து நொங்கு உரித்தால், காட்டுகிற இடத்தில் கையெழுத்து போடத்தான் போகிறார்கள். ஆனால் கோர்ட்டில் நிக்காதே.. நேரில் பார்த்த சாட்சியே இல்லை..! என்ன கலர் சட்டைன்னுகூட சொல்ல முடியாது.. எத்தனை பேரை அரெஸ்ட் காண்பித்தாலும், இந்த கேஸ் கடைசியில் என்னாகும் என்று பத்திரிகை அலுவலகங்களில் வாட்ச்மேன் வேலை பார்ப்பவர்கூட சொல்லிவிடுவார்..! &amp;nbsp;மின் வெட்டினால் ஒரு உயிர் பறி போயிருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தேனி, பாளையம், கம்பம் பகுதிகளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் 4 மணி நேர மின் வெட்டு. இடையில் திடீரென்று ஏதாவது ஒரு நாள் மின் பராமரிப்பு என்று சொல்லி ஒரு நாள் முழுக்க நிறுத்தி விடுகிறார்களாம்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஏற்கெனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலும் நெல் விளைச்சலை மட்டுப்படுத்தி வெற்றிலை, சோளம், கம்பு, வெங்காயம், கடலை என பயிரிட்டு தங்களைக் காப்பாற்றி வருகிறார்கள். இதில் அரசு வேளாண்மை அதிகாரிகள் ஊர், ஊராக வந்து நெல் விளைச்சலை அதிகப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து வருகிறார்கள். வருபவர்களிடம் “மொதல்ல கரெண்ட்டை கரெக்ட்டா கொடுங்க. அப்புறமா வந்து பேசுங்க..” என்று சொல்லித் திருப்பியனுப்பவதாகச் சொன்னார் ஒரு சொந்தக்கார விவசாயி..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;“இப்போதைக்கு முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தீவிரமா இருக்கிறதால மின் வெட்டு இந்தப் பக்கம் 2 வது விஷயமா போயிருச்சு. அதைப் பத்தி இங்க யாரும் பெரிசா கவலைப்படலை.. ஆனா முல்லைப் பெரியாறு மட்டும் இப்போ மேட்டரா இல்லைன்னா, மின் வெட்டு இந்தப் பகுதியில் பெரும் கலவரத்தை உண்டு பண்ணியிருக்கும்..” என்றார் எனது உறவினர் மாமா ஒருவர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இப்படி விவசாயத் துறையில் ஒரு தலைகீழ் மாற்றத்தையே கொண்டு வந்திருக்கும் இந்த மின் வெட்டு விவகாரத்தை, மாநில அரசு இன்னமும் சீரியஸாகக் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மின் வெட்டை தீவிரமாக கிராமப்புறங்களில் அமல்படுத்தி மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கு 23 மணி நேரமும் சப்ளையைக் கொடுத்து வருகிறார்கள். ஆட்சியின் மீதான விமர்சனம் என்பதே பெருநகர மக்கள் சொல்வது மட்டும்தான் என்று இந்த ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் போலும்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மின் உற்பத்தியைப் பெருக்க சென்ற தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டிருக்கும் திட்டங்களின் மூலம் இன்னும் 3 ஆண்டுகள் கழித்துதான் மின் சப்ளை கிடைக்கும் என்கிறார்கள். அதுவரையிலும் இந்தக் கொடுமைதான் என்றாலும், அப்போது கூடுதல் சப்ளை கிடைத்தாலும், அதையும் நகர மக்களை திருப்திபடுத்த வேண்டி நகரங்களுக்கே திருப்பியனுப்பி, கிராமத்தினரை அம்போவாக்கும் முயற்சிதான் அப்போதும் நடக்கப் போகிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தற்போதைக்கு ஆத்தா ஜெயலலிதாவின் கவலையெல்லாம் உடன் பிறவா சகோதரியும், அவர்தம் சொந்த பந்தங்களும் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்பதும்தான்..! இந்த லட்சணத்தில் மக்களின் குறைகளை காது குடுத்துக் கேட்கக்கூட இந்த ஆட்சியில் ஒருவரும் தயாராக இல்லை என்பது நமது துரதிருஷ்டம்தான்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-847553400256161953?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/847553400256161953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=847553400256161953&amp;isPopup=true' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/847553400256161953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/847553400256161953'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_17.html' title='மின்வெட்டு - கிராமப்புறங்களில் அகோரம்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-G7qHfsZlMiI/TxW8N5JMGBI/AAAAAAAAFPI/H-1CMb-c6jo/s72-c/electric_bulb.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-4267478508181497252</id><published>2012-01-14T22:45:00.000+05:30</published><updated>2012-01-14T22:45:21.741+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்யா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாதவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>வேட்டை - சினிமா விமர்சனம்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-S6jYuoVE6P8/TxG2WK0cKZI/AAAAAAAAFOk/Vktn4e4t2Fc/s1600/Vettai_B.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;14-01-2012&lt;/span&gt;&lt;br style="color: red;" /&gt;&lt;br style="color: red;" /&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய மிக்ஸியில், புது கம்பெனி மசாலாத் தூள்களைச் சேர்த்து பழைய பாணியில், காரமான மீல்ஸை திரும்பவும் கொடுத்திருக்கிறார் லிங்குசாமி. விநியோகஸ்தர்கள் தரப்பில் சந்தோஷப்படுகிறார்கள் படம் தப்பித்துவிட்டது என்று.. பொங்கல் ரிலீஸில் முதலிடத்தில் உள்ளது என்று பூரிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பு. தியேட்டர்களில் இளசுகளின் கை தட்டல் ஓங்கி ஒலிக்கிறது நண்பனைவிடவும். சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் முதல் ஹிட் இதுவே என்று சொல்லிவிடலாம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-S6jYuoVE6P8/TxG2WK0cKZI/AAAAAAAAFOk/Vktn4e4t2Fc/s1600/Vettai_B.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-S6jYuoVE6P8/TxG2WK0cKZI/AAAAAAAAFOk/Vktn4e4t2Fc/s640/Vettai_B.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கே.பாக்யராஜின் 'அவசர போலீஸ் 100' படத்தின் 2 பாக்யராஜ்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அப்படியே வைத்துக் கொண்டு தற்காலத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதைக்கு டிங்கரிங் வேலை செய்திருக்கிறார். திரைக்கதை உருவாக்கத்தில் அஜயன்பாலா சித்தார்த், கிருஷ்ணா டாவின்சி போன்றோரெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! பாவம் அண்ணன் பாக்யராஜ்.. ராயல்டி கேக்க முடியாத சோகத்தில் இருப்பார்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பயந்தாங்கொள்ளி அண்ணன்.. அடிதடிக்கு அஞ்சாத தம்பி.. ஆனாலும் பாசக்கார சகோதர்கள். கண்டிப்புடன் வளர்க்கும் இன்ஸ்பெக்டர் அப்பா.. அவரது மரணத்துக்குப் பின் வீடு தேடி வருகிறது வேலை அண்ணனுக்கு. அண்ணன் பயந்தாலும் தம்பியின் நச்சரிப்பு தாங்காமல் இன்ஸ்பெக்டர் வேலையை ஏற்றுக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிதடிகளுக்கும், வெட்டுக் குத்துக் கொலைகளுக்கும் அஞ்சாத தூத்துக்குடி நகரின் இன்ஸ்பெக்டராகிறார் அண்ணன் மாதவன். இவர் நடவடிக்கை எடுப்பதற்காக போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் தம்பி ஆர்யா சென்று தன் புஜபலத்தை வைத்து ரவுடிகளை அடக்க.. பாராட்டெல்லாம் அண்ணனுக்கு போய்ச் சேர்கிறது..!&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் காதலே இல்லாமல் மாதவன்-சமீரா ரெட்டியின் திருமணமும், அதைத் தொடர்ந்து ஆர்யா-அமலாபால் காதலும் தொடர்கிறது. மாவட்டத்தின் பெரிய ரவுடியின் கடத்தல் சரக்கை சகோதரர்கள் பிளான் செய்து பிடித்ததால் கோபப்படும் பெரிய ரவுடி, சகோதரர்களை பழி தீர்க்க முயல்கிறார். சகோதரர்களின் முகமூடி பாசம் ஒரு கட்டத்தில் ரவுடிகளுக்குத் தெரிந்துவிட நேருக்கு நேர் மோதுகிறார்கள். முடிவு உங்களுக்குத் தெரிந்ததுதான்..!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஸ்கோர் மாதவனுக்குத்தான்..! எந்த ஹீரோயிஸ வட்டத்துக்குள்ளேயும் இதுவரையில் சிக்காதவர் என்பதால் பயந்த பார்ட்டி கேரக்டர் கச்சிதமாகப் பொருந்துகிறது. தியேட்டரில் ரவுடிகளைப் பார்த்து பயப்படும் காட்சியில் தொடங்குகிறது இவரது அக்கப்போர்..! போலீஸ் ஸ்டேஷன் முன்பாக எரியும் நபரை பார்த்து தம்பி இராமையாவின் பின்பாக பதுங்கும் மாதவனா.. பிற்பாதியில் வெளுத்துக்கட்டுவது என்ற சந்தேகத்தை ஏற்படும் அளவுக்கு அவரது ஆக்டிங் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CHyofAMGIyQ/TxG2csE6w1I/AAAAAAAAFOs/TM0g3pv2Shc/s1600/vettai-movie-pics.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="454" src="http://1.bp.blogspot.com/-CHyofAMGIyQ/TxG2csE6w1I/AAAAAAAAFOs/TM0g3pv2Shc/s640/vettai-movie-pics.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எந்த ஹீரோவும் செய்யத் துணியாத, சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளை அள்ளி வீசி ஆர்யாவுக்கு பட்டுச் சாமரம் வீசியிருக்கிறார் மாதவன்.. கிளைமாக்ஸ் காட்சியி்ல அவர் ஆர்யாவுக்குக் கொடுக்கும் பில்டப்பை கேட்டால் மற்ற ஹீரோக்கள் காதில் மட்டுமில்லை... கண்ணிலும் புகை வரலாம்..! இதற்காகவே மாதவனை தனி மேடை போட்டு பாராட்டலாம்..!&lt;br /&gt;&lt;br /&gt;மாதவனுக்குள் ரெளத்ரம் வந்த பின்பு அவருடைய தெனாவெட்டு ஸ்டைல் கொஞ்சம் கவர்ந்தாலும், ஆர்யா இதையே ஆர்ப்பாட்டமில்லாமல் தனியாக ஸ்கோர் செய்து விடுகிறார்..! இறந்து கிடக்கும் அப்பாவின் உடலைப் பார்த்து “நாளைக்கு போகணும்னு சொன்னாரே.. இதுதானா அது..?” என்று சொல்வதிலேயே அவருடைய கேரக்டரை பதிய வைத்துவிட்டார் இயக்குநர். படம் நெடுகிலும் அவருடைய உடலின் ஒவ்வொரு பாகமும் அடிதடியில் இறங்கியிருக்கிறது..! &lt;br /&gt;&lt;br /&gt;கூடவே அமலாபாலுடன் அவர் செய்யும் காதல் கலாட்டாவும் ரசிக்க வைக்கத்தான் செய்கிறது..! கண்ணாடியில் அமலாவின் உடலை பார்த்துவிட்டதை மறைமுகமாக ஆர்யா சொல்லிவிட்டுப் போக அதன் பின்பு அமலா படும் வெட்கத்தையும், தொடரும் அக்கப்போரையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். அமலாவை மணக்க வரும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு அமலாவும், ஆர்யாவும் கொடுக்கும் ட்ரீட்டும், அந்தக் கல்யாணக் கலாட்டாவும் செம கலகலப்பு..! &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் 2 காட்சிகளில் மட்டுமே தியேட்டரே கை தட்டலால் அதிர்ந்தது. சமீராரெட்டி ஆர்யாவின் காலில் விழுந்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள கெஞ்சும்போது சமீப காலமாக சினிமாவுலகில் மறக்கடிக்கப்பட்ட ஆணாதிக்கத்தை, இயக்குநர் லிங்குசாமி மீண்டும் கொண்டு வந்துள்ளது தெரிகிறது..! இதற்காக அவருக்கு விரைவி்ல் வெளியுலகத்தில் மண்டகப்படி கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் காட்சியில் முதல் தரமான அதிகக் கை தட்டல் கிடைத்ததையும் நினைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டு இளைஞர்களே இந்த மனப்பான்மையில்தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2-வதாக மங்காத்தா படத்தின் காட்சியில் அஜீத் தோன்றும்போதும் தியேட்டரே ஆடிப் போனது. ரஜினிக்கு பின்பு ஸ்டைல் என்றால் அது அஜீத்துதான் என்றாகிவிட்டது.. அனைத்துவகை ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது.. இதனையே அஜீத் தொடர்ந்தால் அவருக்கும் நல்லது...!&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-FXdFAvBYY4U/TxG2dR-mzXI/AAAAAAAAFOw/FfbPViu4cA0/s1600/Vettai+Movie+%252827%2529.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="460" src="http://2.bp.blogspot.com/-FXdFAvBYY4U/TxG2dR-mzXI/AAAAAAAAFOw/FfbPViu4cA0/s640/Vettai+Movie+%252827%2529.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இரண்டு ஹீரோயின்கள். அக்காவா சமீரா ரெட்டியும், தங்கையாக அமலாபாலும். சமீராவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் இப்படி கொலை செய்திருக்க வேண்டாம்..! உதட்டசைவு கூட ஒத்து வரவில்லை..! இதையும்விட குரலின் கொடுமைதான் தாங்க முடியவில்லை. சமீரா ரெட்டி போன்ற அக்காமார்களுக்கு இப்படியொரு கர்ணக் குரல் தேவைதானா..?&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் காட்சிகளில் இருவரும் காட்டியிருக்கும் தாராளத்திற்கு நன்றி..! அமலா பால் இனிமேல் ஆடப் போகும் திரைப்படங்களுக்கெல்லாம் மொத்தமாக இதில் இடுப்பை ஆட்டிவிட்டார் என்றே சொல்லலாம். பாவம்.. சுளுக்கு பிடித்திருக்காது..?&lt;br /&gt;&lt;br /&gt;“ச்சும்மாதான் இருக்கேன்..” என்ற ஆர்யாவின் பதிலுக்கு சமீரா காட்டும் கடுமையும், மாதவனை வாடா, போடா என்று கூப்பிடக் கூடாது என்று சொல்லும்போது கதை திசை திரும்பப் போகிறதோ என்று நினைத்தேன். நல்லவேளை.. அந்தத் தவறை இயக்குநர் செய்யவில்லை.. மீண்டும் மசாலாவுக்குள்ளே இறக்கி நம்மைக் கரைத்துவிட்டார்..!&lt;br /&gt;&lt;br /&gt;அமலாபாலின் பால் வடியும் முகத்தில் இப்படியொரு டெர்ரர் இருக்குமா என்று நினைக்கவில்லை. அமெரிக்க மாப்பிள்ளையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஆர்யாவுக்கு வைக்கின்ற லிப் கிஸ்ஸிலேயே தியேட்டரில் பாதி திட்டுக்கள் ஆர்யாவுக்கு அள்ளி வீசப்பட்டது..! அம்மணி ஏற்கெனவே அவரைக்காயை பாதியாய் அறுத்ததுபோலத்தான் இருக்கிறார். இதில் டான்ஸும் செய்தால் எப்படி..? தாங்க முடியலை.. ஆனாலும் அவருடைய கண்கள் என்னமோ செய்கின்றன..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;3 காட்சிகள் என்றாலும் நச் என்று மனதில் நிற்கிறார் நாசர். முதல் முறை வந்த வேகத்தில் திரும்பும்போது ஸ்டேஷனில் இருக்கும் தப்படிப்பவர்களை அடிக்கச் சொல்லிவிட்டு, தப்பு அடிக்கும் வேகத்தில் தன் தலையை மட்டும் ஆட்டி ஆக்சனும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் கொடுக்கிறாரே மனுஷன்..! வாவ்.. பிறவிக் கலைஞரய்யா இவர்..!&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி இராமையாதான் இன்னொரு குறிப்பிடத்தக்க ஆக்டர். பிழைத்து வந்தவுடன் மாதவன் கேட்கும் “என்னை விட்டுட்டு ஏன் ஓடினீங்க..?” என்ற கேள்விக்குப் பின்பு கதை மாறும் அபாயம் இருந்ததால், “எல்லாம் உங்க மேல இருந்த ஒரு நம்பிக்கைலதான்..” என்ற அவரது பதிலுக்குப் பின்புதான் நமக்கே ஆசுவாசம் ஏற்படுகிறது.. திரைக்கதைக்கு ஒரு பாராட்டு..!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு நீரவ்ஷா. பாடல் காட்சிகளில் அக்கா, தங்கைகளையே நளினமாகக் காட்டி திரைக்கு அழகு சேர்த்திருக்கிறார். பப்பரப்பா பாடல் காட்சியில் ஜொலிக்கிறது திரை. ஆனாலும் பாடலுடன் ஒப்பிட்டால் அந்தப் பாடலின் காட்சியமைப்பு சுமார்தான்..!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில்&amp;nbsp; ஒட்டவே ஒட்டாதது சண்டைக் காட்சிகள்தான். ஆர்யாவுக்கும், மாதவனுக்கும் அப்படியொன்றும் வயசாகிவிடவில்லையே..! ஏன் இப்படி? மோகன்லாலும், மம்முட்டியும் போடும் சண்டைகள் போல எடுத்துத் திணித்திருக்கிறார்கள்.. ஸ்பீடே இல்லாத ஸ்போர்ட்ஸ் கார் போல..!&lt;br /&gt;&lt;br /&gt;லிங்குசாமியின் உடன் பிறவா சகோதரர் நா.முத்துக்குமார் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். சந்தேகமே இல்லாமல் ‘பப்பரப்பா’ பாட்டு ஹிட்டுதான்.&amp;nbsp; கூடவே&amp;nbsp; ‘கட்டிப் பிடி என்னை’ மற்றும் ‘தையத் தக்கா’ போன்ற பாடல்களும் லிங்குசாமியின் முந்தைய படங்களைத்தான் நமக்கு நியாபகப்படுத்துகின்றன..! &lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் மசாலா என்றாலும், ஒரு லாஜிக் வேண்டாமா..? போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கொலை நடக்கிறது..! போலீஸ் இன்ஸ்பெக்டரையே அடித்துத் துவைக்கிறார்கள்..! 10 போலீஸோடு போனாலே டிரவுசர் கிழிந்துவிடும் அபாயத்தில் தப்பி ஓடுவார்களே.. எதற்கு இந்த ஹீரோயிஸம் என்பவர்கள் அமைதியாகிவிடுங்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;லாஜிக்கே பார்க்கக் கூடாத சினிமா இது என்பதால் இது போன்று யோசித்து தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.. “ச்சும்மா சிறுத்தை மாதிரி சீறுது..” என்கிறார்கள் என்னுடன் படம் பார்த்த இளசுகள். அவர்களுக்கு ஏற்றாற்போலவே காட்சிகளை வைத்து கடைசிவரையிலும் கொஞ்சம் அந்த வேகத்தை இறக்கிவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி.!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திருச்சி ஊர்வசி தியேட்டரில் நான் பார்த்த இந்தக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம், கரகோஷம் அனைத்துமே சில மணி நேர சந்தோஷத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான். அவர்களுக்குத் தேவை ஜஸ்ட் டைம் பாஸ்.. அதனை தெளிவாக உணர்ந்து எடுத்திருக்கிறார் லிங்குசாமி.. &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படத்தை எடுத்து நல்ல விலைக்கு யூ டிவிக்கு விற்றிருக்கிறார். இதிலேயே கணிசமாக, கோடிகளில் லாபம் பார்த்துவிட்ட லிங்குசாமிக்கு இந்தப் படத்தின் வெளியீட்டின்போது கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் நிச்சயம் லாபம்தான்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;வேட்டை - மசாலா பிரியர்களுக்கு ஏற்ற வேட்டை..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-4267478508181497252?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/4267478508181497252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=4267478508181497252&amp;isPopup=true' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/4267478508181497252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/4267478508181497252'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_14.html' title='வேட்டை - சினிமா விமர்சனம்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-S6jYuoVE6P8/TxG2WK0cKZI/AAAAAAAAFOk/Vktn4e4t2Fc/s72-c/Vettai_B.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-8146460426971609356</id><published>2012-01-13T20:54:00.002+05:30</published><updated>2012-01-13T21:03:23.256+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனுஷ்யபுத்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலச்சுவடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மனுஷ்யபுத்திரனிடம் கேட்டுச் சொல்லுங்கள்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;13-01-2012&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br style="color: red;" /&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதனை எப்படி ஆரம்பிப்பது? எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமலேயே இதனைத் துவக்குகிறேன்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அப்பொழுது நான் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தி.நகரில் திருமதி ஒய்.ஜி.பி.யின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் மின் பிம்பங்கள் ஸ்டூடியோ. அங்குதான் வேலை. நண்பரும், கவிஞருமான சங்கர ராமசுப்பிரமணியனும், பாலை படத்தின் இயக்குநர் செந்தமிழனும் அப்போது என்னுடன்தான் பணியாற்றி வந்தார்கள். தினம்தோறும் மாலையில் அப்போதும், இப்போதும் குமுதத்தில் பணியாற்றி வரும் தளவாய் சுந்தரம், தனது நண்பர் சங்கரை சந்திக்க அங்கே வருவார். அப்போதுதான் எனக்கும் அவர்கள் பழக்கம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எளக்கியம், எளக்கியகர்த்தாக்கள், பற்றிய முன்னுரைகூட தெரியாத ஒரு மனநிலை எனக்கு அப்போதிருந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒரேயொரு எழுத்தாளர் எஸ்.ரா. மட்டுமே..! அதுவும் அவர் மின் பிம்பிங்கள் நிறுவனம் தயாரித்த சின்னத்திரை சீரியல்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய காரணத்தினால்தான்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த நேரத்தில்தான் சின்னத்திரை இயக்குநர் சி.ஜெரால்டு என்னை அழைத்து “ஒரு தட்டச்சு வேலை இருக்கு. நீதான் செஞ்சு தரணும்..” என்று சொல்லி அழைத்தார். அவர் சொன்ன முகவரி ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த உயிர்மையின் அலுவலகம். அங்கேதான் முதன் முதலாக மனுஷ்யபுத்திரனை சந்தித்தேன்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KdnUNtDE_qQ/TxBItngDJJI/AAAAAAAAFOc/O6myb83oUto/s1600/manushya.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="424" src="http://2.bp.blogspot.com/-KdnUNtDE_qQ/TxBItngDJJI/AAAAAAAAFOc/O6myb83oUto/s640/manushya.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அப்போதுதான் 'உயிர்மை' ஆரம்பித்த நேரம். 'உயிர்மை பதிப்பக'த்தின் சார்பாக ஜெரால்டு எழுதிய சினிமா பற்றிய புத்தகத்தை, தட்டச்சு செய்து கொடு்த்தேன். இதற்காக அடிக்கடி 'உயிர்மை' அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடமும், செல்வியிடமும் போனிலும் பேசிக் கொண்டிருந்தேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அந்தப் புத்தகம் அச்சுக்குப் போகும் முன்பு செல்வி, என்னை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து “தட்டச்சு செய்யப்பட்டது சரியாக வேர்டில் காணப்படவில்லை. பல எழுத்துக்கள் மிஸ்ஸிங். கொஞ்சம் வந்து சரி பாருங்கள்” என்றார்.. 5 நாட்கள் மாலை வேலைகளில் 'உயிர்மை' அலுவலகத்திற்கு தினம்தோறும் சென்று அதையும் சரி பார்த்து முடித்தேன். தொடர்ந்த நாட்களில் 'உயிர்மை'யின் இதழுக்காக சில கவிதைகளை தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. இதையும் 'உயிர்மை' அலுவலகத்திற்கே சென்று தட்டச்சு செய்து கொடுத்தேன்.. அப்போது லீனா மணிமேகலையும், ஜெரால்டும் அங்கே வந்து மனுஷ்யபுத்திரனிடம் பேசுவார்கள். ஜெரால்டு, லீனா இருவரும் எனக்கு நெருங்கிய பழக்கம் என்றாலும், மனுஷ் அவ்வளவு பழக்கம் இல்லாததால் சாதாரணமாகவே இருந்த அவருடனான நட்பு, சரி பார்த்தல் பணிக்காக வந்தபோது கொஞ்சம் வேகப்பட்டது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மின் பிம்பங்களின் வரலாறு, தற்போதைய சீரியல்களின் போக்கு, கே.பாலசந்தரின் சினிமாக்கள், சீரியல் தொழிலின் வரவு, செலவு, தொலைக்காட்சிகளின் எதிர்காலம் என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டவரிடம் கவிதைகள் குறித்தும் நான் கேட்டறிந்தேன். ஏனெனில் எனக்கும் கவிதைக்குமான தொடர்பு, நமீதாவுக்கும் சேலைக்குமான நட்பு போன்றது..! "ராணி முத்துவில் வரும் கவிதையாக இருந்தாலும் சரி.. எந்தக் கவிதையையும் கொஞ்சம் நிதானமாக, பொறுமையாகப் படியுங்கள். எதனால் அது கவிதையாக்கப்பட்டுள்ளது என்று புரியும். அதன் எழுத்து வடிவம் உங்களுக்குப் புரிந்து போனால், நீங்களும் அதுபோல் எழுதிப் பழகலாம்..”&amp;nbsp; என்றார். சரி.. நம்மையும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துச் செல்கிறாரே என்று மிகப் பெரிய மரியாதை அவர் மீது எனக்குள் ஏற்பட்டது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனுஷ்யபுத்திரனின் பேச்சும், சுபாவமும் அதீதமாக என்னைக் கவர்ந்திழுக்க.. ஒரு நாள் நான் அவரைப் பற்றி சங்கரிடம் சொல்லி, “அவரை உங்களுக்குத் தெரியுமா..?” என்றேன்.. உடன் இருந்த தளவாயும், செந்தமிழனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 'காலச்சுவடின்' இலக்கிய வரலாறும், 'சுந்தரராமசாமி' என்ற இலக்கிய குருசாமியைப் பற்றியும் அன்றைக்குக் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் எனக்குத் தெரிந்தன. மனுஷ்யபுத்திரனின் அப்போதுவரையிலான வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொள்ள முடிந்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;'காலச்சுவடு' இதழை தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு நாகர்கோவில், கன்னியாகுமரியில் தெருத்தெருவாக அலைந்து விற்ற கதையை தளவாயும், சங்கரும் அன்றைக்கு என்னிடம் மிக உருக்கமாகச் சொன்னார்கள் . இப்போது இவர்கள் மீது எனக்கு அளவு கடந்த மரியாதையும் ஒரு பிம்பமும் பிறந்தது.. மனுஷ்யபுத்திரன் மீது அவருக்கே தெரியாமல் ஒரு ஒளிவட்டத்தை பொருத்தி என்னால் ரசிக்க முடிந்தது.. இலக்கியப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். நம் நண்பர்கள் சிலாகிக்கும் கவிஞர் என்றெல்லாம் மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு ஒரு கிறக்கம் வேறு உண்டாகியிருந்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடுத்து வந்த ஒரு நாளில் ஜெரால்டுவின் புத்தகம் தயாராகிவிட்டதா என போன் செய்து விசாரித்தேன். மனுஷ்தான் போனை எடுத்தார். “ஆபீஸ் வந்து வாங்கிக்குங்களேன் சரவணன்..” என்றார். உடனேயே அன்று மாலையே அங்கு ஓடினேன்.&amp;nbsp; சினிமா புத்தகத்தை வாங்கிக் கொண்டு அப்படியே பேசாமல் திரும்பிப் போயிருந்தால்கூட புண்ணியமாக இருந்திருக்கும். விதி வலியதாச்சே..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தரையில் பாய் விரித்து சமர்த்தாக அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரனின் முன்னால், ஜப்பானிய சுமோ வீரனை போல அடக்கத்துடன் அமர்ந்த நிலையில், “நேத்திக்கு சங்கர் உங்களைப் பத்தி நிறைய சொன்னார் ஸார்..” என்றேன். திருப்பிக் கேட்டார் மனுஷ்யபுத்திரன், "எந்த சங்கர்..?” என்று..! “சங்கர் ராமசுப்பிரமணியன் ஸார்.. கவிஞர்.. காலச்சுவடுல உங்களோட வேலை பார்த்தாராமே..?” என்றேன். “காலச்சுவடுல நான்&amp;nbsp; வேலை பார்த்தேன். எனக்கு சங்கர்ன்னு யாரையும் தெரியாதே..” என்றார். அதிர்ச்சியானது எனக்கு..! “இல்ல ஸார்.. அவரும் தளவாய் சுந்தரமும்தான் காலச்சுவடு விற்பனை வேலைல இருந்ததா சொன்னாங்களே..” என்றேன் குழப்பத்துடன். என் கண்களை நேருக்கு நேராய் கூர்மையாய் பார்த்தபடி “எனக்கு சங்கர் ராமசுப்பிரமணியன்னு யாரையுமே தெரியாது சரவணன்..” என்றார் சிரித்தபடியே..! மறுபடியும் பொசுக்கென்றானது எனக்கு.. “இல்லை ஸார்.. சங்கர் இப்போ என்கூடதான் வேலை பார்க்குறாரு. கவிதை புத்தகமெல்லாம் எழுதியிருக்காரு. அவர்தான் சொன்னாரு..” என்று சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த மனுஷ், “சங்கர் ராமசுப்பிரமணியன் என்ற பெயரை என் வாழ்க்கைல இதுவரைக்கும் கேட்டதே இல்லை சரவணன்.. ஏன் நீங்க இப்படி குழப்பிக்குறீங்க..?” என்றார் சிரித்தபடியே. இப்போது எனக்குத்தான் குழப்பம் கூடிப் போனது..! இதற்கு பேச ஏதுமி்ல்லாததால் திருப்தியே இல்லாமல் எழுந்து வந்தேன்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறுநாள் ஸ்டூடியோவில் இதனை சங்கரிடமும், செந்தமிழனிடமும் சொன்னபோது மீண்டும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள் இருவரும். “எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பிரச்சினை சரவணன்.. அதுனால தெரியலைன்னு சொல்லியிருப்பான்..” என்றார் சங்கர். எனக்கு சப்பென்று போனது.. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“ஏங்க.. அவரு ஏதோ பெரிய இலக்கிய பத்திரிகை ஆசிரியர்ங்குறீங்க.. நீங்களும் கவிஞரு.. அவரும் கவிஞரு.. ஏதோ சண்டைக்காக ஆளையே தெரியாதுன்னா சொல்வாங்க..? அதுலேயும் நானென்ன வம்பிழுத்து விடறதுக்காக போனேன்..?&amp;nbsp; இப்படியா முகத்துல அடிச்சாப்புல தெரியாதுன்னு சொல்வாங்க..?” என்றேன். “அதெல்லாம் அப்படித்தான் ..லூஸ்ல விடுங்க சரவணன்..” என்று அவர்கள்தான் என்னை அமைதிப்படுத்தினார்கள். எனக்குத்தான் அப்போதைக்கு கோபம் தீரவில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;'எத்தனை நாள் அவங்க ஆபீஸ்லயே அவர் கூடவே உக்காந்து மேட்டர் டைப் செஞ்சு கொடுத்திருக்கேன். என் டைப்பிங் ஸ்பீடை பார்த்து என்னமா பேசியிருக்காரு..? ஊர் விஷயமெல்லாம் பேசியிருக்கோம்.. நம்மகிட்டயே போய் இப்படி மூணாம் மனுஷன்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டாரே..' என்ற கோபத்தில் இதன் பின் 'உயிர்மை' அலுவலகத்திற்கு போகக் கூடாது..” என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்..! ஆனால் 'உயிர்மை'யின் முதல் இதழில் இருந்து இப்போதுவரையிலும், அதனை வாசித்துதான் வருகின்றேன். அது வேறு விஷயம். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இது மட்டுமா..? இன்னொரு சம்பவம்.. அப்போது 'குமுதம்' குழுமத்தில் இருந்து 'குமுதம் ஜங்ஷன்' என்னும் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது. இலக்கிய சாயல் கொண்டது. அதில் கவிஞர் சல்மா ஒரு முறை தன்னுடைய பால்ய வயது புத்தக வாசிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தானும் மனுஷ்யபுத்திரனும் சிறு வயதிலேயே போட்டி, போட்டுக் கொண்டு புத்தகங்களை வாசித்ததாகச் சொல்லியிருந்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதைப் படித்ததும் மனுஷ்யபுத்திரன் என்பது இவரைத்தானோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அந்தச் சமயத்தில் எழுத்தாளர் அண்ணன் எஸ்.ரா.வின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். அப்படியொரு முறை சென்றபோது இந்தக் கட்டுரையைப் பற்றி அவரிடம் சொன்னேன். “ஆமா சரவணன்.. அவங்க ரெண்டு பேரும் அக்கா, தம்பிக..” என்றார். “ஓ.. அப்படியா..?” என்று கேட்டுக் கொண்டேன்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அதன் பின்பு காயிதேமில்லத் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது உயிர்மை ஸ்டால் பக்கமாக வந்தபோது மனுஷ்யபுத்திரன் வாசலில் அமர்ந்திருந்தார். பார்த்தவுடன் “வணக்கம்..” வைத்தேன். அவரும் பதிலுக்கு கைகளைப் பற்றி “சரவணன்..” என்றார். அடடே.. ஆசிரியர் நம்மை இப்பவும் ஞாபகம் வைச்சிருக்காரே என்ற நினைப்புடன் பேசினேன். கூடவே இந்த சல்மா மேட்டரும் ஞாபகத்துக்கு வந்து தொலைய.. அதையும் சொல்லிவிட்டேன். “ஸார்.. 'குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைல சல்மா உங்களைப் பத்தி எழுதியிருக்காங்க..” என்றேன்.. “சல்மாவா? யார் அது..?” என்றார் மனுஷ். பேயறைந்தது போலானது எனக்கு..! &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“உங்களுக்கு சிஸ்டராம்ல ஸார்.. எஸ்.ரா. சொன்னாரு..” என்று இழுத்தேன்..! அவரது அக்மார்க் இழுப்பு சிரிப்பை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து நிறுத்தி, “இல்லை சரவணன்.. சல்மான்னு எனக்கு யாரையுமே தெரியாது..” என்றார். என்ன பேசுவது என்றே தெரியாமல் அவரது கண்களைப் பார்த்தபடியே இருந்தேன். மீண்டும் சொன்னார் மனுஷ், “நிஜமா சரவணன்.. என் வாழ்க்கைல சல்மான்ற பேரு உள்ளவங்களை நான் சந்திச்சதே இல்லை..” என்றார் திடமாக..! இதற்கு மேலும் அவரிடம் பேச எதுவுமி்ல்லை என்று எழுந்து வந்தேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெளியில் புல்தரையோரம் ஒரு கேடு கெட்ட முட்டாள் தோற்றத்தில் நான் அமர்ந்திருந்தபோது கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியர் அண்ணன் ஏ.ஆர்.குமார் அங்கே வந்தார். “என்னடா தம்பி.. தனியா உக்காந்திருக்க..? என்ன விஷயம்..?” என்று கேட்டவரிடம் 'உயிர்மை' ஸ்டாலில் நடந்ததைச் சொன்னேன்.. தலையில் அடித்துக் கொண்டார் குமார். “உன்னை யாருடா போய் கேக்கச் சொன்னது..? அவங்க ரெண்டு பேருக்கும் சண்டைடா.. பேசிக்க மாட்டாங்கடா..” என்றார். “பேசிக்கலைன்னா என்ன பிரதர்..? இவரும் கவிஞர். அந்தம்மாவும் கவிஞர்தான்.. இதுல அக்கா, தம்பி வேற.. தெரியும்ன்னு சொல்லிட்டுப் போயிரலாம்ல. பெரிய பத்திரிகைக்கு ஆசிரியரால்ல இருக்காரு..” என்றேன். “எல்லாரும் ஒரே மாதிரியாவா இருப்பாங்க.. விடு.." என்றார் குமாரண்ணன்.. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆனாலும் மனசு ஆறவில்லை..! சில நாட்கள் கழித்து எஸ்.ரா.வை அவரது வீட்டில் சந்தித்து இதைப் பற்றி சற்று கோபத்துடனேயே பேசினேன்.. “இவரெல்லாம் எப்படி ஸார் கவிஞரானார்..? எப்படி ஸார் பத்திரிகை ஆசிரியரா சொல்ல முடியும்..?” என்றேன்.. சிரித்தே மழுப்பிவிட்டார் எஸ்.ரா. “அது அப்படித்தான் சரவணன். ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கும். இன்னொருத்தருக்கு இன்னொரு விஷயத்தைப் பத்திப் பேசினாலே பிடிக்காது. மைண்ட்ல வைச்சுக்கவே கூடாதுன்னு நினைப்பாங்க.. அதுனால சொல்லியிருப்பாரு. அதுலேயும் மனுஷுக்கு சின்ன வயசு.. இப்போ அப்படித்தான் இருப்பாரு. விடுங்க..” என்று சொல்லி முடித்துவிட்டார் பஞ்சாயத்தை..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக, ஏதாவது ஒரு விஷயத்தில், அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு குருவாக, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருக்க வேண்டாமா என்ற என்னுடைய கோபம் இன்றுவரையிலும் அவர் மீது தீரவில்லை..!&amp;nbsp; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“சங்கரை எனக்குத் தெரியும் சரவணன். ஆனா இப்போ எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. கொஞ்சம் பிரச்சினை..” - இப்படி இரண்டு வரிகளில் சொல்லிவிட்டால் போகிறது. என்ன ஆகிவிடும்..? &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“சல்மா என் அக்காதான். இப்போ வேற முகாம்ல இருக்காங்க.. அவ்ளோதான்..” என்று சொல்லியிருந்தால் மனுஷ் எதிலும் குறைந்து போயிருக்க மாட்டாரே..! &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தலையங்கத்தில் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வார்த்தைகளைக் கொட்டி வருபவருக்கு இந்த வார்த்தைகளா கிடைக்காது..? தனி மனித விருப்பு வெறுப்புகள் எதுவுமின்றி எவனும் இங்கே, எதற்கும் ஆசானாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதை இந்தச் சம்பவங்களே எனக்கு இத்தனையாண்டுகள் கழித்து உணர்த்தியிருக்கின்றன..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இலக்கியம், எளக்கியம் ஆனதற்கும் இது போன்ற பப்பரப்பா ஆசிரியர்களும் ஒருவகையிலும் காரணமாகியிருக்கிறார்கள் என்பதை அவர்களாவது புரிந்து கொள்ளட்டும்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதனை இத்தனை நாட்களாக எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நேற்று இரவு மனுஷ்யபுத்திரன் தனது பேஸ்புக் முகப் பக்கத்தில் எழுதியிருந்த இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் எழுதியே தீர வேண்டும் என்று தோன்றிவிட்டது..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன். பரஸ்பரம் அடித்துக் கொண்டதில் கடைசியில் வசுமித்திரா தனது கட்டை விரலை கடித்து விட்டதாகவும் டாக்டர் வீட்டில் ரத்தம் வடியும் விரலுடன் உட்கார்திருப்பதாகவும் தெரிவித்தார்(ன்). நல்லவேளை ’விரலோடு’ போயிற்று. இல்லாவிட்டால் என்னாவது என்று ஆறுதல் கூறினேன். தமிழுக்காக ரத்தம் சிந்துவது என்றுதான் நிற்குமோ தெரியவில்லை…!”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உயிர்மையின் இத்தனையாண்டு கால வாசகனாக, பணம் கொடுத்து வாங்கிப் படித்த ஒரு ஏமாளியாகக் கேட்கிறேன்..!&amp;nbsp; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;உயிர்மை என்னும் இலக்கிய பத்திரிகையின் மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமகனார் திரு.மனுஷ்யபுத்திரன், போன் செய்து பேசிய அந்த கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியனை மகாபுருஷர், ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கு எப்படி... எத்தனையாண்டுகளாகத் தெரியுமாம்..? &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;யாராச்சும் கேட்டுச் சொல்றீங்களா..?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-8146460426971609356?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/8146460426971609356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=8146460426971609356&amp;isPopup=true' title='72 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/8146460426971609356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/8146460426971609356'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_13.html' title='மனுஷ்யபுத்திரனிடம் கேட்டுச் சொல்லுங்கள்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KdnUNtDE_qQ/TxBItngDJJI/AAAAAAAAFOc/O6myb83oUto/s72-c/manushya.jpg' height='72' width='72'/><thr:total>72</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-8753651796121964163</id><published>2012-01-09T21:02:00.000+05:30</published><updated>2012-01-09T23:29:49.736+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் குழுமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயலும் வாழ்வும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>வயலும், வாழ்வும்-1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;09-01-2012&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;சென்னையில் இருந்து 500 மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ளேன். அன்புத் தம்பி மயில் ராவணன் அவர்களின் கருணைப் பார்வையால் கிடைத்த லேப்டாப்பின் மூலம் இந்த வலைத் தொல்லை உங்களைத் தொடர்கிறது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;இது சத்தியமா மொக்கைதான். ச்சும்மா ஜாலிக்காக எழுதியதுதான்.. சீரியஸா எடுத்துக்கிட்டு யாராச்சும் பதில் சொன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-E1YnzbEzRBc/Twr_8vvG_iI/AAAAAAAAFLE/HsqSVJK7otY/s1600/village+002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://3.bp.blogspot.com/-E1YnzbEzRBc/Twr_8vvG_iI/AAAAAAAAFLE/HsqSVJK7otY/s1600/village+002.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;என்ர அக்கா வூடுங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-be42TlHBVP0/TwsCQwGuUDI/AAAAAAAAFMc/eKHvR-V_U_w/s1600/village+015.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://3.bp.blogspot.com/-be42TlHBVP0/TwsCQwGuUDI/AAAAAAAAFMc/eKHvR-V_U_w/s1600/village+015.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;யாரு, யாரு கூப்பிட்டது. நான்தான் உண்மைத்தமிழன்.. உண்மையான உண்மைத்தமிழன் நான்தான்..!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cqQR6dZ-UrQ/TwsDArRzq6I/AAAAAAAAFNs/pxFdaNGpS-4/s1600/village+044.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-cqQR6dZ-UrQ/TwsDArRzq6I/AAAAAAAAFNs/pxFdaNGpS-4/s1600/village+044.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அடச்சே..! நீதானா..&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-RjfoYNBZGxU/TwsDL1yIIUI/AAAAAAAAFN8/w2VO1yA_HJM/s1600/village+045.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-RjfoYNBZGxU/TwsDL1yIIUI/AAAAAAAAFN8/w2VO1yA_HJM/s1600/village+045.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;என்ன.. கமெண்ட்டு போடுறது எப்படின்னு சொல்லித் தரணுமா.. நீ மொதல்ல நாலு விதமா குரைச்சுக் காட்டு. அப்புறமா நாலென்ன.. நாப்பதுவிதமா கமெண்ட் போடறது எப்படின்னு நான் சொல்லித் தர்றேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-vBC7oC1IDLM/TwsCEnqElRI/AAAAAAAAFME/wM7Ligzhr0U/s1600/village+010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-vBC7oC1IDLM/TwsCEnqElRI/AAAAAAAAFME/wM7Ligzhr0U/s1600/village+010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பொம்மலுகவுண்டனூர் கிராமத் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் கூட சரியான இடம்..!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-gkhwdgJS8m0/TwsCXZzuM7I/AAAAAAAAFMk/1XkL7UPXZa8/s1600/village+026.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-gkhwdgJS8m0/TwsCXZzuM7I/AAAAAAAAFMk/1XkL7UPXZa8/s1600/village+026.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இருப்பா.. பிளாக்கர் சங்கத்துல சேர்க்க ஆள் தேடி வரலை..! பயப்படாம பேசு..!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-h0c0Dvab4FA/TwsC0WsYGTI/AAAAAAAAFNc/hFtX4FknG80/s1600/village+041.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://3.bp.blogspot.com/-h0c0Dvab4FA/TwsC0WsYGTI/AAAAAAAAFNc/hFtX4FknG80/s1600/village+041.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஐயையோ.. எங்களுக்கு பிளாக்கெல்லாம் இல்லை. ஆளை விடுப்பா..!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qBnnV9uZ3YQ/TwsCaOMjx4I/AAAAAAAAFMs/3uYAJfWw_E8/s1600/village+027.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-qBnnV9uZ3YQ/TwsCaOMjx4I/AAAAAAAAFMs/3uYAJfWw_E8/s1600/village+027.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சத்தியமா நான் அம்மா ஆளில்லை. நீயாச்சும் என்னை நம்புப்பா..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-X4UdffHNkh8/TwsCdvXxhyI/AAAAAAAAFM0/X9sttMPvBpo/s1600/village+028.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-X4UdffHNkh8/TwsCdvXxhyI/AAAAAAAAFM0/X9sttMPvBpo/s1600/village+028.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;பதிவு போட்டு அல்லல்படுறதுக்கு இந்த வேலை ரொம்ப ஈஸி போலிருக்கே..!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-EMq5oJcQigw/TwsCgn26LHI/AAAAAAAAFM8/YbFzE2lNyF4/s1600/village+029.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://3.bp.blogspot.com/-EMq5oJcQigw/TwsCgn26LHI/AAAAAAAAFM8/YbFzE2lNyF4/s1600/village+029.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;சரி.. சரி.. இனிமே ஜாக்கி நல்லவரா.. கேபிள் நல்லவரான்னு உன்கிட்ட கேக்கவே மாட்டேன். கோச்சுக்காத..!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-hDoFJ_Y8Nxo/TwsCwFp8vdI/AAAAAAAAFNU/mUPT93c9XBw/s1600/village+040.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-hDoFJ_Y8Nxo/TwsCwFp8vdI/AAAAAAAAFNU/mUPT93c9XBw/s1600/village+040.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;என்னோட கதையைச் சொல்றேன். படமா எடுக்குறது யாரு..&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-O-k8oMfERKo/TwsCCutW1iI/AAAAAAAAFL8/TlS38keCKpk/s1600/village+008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://3.bp.blogspot.com/-O-k8oMfERKo/TwsCCutW1iI/AAAAAAAAFL8/TlS38keCKpk/s1600/village+008.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;பதிவர் கூட்டத்தில் இருந்த தப்பி வந்த குட்டி ஆடுகள் இல்லீங்க.. மட்டன் ஆகுறதுக்குள்ள தப்பிச்சவங்க நாங்க..!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-YNl7qP3k8TI/TwsC39Yfx8I/AAAAAAAAFNk/eKH5_cq4Ujk/s1600/village+042.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://1.bp.blogspot.com/-YNl7qP3k8TI/TwsC39Yfx8I/AAAAAAAAFNk/eKH5_cq4Ujk/s1600/village+042.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அடியாத்தீ..! மெட்ராஸ்ல இருக்குற சங்கத்துக்கு ஆள் பிடிக்கோசரம் இங்க வந்திருக்காரா..&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SZziy4dTbGU/TwsDFCFmgYI/AAAAAAAAFN0/Mb90dHfvFko/s1600/village+047.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-SZziy4dTbGU/TwsDFCFmgYI/AAAAAAAAFN0/Mb90dHfvFko/s1600/village+047.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;காளையவே அடக்கிட்டேன் பாருங்க..! நான் உண்மைத்தமிழன்தானே...!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-O-k8oMfERKo/TwsCCutW1iI/AAAAAAAAFL8/TlS38keCKpk/s1600/village+008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-vBC7oC1IDLM/TwsCEnqElRI/AAAAAAAAFME/wM7Ligzhr0U/s1600/village+010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CBMp7OZW5_M/TwsCMk5RC4I/AAAAAAAAFMM/hyvdyTA-Hzw/s1600/village+014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-CBMp7OZW5_M/TwsCMk5RC4I/AAAAAAAAFMM/hyvdyTA-Hzw/s1600/village+014.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;எல்லாரும் ஒரு நாளைக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓய்ஞ்சு இப்படித்தான் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு உக்காரணும்..!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SZziy4dTbGU/TwsDFCFmgYI/AAAAAAAAFN0/Mb90dHfvFko/s1600/village+047.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;குறிப்பு : என்னிடம் இருக்கும் ஜி-5 பழைய மாடல் செல்போனில் எடுத்தது. தெளிவில்லாமல்தான் இருக்கும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-8753651796121964163?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/8753651796121964163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=8753651796121964163&amp;isPopup=true' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/8753651796121964163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/8753651796121964163'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_09.html' title='வயலும், வாழ்வும்-1'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-E1YnzbEzRBc/Twr_8vvG_iI/AAAAAAAAFLE/HsqSVJK7otY/s72-c/village+002.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-8688839708414092546</id><published>2012-01-07T14:21:00.000+05:30</published><updated>2012-01-07T14:21:17.591+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன் கோபால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;07-01-2011&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பகையாளிகள் எப்போதும் ஒருவர் மாற்றியொருவர் முறைத்தபடியேதான் இருந்து வருகிறார்கள். எந்த நேரத்தில் யார், யாரைத் தாக்குவார்கள் என்பது தெரியாமலேயே இருவரின் முனைப்புகள் மட்டும் அந்த நோக்கில்தான் இருந்து வருகின்றன. நக்கீரன் கோபால் என்றாலே ஆத்தாவுக்கு கசப்பு. ஆத்தா என்றாலே நக்கீரனுக்குக் கசப்பு. இந்தக் கசப்புணர்வை சென்ற 5 ஆண்டு கால ஆட்சியில் தனது பத்திரிகையில் சகல வழிகளிலும் காட்டியிருந்தது நக்கீரன். ஆட்சி மாற்றத்தை அவர்களே எதிர்பார்த்துதான் உடனடியாக யுத்தம் 2-ம் பாகத்தைத் துவக்கினார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஆத்தா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, தி.மு.க. கூடாரத்தில் மாறன்களைத் தவிர மற்ற அனைவரையும் இப்போதுவரையிலும் தாங்கிப் பிடித்து வருகிறது நக்கீரன். அவரவர் பட்ட பாடு அப்படியென்று ‘நடுநிலைமை’யோடு சொல்லிவிட்டுப் போகலாம். தனி மனிதர்களெனில் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் ‘மூன்றாவது கண்’ என போற்றப்படும் பத்திரிகையை கையில் வைத்திருக்கும்போது தங்களது விருப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் எழுதுவதும், செயல்படுவதும்தான் பத்திரிகைகளுக்கு அழகு..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-H8tfYY6Lrqk/TwgE6XKNB3I/AAAAAAAAFKU/P2oHI5toCLo/s1600/jaya-nakkeeran-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-H8tfYY6Lrqk/TwgE6XKNB3I/AAAAAAAAFKU/P2oHI5toCLo/s640/jaya-nakkeeran-1.jpg" width="528" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இன்று வெளிவந்திருக்கும் நக்கீரனின் போஸ்டரை காலையில் பார்த்தவுடனேயே எனக்குப் பகீரென்றது..! ஆத்தாவைப் பிடிக்காத எனக்கே இப்படியென்றால், ஆத்தாவை, நிஜ ஆத்தாவாக பாவிக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு எப்படியிருந்திருக்கும்..? ஆள் பலம், படை பலம் மிக்க சக்திகள் என்ன செய்வார்களோ அதைத்தான் இன்று காலையில் செய்திருக்கிறார்கள் அதிமுகவினர். ஆத்தாவின் உத்தரவும், ஆசியும் இல்லாமல் இதனை அவர்கள் செய்திருக்கவே மாட்டார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கல்வீச்சுக்களில் நக்கீரன் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இன்னமும் அலுவலகத்தின் முன்பாக மறியல் தொடர்ந்து நடந்து வருகிறதாம். தமிழகம் முழுவதுமே இன்றைய நக்கீரன் இதழை நடுரோட்டில் கொளுத்தும் போராட்டங்கள் நடந்துதான் வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தாக்குதலுக்குத் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்ததாக ஸ்பாட்டில் இருந்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அப்படியென்னதான் எழுதியிருக்கிறது நக்கீரன்..? ‘மயிலாப்பூர் மாபியாவா’ என்ற துணைத் தலைப்புடன் எழுதப்பட்டிருப்பதை நீங்களே படியுங்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="text-align: left;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-YGcu-ZxjeUA/TwgE7Blqm4I/AAAAAAAAFKc/j9yknOz3__4/s1600/jaya-nakkeeran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="422" src="http://3.bp.blogspot.com/-YGcu-ZxjeUA/TwgE7Blqm4I/AAAAAAAAFKc/j9yknOz3__4/s640/jaya-nakkeeran.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;மயிலாப்பூர் மாஃபியாவா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., "அதைப் பற்றி பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்…'' என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். "இவங்க இரண்டு பேரும், என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.. என் கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா..?'' என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;"நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர், &amp;nbsp;ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, "நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது'ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க'' என்றபடி சிரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இவ்வளவுதான் தலைப்புப் பற்றிய செய்தி இந்தக் கட்டுரையில் உள்ளது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஜெயலலிதா மாட்டுக் கறி சாப்பிடுவார். சமைக்கவும் தெரியும் என்பதெல்லாம் எந்த அளவுக்கு அவரைப் பாதிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்களே..? ஒன்றுபோலவே எதிர்க்கருத்துக்களை தாங்கிக் கொள்ள மாட்டார்களே..? இப்போது என்னை குடிகாரன் என்று தவறாகச் சொன்னால், “தப்பாச் சொல்றாங்க. சொல்லிட்டுப் போறாங்க..” என்று போய்க் கொண்டேயிருப்பேன். இப்போது ஆத்தாவால் இதனைத்தான் தாங்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எதிர்க்கருத்தாக பத்திரிகை அலுவலகங்களைத் தாக்குவது என்பது கட்சிகளுக்குப் புதிதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தைத் தி.மு.க.வினர் தாக்கினார்கள். மக்கள் டிவி அலுவலகத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கினார்கள். பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கினார்கள். தினமலர் அலுவலகத்தை பல கட்சியினரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கியிருக்கிறார்கள். ஆத்தாவின் முதல் பொற்கால ஆட்சியில் தினம்தோறும் தாக்குதல்கள் பல்வேறு இடங்களில் நடந்தது..! இதெல்லாம் அரசியல்வியாதிகளின் எதிர்க்கருத்து கலாச்சாரம் என்ற போதிலும், ஆத்தாவின் இன்றைய ஆட்சிக் காலத்தில் இது முதல் சம்பவம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-iaCD-RPzlMQ/TwgFC4NYqyI/AAAAAAAAFKk/GLUzRH-zAF0/s1600/DSC_0312.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="424" src="http://4.bp.blogspot.com/-iaCD-RPzlMQ/TwgFC4NYqyI/AAAAAAAAFKk/GLUzRH-zAF0/s640/DSC_0312.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நக்கீரனின் அலுவலகத்தைத் தாக்கியது சரிதானா என்கிற கேள்வி அனைவருக்குள்ளும் எழும்போது, நக்கீரன் எழுதியது மட்டும் சரிதானா என்ற எதிர்க் கேள்வியும் எழுகிறது. நாளைய ‘நமது எம்.ஜி.ஆரி.’ல் இதற்குப் பதில் சொல்லிவிட்டால் போகிறது.. எதற்கு இந்த ரவுடித்தனம்..? இது போன்ற செயல்களே அரசியல்வியாதிகளுக்கு ரவுடித்தனமான தன்னம்பிக்கையை ஊட்டிவிடுகிறது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WskjRczJ_so/TwgFDzlrBpI/AAAAAAAAFKs/uzYkccX9UA4/s1600/DSC_0264.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-WskjRczJ_so/TwgFDzlrBpI/AAAAAAAAFKs/uzYkccX9UA4/s640/DSC_0264.jpg" width="466" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இன்றைக்கு ஒரு முதலமைச்சரை தாக்கி எழுதியதற்காக.. நாளை ஒரு நகரத்தில் அமைச்சருக்காக.. சிறிய ஊர்களில் கட்சியின் செயலாளர்களுக்காக.. இப்படி அனைவருமே ரவுண்டு கட்டி தாக்குதல் நடத்தினால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்னாவது..?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hIXGlAFDrkU/TwgFE30MAeI/AAAAAAAAFK0/M6WCx6GiKl4/s1600/DSC_0303.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="424" src="http://3.bp.blogspot.com/-hIXGlAFDrkU/TwgFE30MAeI/AAAAAAAAFK0/M6WCx6GiKl4/s640/DSC_0303.jpg" width="640" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நக்கீரன் எழுதியிருப்பது தவறெனில் ஜெயலலிதா பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுக்கலாம். நீதிமன்றத்தை நாடலாம். காவல்துறையில் புகார் கொடுக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு அம்புகளை ஏவிவிட்டு அமைதி காப்பதெல்லாம் அவருடைய எதிர்காலத்துக்கும், தமிழக பத்திரிகையுலகத்துக்கும் நல்லதல்ல..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-8688839708414092546?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/8688839708414092546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=8688839708414092546&amp;isPopup=true' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/8688839708414092546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/8688839708414092546'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_3286.html' title='நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-H8tfYY6Lrqk/TwgE6XKNB3I/AAAAAAAAFKU/P2oHI5toCLo/s72-c/jaya-nakkeeran-1.jpg' height='72' width='72'/><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-3760543479800978606</id><published>2012-01-07T12:23:00.001+05:30</published><updated>2012-01-07T12:23:30.871+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலைவெறிடா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனுஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>இது தமிழ்க் கொலைவெறிடா..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;07-01-2012&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;இந்தியாவிலேயே நம்பர் ஒன் வெட்டி ஆபீஸர் மன்மோகன்சிங் வரையிலும் பரவியிருக்கும் 3 படத்தின் கொலைவெறிடி பாடல் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமே சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆர்வலர்கள் பட்டியலில் சில, பல தமிழ்க் கவிஞர்களும் இடம் பெற்றிருந்தாலும், வெளிப்படையாக பேச முடியாமல் தவிக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் தமிழ் மொழி மீதான பற்று இதன் மூலம் தெரிவதாகப் பலரும் புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்படாத கவிஞர் தனுஷ், தான் விதைத்ததைத் தானே இப்போது ஊர், ஊராகச் சென்று அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;பாடல் வரிகளைவிட மெட்டுதான் பலரையும் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் அதை மெட்டில் வேறு பல வார்த்தைகளை சேர்த்து பலவித பாடல் காட்சிகள் இணையத்தில் உலா வர ஆரம்பித்துள்ளன. எதிர் மூச்சுக் காற்றைக்கூட வெளியிடாமல் தமிழகம் புழுக்கத்தில் இருக்கும்போது, ஈழத்தில் இதற்கான எதிர்ப்பை அதே வழியிலேயே வெளியிட்டிருக்கிறார் ஈழத்து இளைஞர்கள் சிலர்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எஸ்.ஜே.ஸ்டாலின் என்னும் யாழ்ப்பாணத்து இளைஞர் எழுதியிருக்கும் இந்தப் பாடல் தமிழ் மொழியின் மீதான பற்றை நம்மைவிட அதிகமாகவே வெளிப்படுத்துகிறது..! வர்ணன் ஒளிப்பதிவு செய்ய, அமலன் படத்தொகுப்பு செய்து மிகச் சிறந்த வகையில் வெளியிட்டிருக்கிறார்கள்..! நிச்சயம் பாராட்டத்தக்க விஷயம் இது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/7-GmD7hxDy0/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7-GmD7hxDy0&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/7-GmD7hxDy0&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஆங்கிலக் கலப்புடன் பல தமிழ்ச் சினிமா பாடல்கள் இதற்கு முன்னே வந்திருந்தாலும், அப்போதில் இருந்தே பல பட்டிமன்றங்களில்கூட இந்தப் பாடல்கள் கொத்து புரோட்டோ போடப்பட்டிருக்கின்றன. கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவைகளைவிடவும் இந்தப் பாடல் அதீத வெளிச்சமும், புகழும் பட்டுவிட்டதால் இதற்கான எதிர்ப்பலையும் சற்று அதிகமாகவே இணையத்தில் பரவியிருக்கிறது..! !&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;"எதிர்ப்பு பாடலும் அதே மெட்டில் ஏன்..?" என்ற கேள்வி நியாயமானதுதான்..! அவர்கள் வழியிலேயே சென்றுதான் அதனை தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டும்.. அந்தவகையில் எனக்கு இந்த யாழ்ப்பாணத்து உண்மைத் தமிழ் இளைஞர்களின் செயல் போற்றக் கூடிய செயலாக இருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;இதுதான் இந்தப் புகழ் பெற்ற பாடலின் வரிகள்..!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;செம்மொழி போற்றும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;செந்தமிழ் நாட்டில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழிற்கேன் பஞ்சம்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழை விற்று&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;பதக்கம் வாங்கும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழா கேள் கொஞ்சம்…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;கம்பனின் வரிகள்…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;வள்ளுவன் குறள்கள்…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;பாரதி கவிகள் எங்கே?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தொன்று தொட்டு…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;பழமை பாடும்…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழர் பெருமை எங்கே?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? - தமிழா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;யேசு, புத்தன்,&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;காந்தி சொன்ன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;அகிம்சை வழியைக் கேளு - தினம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழின் செழுமை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;படித்து வந்தால்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தணியும் கொலவெறி பாரு..!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;ஆஸ்கார் வாங்கிய&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழன் சபையில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;பெருமை சேர்த்தான் தமிழில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;செம்மொழி பாடிய&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;புரட்சிக் கவிஞன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தன்னுயிர் கலந்தான் தமிழில்..!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழை வாழவை இல்லை வாழவிடு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;இன்னும் தாங்காதடா மனசு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழுக்காக உழைத்தவனெல்லாம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நான்தான் கலைஞன் என்றான்…&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;பணத்திற்காக படைப்பவன் எவனும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;உண்மைக் கலைஞனில்ல - அவன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;அவனும் ரசிகனில்ல&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா - தமிழா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா - தமிழா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;"பணத்திற்காக படைப்பவன் எவனும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;உண்மைக் கலைஞனில்ல - அவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அவனும் ரசிகனில்ல"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ரத்தினச் சுருக்கமான இந்த நான்கு வரிகளை புரிந்து கொண்டாலே போதும்.. எது கலை..! யார் கலைஞன்..! யார் ரசிகன் என்பது புரியும்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வாழ்க யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-3760543479800978606?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/3760543479800978606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=3760543479800978606&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/3760543479800978606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/3760543479800978606'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_07.html' title='இது தமிழ்க் கொலைவெறிடா..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-5260261622441862567</id><published>2012-01-04T22:58:00.003+05:30</published><updated>2012-01-04T22:58:41.522+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சதுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>நீங்கதான் நியாயம் சொல்லணும்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;04-01-2012&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அங்கே வருகை தந்திருந்த தலைவர்கள் கேபிளாரும், ஜாக்கியாரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து 'ஷோ' காட்டினார்கள். என்னிடம் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக நடித்தும் காட்டினார்கள். கூடவே "எங்களை எதிர்த்தா எழுதற?" என்று எனது சட்டையைப் பிடித்து, இழுத்து அடிக்கவும் பாய்ந்தார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NA49BfLomT8/TwSJzx3sp-I/AAAAAAAAFKM/9FEa6W1JCSE/s1600/Photo0385.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/-NA49BfLomT8/TwSJzx3sp-I/AAAAAAAAFKM/9FEa6W1JCSE/s640/Photo0385.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-v292NQe5ozM/TwSJoCFUdtI/AAAAAAAAFJ8/iXKdgaPsqrs/s1600/Photo0445.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-v292NQe5ozM/TwSJoCFUdtI/AAAAAAAAFJ8/iXKdgaPsqrs/s640/Photo0445.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ZhRwfxkDIps/TwSJtZ62gtI/AAAAAAAAFKE/T5waFKCdDz0/s1600/Photo0446.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/-ZhRwfxkDIps/TwSJtZ62gtI/AAAAAAAAFKE/T5waFKCdDz0/s640/Photo0446.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;கருத்தை, கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் என்ற சாக்ரடீஸின் தத்துவம் கூடவா, நீட்சேயின் இந்த வாரிசுகளுக்குத் தெரியாது..?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;நீங்கதான் நியாயத்தைச் சொல்லணும்..! இல்லாட்டி அவங்களுக்குப் புரிய வைக்கணும்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அன்புடன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;உண்மைத்தமிழன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-5260261622441862567?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/5260261622441862567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=5260261622441862567&amp;isPopup=true' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/5260261622441862567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/5260261622441862567'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_04.html' title='நீங்கதான் நியாயம் சொல்லணும்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-NA49BfLomT8/TwSJzx3sp-I/AAAAAAAAFKM/9FEa6W1JCSE/s72-c/Photo0385.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-196943902786533697</id><published>2012-01-03T22:14:00.000+05:30</published><updated>2012-01-03T23:06:48.718+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகத் திரைப்பட விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ICAF'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சென்னை உலகத் திரைப்பட விழா-2011 - உன்னதமான சினிமாக்கள்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;03-01-2011&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;ஐயோ மறுபடியுமா என்று அலறாதீர்கள்..!&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;நடந்து முடிந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றி திரைக்கூத்து என்னும் புதிய பத்திரிகையில் கட்டுரை கேட்டிருந்தார்கள். நானும் வழக்கம்போல 12 பக்கங்களுக்கு தட்டியனுப்பினேன். அவர்கள் திக்கித் திணறி அதில் பாதியை மட்டுமே பிரசுரம் செய்துள்ளார்கள். மீதத்தையும் சேர்த்து இந்தப் பதிவில் தருகிறேன்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;இதில் சிறிய அளவிலான முன்னோட்டம்தான் கொடுத்திருக்கிறேன். பின்னாளில் நேரம் கிடைத்தால் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகப் பேசலாம்..&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;ஒவ்வொரு சினிமா பற்றியும் 10 வரிகள்தான் என்பதால் 20 கதைகள் என்று நினைத்துக் கோபித்துக் கொள்ளாமல் படித்து முடித்துவிட்டு மறக்காமல் உங்களது பொன்னான வாக்குகளையும், பின்னூட்டங்களையும் வாரி வழங்குவீராக.(திட்டியாவது எழுதுங்கப்பா..!)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சினிமாவில் தமிழ்ச் சினிமா, உலகச் சினிமா என்று வேறில்லை. அனைத்து சினிமாக்களும் ஒன்றுதான்..! அவைகள் சொல்லும் மொழி ஒன்றுதான்..! மொழி வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்றுதான்.. அந்த உணர்வுகளை சுட்டிக் காட்டும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒருவர்தான்..! ஒரு நல்ல சினிமாவை விரும்புவன் இதைத்தான் சொல்வான்.. அனைத்து கலைஞர்களும் மனிதர்களே.. அனைத்து மனிதர்களும் கலைஞர்களே..! எந்தக் கண்டத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் தினம்தோறும் அனைவருமே ஒரு சவாலைச் சமாளிக்கத்தான் வேண்டியிருக்கிறது..! இந்த ஒருமித்த உணர்வை அனைவருக்கும் உணர்த்துவது சினிமா என்னும் கதை சொல்லிதான்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மிகச் சாதாரணமான ஒரு கதை.. அகதியாக வரும் ஒரு ஆப்பிரிக்க சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவன் தாய் இருக்கும் லண்டன் சென்று சேர அவனுக்காக அனைத்து உதவிகளையும் செய்து, பணத்திற்காக இசைக் கச்சேரி நடத்தி.. பக்கத்து வீட்டுக்கார்ரகள் துணையோடும், தனது மனைவியின் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாமலும், காவல்துறையின் தேடுதல் வேட்டை மற்றும் மிரட்டல் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் அந்த அகதி சிறுவனை பத்திரமாக அனுப்பி வைத்த, சாதாரண ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் உன்னதமான உள்ளத்தை திரையில் பார்த்துவிட்டு எழுந்தபோது மனம் முழுவதும் இளகிப் போய் இருந்தது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dCWP4Jvui3I/TwMtMVdHBuI/AAAAAAAAFJA/fcKRtCd2f94/s1600/Leharve_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-dCWP4Jvui3I/TwMtMVdHBuI/AAAAAAAAFJA/fcKRtCd2f94/s640/Leharve_1.jpg" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த உலகத்தில் மனிதம் இன்னமும் செத்துப் போய்விடவில்லை என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறது LE HAVRE என்னும் இந்த பின்லாந்து நாட்டு திரைப்படம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சென்னையில் சென்ற மாதம் நடந்து முடிந்த 9-வது சென்னை திரைப்பட விழாவின் 9 நாட்களும் திரையரங்குகள் இது போன்ற கதை சொல்லிகளால் நிரம்பி வழிந்தன. திரையில் தோன்றிய பிம்பங்களை அயல் நாட்டவர் என்றெல்லாம் எண்ண முடியாமல், நம் கதை அவர்களுக்கு எப்படி தெரிந்த்து என்று நமக்கு நாமே கேள்வி கேட்க வைத்தன அத்தனை திரைப்படங்களும்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சுவாரசியமான நாடக ஆசிரியர் அவர். அவரது நாடகங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் அவருடைய முன்னாள் மனைவி. விவகாரத்தான பின்பும் கலை ஆர்வத்திலும், நட்பினாலும் முன்னால் கணவருடன் இணைந்து நாடகங்களில் பணியாற்றும் அந்தப் பெண்ணுக்கு இப்போது ஒரு புதிய காதலன். அந்தப் புதிய காதலனும் இந்தப் புதிய நாடகத்தில் ஒரு அங்கம். திருமண பந்தம் முறிந்ததுதான் என்றாலும், கதாசிரியருக்கு இதனை ஏற்கும் பக்குவமில்லை.. இருவரையும் பிரிக்க நினைக்கிறார். காதலன் நடிக்க இயலாது என்கிறான். முன்னாள் மனைவியும் இல்லாமல் நாடகத்தை அரங்கேற்ற முடியாது என்கிறார் தயாரிப்பாளர்.. இயக்குநர் தத்தளிக்கிறார்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Wr0i59h5lc0/TwMs9wuz5eI/AAAAAAAAFHg/70gd6dlP-e4/s1600/the-threeway-wedding.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="360" src="http://4.bp.blogspot.com/-Wr0i59h5lc0/TwMs9wuz5eI/AAAAAAAAFHg/70gd6dlP-e4/s640/the-threeway-wedding.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எப்பாடுபட்டாவது நாடகத்தை அரங்கேற்ற முனைந்து மனைவியின் புதிய காதலையும், காதலனையும் கண் முன்னே வைத்துக் கொண்டு அவர் எழுதும் நாடகத்தைச் சொல்கிறது பிரான்ஸ் நாட்டு திரைப்படமான THE THREE WAY WEDDING.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தமிழ்ச் சினிமா என்றில்லாமல் இந்திய சினிமாவிலேயே சிறுவர்களுக்கான சினிமாக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அத்திப்பூத்தாற் போன்றுதான் வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு மொழியில் இந்த அதிசயம் நிகழ்கிறது 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பசங்க திரைப்படம்போல்.. ஆனால் மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படங்களே இது போன்ற திரைப்பட விழாக்களுக்கு அதிகம் கொண்டு வரப்படுகின்றன. அதன் தரமே இதற்குக் காரணம் என்றாலும், அவர்களின் கதை சொல்லாடல், குழந்தைகளின் மூலமாகவே இருக்கிறது என்பதையும் நாம் கொஞ்சம் உணர வேண்டும்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான THE KID WITH A BIKE என்ற திரைப்படம் இதைத்தான் உணர்த்துகிறது. குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் சிறில் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்ட தனது தந்தையைத் தேடுகிறான். சமந்தா என்ற பெண்ணின் உதவியோடு தந்தையைக் கண்டறிந்தாலும், தந்தை அவன் மீது விருப்பம் கொள்ளாமல் தன்னைச் சந்திக்க இனிமேல் வர வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட சோர்ந்து போகிறான் சிறில்..&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8nKvedzb2M8/TwMtUNTT6LI/AAAAAAAAFJo/wzJWoa_PEN8/s1600/Thekidwiththebike.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-8nKvedzb2M8/TwMtUNTT6LI/AAAAAAAAFJo/wzJWoa_PEN8/s640/Thekidwiththebike.jpg" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தந்தையிடம் இருந்து தான் பெற வேண்டிய அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் சமந்தாவிடமும், அவளது பாய்பிரண்டிடமும் பெறுவதும், அவர்களுடைய நெருக்கத்தை ஆயிரமாயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கான காட்சியமைப்புகளில் நறுக்கென்று கத்தரித்திருக்கிறார்கள் இயக்குனர்கள் :Jean-Pierre and Luc Dardenne. கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரீக்ஸ் விருதினை இப்படம் பெற்றிருப்பதில் பெரும் ஆச்சரியமில்லைதான்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதுதான் இப்படியென்றால், 1900-களில் நார்வேயில் சிறுவர் சீர்த்திருத்த மையங்களில் நடைபெற்ற வாழ்வியல் போராட்டங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது நார்வேயின் KING OF ISLAND என்னும் திரைப்படம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-l3SvJaKq6tU/TwMtKJncMTI/AAAAAAAAFIw/ibTyiXKg6dw/s1600/kingofisland.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-l3SvJaKq6tU/TwMtKJncMTI/AAAAAAAAFIw/ibTyiXKg6dw/s640/kingofisland.jpg" width="458" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சிறுவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முனையும் அதிகார அமைப்பும், அதனை எதிர்கொள்ளும் பக்குவமில்லாத இளைய சமுதாயத்தினரின் மனவோட்டத்தையும் பிரதிபலித்தது இப்படம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எத்தகைய வாழ்க்கைக்கும் ஒரு துவக்கப் புள்ளியையும், முற்றுப் புள்ளியையும் இணைக்கும் நேர்கோட்டை கண்டுபிடிக்கவே இயலாது என்பதை நிரூபிக்கிறது OTELO BURNING என்னும் தென்னாப்பிரிக்க திரைப்படம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-GflKKEagGZk/TwMtOvi1xnI/AAAAAAAAFJY/0OmeqmMKdi4/s1600/otelo-burning.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-GflKKEagGZk/TwMtOvi1xnI/AAAAAAAAFJY/0OmeqmMKdi4/s640/otelo-burning.jpg" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஸ்கை ஸ்விம்மிங்கில் புகழ் பெற விரும்பி, அதன் மீது அதீத பாசத்தால் தாக்குண்டு கிடக்கும் 2 இளைஞர்களையும், அவர்தம் குடும்பத்தினரின் கதையையும் ஒருசேர சொல்கிறது இப்படம். நிறவெறி விடுதலைக்கு முந்திய படமாக இருப்பதால், கறுப்பர்களின் அரசியல் வாழ்க்கையும் கொஞ்சம் தொட்டுத்தான் சொல்லியிருக்கிறார்கள்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வயதை மீறிய அதீத நடவடிக்கைகள், செயற்கைத்தனமான பேச்சுக்கள் என்றாலும், BASTARD என்ற ஜெர்மனியின் திரைப்படமும் சிறுவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டுகிறது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IqEpWhVtGTg/TwMtAqlK3MI/AAAAAAAAFH4/tLXzNRSV6Ko/s1600/bastard.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="242" src="http://4.bp.blogspot.com/-IqEpWhVtGTg/TwMtAqlK3MI/AAAAAAAAFH4/tLXzNRSV6Ko/s640/bastard.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நிகோலஸ் என்ற ஒன்பது வயது பையன் காணாமல் போக, அவனைக் கண்டுபிடிக்க போலீஸும், அவனது குடும்பத்தினரும் படும் பாட்டையும், குற்றவாளி யார் என்பது தெரிந்தும், அவனைக் கைது செய்ய முடியாமல் இருக்க அந்நாட்டின் சிறார் குறித்த அரசியல் சட்டமே குறுக்கே நிற்பதையும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள் இப்படத்தில்..! நமது இந்திய குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் காவல்துறையினர் நடவடிக்கைகளை படம் பிடிப்பதை நினைத்துப் பார்த்தால் இப்படம் எங்கோ தொலைவில் நிற்கிறது..! புறக்கணிப்பு என்ற ஒற்றை வார்த்தையினால் பாதிக்கப்பட்ட இன்னொரு சிறுவனின் கண்ணீர்க் கதையும் இப்படத்தை நிரம்பவே யோசிக்க வைத்துவிட்டது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தத்தி மாணவர்கள் பற்றிய கவலை உலகம் முழுவதுமே இருக்கிறது. அது போன்ற மாணவனான நாகசாகியின் கதையைச் சொல்கிறது LIFE BACK THEN என்ற ஜப்பானிய படம். வீட்டை காலி செய்து பொருட்களை அப்புறப்படுத்தும் வேலையைச் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நாகசாகியின் பள்ளிப் பருவத்தின் செயல்களை பிளாஷ்பேக்கில் சொல்லும் கதையின் ஊடேயே நாகசாகியின் அன்றாட பணி நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gY0pPL6YqKs/TwMtNG2-jjI/AAAAAAAAFJE/xu7DLJRMTyw/s1600/life-back-then-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-gY0pPL6YqKs/TwMtNG2-jjI/AAAAAAAAFJE/xu7DLJRMTyw/s640/life-back-then-poster.jpg" width="454" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தன்னையும் ஒரு பெண் காதலிப்பாள் என்று நினைத்துப் பார்க்காத நாகசாகிக்கு அது நிறைவேறும் தருணத்தில் ஏற்படும் பயங்கரம், ரசிகர்களை உலுக்கிப் போட்டது.. ஜப்பானுக்கும், இந்திய குறிப்பாக தமிழக ரசிகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.. கர்சீப் நனையும் அளவுக்கு சோகத்தை பிழிவதில் தற்போதைக்கு தமிழுக்குப் போட்டியாக இருப்பவை ஜப்பானிய திரைப்படங்கள்தான் என்பதை இந்த படமும் நிரூபித்திருக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதற்கு நேர் எதிராக தனது மகளின் மரணத்துக்குக் காரணமான பள்ளிச் சிறுவர்களை சைக்காலஜிக்கலாக பழி வாங்கும் தாயின் கதையை CONFESSION திரைப்படத்தில் காண முடிந்தது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-swTrx-tWg90/TwMtDwh-NqI/AAAAAAAAFIM/BtqcsawuxN8/s1600/confessions-movie-review-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-swTrx-tWg90/TwMtDwh-NqI/AAAAAAAAFIM/BtqcsawuxN8/s640/confessions-movie-review-1.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பல காட்சிகள் பலரது வெர்ஷன்களாக குறிப்பிட்டுச் சொல்வதால் படம் இறுதியாக முடிவதற்குள் பல கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் வேறொரு உலகத்திற்குள் சென்று வந்தது போலவே இருக்கிறது இப்படம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;திரைப்பட தயாரிப்புத் தொழிலில் உலகளாவிய அளவில் புகழ் பெறாத இந்தோனேஷியாவின் The Mirror Never Lies என்ற திரைப்படம் இந்தாண்டு பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளைப் பெற்று வருகிறது. &amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-k3vTNvhwzl8/TwMtVQIvmZI/AAAAAAAAFJw/-cBdOX7F-I0/s1600/TheMirrorNeverLies2011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-k3vTNvhwzl8/TwMtVQIvmZI/AAAAAAAAFJw/-cBdOX7F-I0/s640/TheMirrorNeverLies2011.jpg" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்தோனேஷியாவின் குட்டித் தீவான காம்பக் பஜோவில் தனது தாயுடன் வசிக்கிறாள் பாகிஸ் என்ற 12 வயது சிறுமி. அவளது தந்தை கடலில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போனவர். தனது தந்தை சொன்னதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு பேசுபவள். முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாக கடலையும், தனது தொலைந்து போன அப்பாவையும் நேசிப்பவள். டால்பின் பற்றிய ஆராய்ச்சிக்காக அந்தத் தீவுக்கு வரும் டுடோவுடன் பாகிஸின் தாய் நெருக்கமாக இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள் பாகிஸ்..! தனது தாயின் திடீர் முடிவை ஏற்றுக் கொள்ளாமலும், கண்ணாடி உடைந்து போய் பல சிதறல்கள் அதில் தெரிவதையும், இனி அதனால் பயனில்லை என்பதையும் மிகத் தாமதமாக உணர்ந்தவள் என்ன செய்கிறாள் என்பதையும்தான் இப்படம் சொல்கிறது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இது போலவே துருக்கி மொழி பேசும் OGUL என்ற படத்தின் கதையாடல் மிக ஆச்சரியமானது..! தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வரும் குர்தீஷ் மலைத் தொடரில் மறைந்து வாழும் தீவிரவாதிகளை உள்ளடக்கிய கதை இது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hz8AHNpux50/TwMtN2HigBI/AAAAAAAAFJM/-Z2ZwIE4Yx0/s1600/ogul.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="360" src="http://4.bp.blogspot.com/-hz8AHNpux50/TwMtN2HigBI/AAAAAAAAFJM/-Z2ZwIE4Yx0/s640/ogul.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தீவிரவாதிகளுடன் சேர்ந்துவிட்டானோ என்ற ராணுவத்தின் தொடர்ச்சியான டார்ச்சரினாலும், மகன் மீதான பயம் காரணமாகவும், தனது காதலியைத் தேடிச் சென்றிருக்கும் திரும்பிவராமல் இருக்க, விபத்தில் மரணமடையும் வேறொரு இளைஞனை தனது மகன் என்று சொல்லி அடக்கம் செய்கிறார் அப்பா. அடுத்த சில நாட்களில் நிஜமாகவே அவரது மகனும் பிணமாகவே வந்து சேர அந்தச் சடலத்தையும் அருகிலேயே புதைக்கிறார் அப்பா. இப்போது முதலில் இறந்த இளைஞனின் தந்தை தனது மகனைத் தேடி வர 2 அப்பாவி தந்தைகளும் தத்தமது மகன்களின் சமாதியில் மனம் கரைவதுதான் நம் மனதையும் கனக்கச் செய்கிறது.. அடுத்தவர் மகனின் சமாதிக்கு சிமெண்ட் பூச்சு பூசும் அப்பா, தனது மகனை வெற்று மண்ணில் புதைத்துவிட்டு அழும் அந்த இறுதிக் காட்சியில் அதிகார போதையின் ஒரு துளியை ருசிக்க முடிக்கிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இத்திரைப்பட விழாவில் அதீத பாராட்டை பெற்ற படமாக AMNESTY என்ற அல்பேனிய நாட்டு திரைப்படத்தைச் சொல்ல வேண்டும். கவிதையான காட்சிகள் அடங்கியது..&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-T6J4LKS9GgI/TwMs_pKZQJI/AAAAAAAAFHw/NXbe5nAQpME/s1600/249981_175288682524293_175274232525738_385119_7046087_n-585x338.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="368" src="http://4.bp.blogspot.com/-T6J4LKS9GgI/TwMs_pKZQJI/AAAAAAAAFHw/NXbe5nAQpME/s640/249981_175288682524293_175274232525738_385119_7046087_n-585x338.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சிறைக்குள் இருக்கும் கைதிக்கு மனித உரிமைகளின் அடிப்படையில் மாதந்தோறும் ஒரு நாளில் தனது துணையுடன் உடல்உறவில் ஈடுபட ஒரு மணி நேர அவகாசம் தரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும், ஒரு மனைவி மற்றும் ஒரு கணவன் பற்றிய கதைதான் இது. த்த்தமது துணைகளை பார்க்க சிறைக்கு வரும் இவர்களுக்குள் ஏற்படும் நட்பும், சிநேகமும், அதன் பின்னான நியாயமான காதலையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். வெறுமனே குடும்ப ஒற்றுமைக்காக மனதை பலி கொடுத்துவிட்டு அலையும் கோடிக்கணக்கான பெண்களின் பிரதிநிதிதான் இப்படத்தின் கதாநாயகி. முடிவில் குடும்பமும், ஆணாதிக்கமும்தான் ஜெயிக்கும் என்கிற நிதர்சனத்தையும் இப்படமே சுட்டிக் காட்டியது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நண்பர்களுக்குள் ஏற்படும் பூசலுக்கு பெண்ணே காரணமாக இருக்க.. அந்த முக்கோணக் காதலையும் முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறது RED SKY என்ற கிரீஸ் திரைப்படம். கடற்கரையோர நகரத்தில் ஒரு மூடப்பட்ட தோட்டத்தையே உருவாக்கி அதில் காய்கனிகளை உண்டாக்கி தொழில் நடத்தி வரும் Aris, Stelios என்ற நண்பர்களுடன் பழகும் கார்டோபா என்னும் பெண்ணால் ஏற்படும் விளைவுகளினால் தொழில் மற்றும் நட்பில் ஏற்படும் பிரச்சினைகள்தான் படம்..&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VY2qzQqBqYY/TwMtPmsexkI/AAAAAAAAFJc/Fw5MWDhMWyc/s1600/sm-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-VY2qzQqBqYY/TwMtPmsexkI/AAAAAAAAFJc/Fw5MWDhMWyc/s640/sm-poster.jpg" width="448" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அத்தோட்டத்தையும், அதன் வடிவமைப்பையும், காட்சிப்படுத்துவதில் இருந்த அழகியலையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக, மிக குறிப்பிடத்தக்க திரைப்படம் இது.! &amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-G0GFpOC80Jk/TwMtEw5OtgI/AAAAAAAAFIU/WvLJEq1XhKU/s1600/DaysOfDesire.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="426" src="http://4.bp.blogspot.com/-G0GFpOC80Jk/TwMtEw5OtgI/AAAAAAAAFIU/WvLJEq1XhKU/s640/DaysOfDesire.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அன்னா என்னும் வாய் பேச முடியாத ஒரு இளம் பெண்ணின் நிராசையாகும் கனவுதான் THE DAYS OF DESIRE என்னும் ஹங்கேரி திரைப்படம். பணக்கார தம்பதிகளுக்குள் இருக்கும் ஈகோவினால் வளர்ப்பு மகள் அந்தஸ்தில் இருந்து ஒரே நாளில் பதவியிறக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அன்னாவின் வாழ்க்கை அந்த ஒரு நொடியிலேயே கேள்விக்குறியாவது பரிதாபம்தான்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த அன்னாவின் வாழ்க்கையை பார்க்கையில் ஜோஸப், பிலிப், லார்ஸ் என்ற இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கைக் கதை இதைவிட பரிதாபம். ஜோஸப்பு கண் பார்வை குறைபாடு கொண்டவர். பிலிப் தலையைக்கூட அசைக்க முடியாத அளவுக்கு வீல்சேரில் நடமாடுபவர். ரால்ப்ஸ் முதுகுத்தண்டில் அடிபட்டு வீல்சேரில் செயல்படுபவர். மூவருக்கும் திடீர் ஆசை ஒன்று எழுகிறது. அது சாவதற்குள் தங்களுடைய கன்னித்தன்மையை இழந்துவிட வேண்டும் என்பதுதான். அதற்காக பெல்ஜியத்தில் இருந்து பாரீஸுக்கு பயணமாகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்பவள் ஒரு பெண். என்ன ஆனது என்பதுதான் கதை..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WzRzjp-ogMw/TwMtDATHvrI/AAAAAAAAFIE/Xe0u9EyU5DU/s1600/comeasyouare.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="407" src="http://4.bp.blogspot.com/-WzRzjp-ogMw/TwMtDATHvrI/AAAAAAAAFIE/Xe0u9EyU5DU/s640/comeasyouare.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;Come as you are என்ற Belgium திரைப்படத்தில் இந்த வித்தியாசமான கதையை அழகாகச் செதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். முதல் அனுபவம் கிட்டியவுடன் உடல் ஊனமில்லாமல் அவர்கள் நடந்து வரும் அந்த ஒரு காட்சியே போதும்.. இப்படத்தின் உண்மைத்தன்மைக்கு..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;20 Cigarettes &amp;nbsp;என்னும் இத்தாலி படம் இருவேறு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றது..! ஒரு பக்கம் போர் பற்றிய புரிதலே இல்லாமல் பத்திரிகையாளர் மற்றும் இயக்குநர் பணியில் ஈடுபட வரும் Aureliano Amadei &amp;nbsp;என்னும் 28 வயது நிரம்பிய இளைஞனின் வாழ்க்கையில் ஒரு நாளில் நடைபெறும் சம்பவத்தை பற்றிச் சொல்கிறது இப்படம். நாடு, அரசுகள், கொள்கை, மக்கள் என்று அத்தனையையும் அலசி ஆராயும் இப்படத்தின் முடிவுதான் தற்போதைய மக்களாட்சியின் தத்துவமாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ELENA என்ற ரஷ்ய திரைப்படம் மனிதர்கள் எடுக்கும் அவசரத்தனமான ஒரு நொடி முடிவுகளின் பின்னணியில் இருக்கும் விசுவாசம், நட்பு, காதல் போன்றவைகளையெல்லாம் கேள்விக்குறியாக்கியது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ABMc2qIw3Hw/TwMtFXdBpdI/AAAAAAAAFIc/dgozyiVCBY8/s1600/elena.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-ABMc2qIw3Hw/TwMtFXdBpdI/AAAAAAAAFIc/dgozyiVCBY8/s640/elena.jpg" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எலீனா விளாடிமீரின் தற்போதைய மனைவியாக இருந்தாலும், முதல் திருமணத்தின் மூலம் பேரன், பேத்திகள் எடுத்தவள். தனது மகன் ஊதாரியாக இருந்தாலும், அவன் மேல் பாசம் கொண்டு தேவைப்படும் பணத்தை கொடுப்பவள், பேரனின் கல்விக்காக விளாடிமிர் பண உதவி செய்ய மறுப்பதைக் கண்டு கோபமடைந்து கணவனையே சத்தமில்லாமல் கொலை செய்கிறாள். இத்தனையாண்டுகள் உடன் இருந்த்தற்கான எந்தவொரு பாசமும், நேசமும் இல்லாமல், இனி தனக்கு மகன் குடும்பம்தான் முக்கியம் என்பதாக நினைக்கும் எலீனாவைப் போன்றோர் உலகமெல்லாம் இருக்கிறார்கள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதே போன்றதுதான் Beloved என்னும் பிரான்ஸ் திரைப்படம். 1960-களில் பாரகுவே மற்றும் பிரான்ஸில் நடப்பதாக சித்தரிக்கப்படும் இப்படம், எந்தவொரு கட்டுப்பாட்டையும் நடிகர்களுக்கு விதிக்காமல், அவரவர்க்கு இருக்கும் தனி மனித உரிமையின் கீழ் அவர்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் கதையைச் சொல்கிறது..! இது போன்ற படங்கள் நிச்சயமாக நமக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5DUefgGXfe0/TwMtB0wecMI/AAAAAAAAFIA/AUomAyANdBo/s1600/beloved.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="424" src="http://3.bp.blogspot.com/-5DUefgGXfe0/TwMtB0wecMI/AAAAAAAAFIA/AUomAyANdBo/s640/beloved.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஐரோப்பிய திரைப்படங்களில் இப்போதெல்லாம் அதிகமாக குடும்பக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். உலகம் தழுவிய பொருளாதாரமும், உலகளாவிய கட்டுப்பாடில்லாத வணிகச் சந்தையும் ஒவ்வொரு நாட்டின் மூலதனத்தை பெருக்கினாலும், குடும்ப உறவுகளை சீரழித்துவிட்டன என்பதை திரைப்படங்கள்தான் கடந்த சில வருடங்களாக அழுத்தமாக பதிவு செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் HAPPY NEW YEAR GRANDAMA என்ற ஸ்பெயின் திரைப்படம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வயதான நிலையில் எதற்கெடுத்தாலும் 55 வயதைத் தாண்டிய தனது மகள் மேட்ரிக்ஸை அழைத்து இம்சை செய்யும் மேரிக்கு வயது 80. தனது அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க்க் கூடாது என்று கடுமையாக எதிர்க்கும் மேட்ரிக்ஸ் தானே மேரியை பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறாள். ஆனால் அவள் படும்பாட்டை பார்க்கும் கணவர் தனது மகள் joxemari-யிடம் சொல்லி இதற்கு வழி கேட்க.. மகள் மற்றும் மருமகன், கைக்குழந்தையான பேத்தி, பேரன் என்று பிரச்சினைகள் சுற்றி சுற்றி கழுத்தை நெருக்குகின்றன. கடைசியில் பாட்டியை கொலை செய்யும் அளவுக்கு joxemari-யின் கணவன் இறங்கிவிட.. வீடு என்னவானது என்பதைத்தான் ரொம்பவே சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். முடிவில் மனம் கனத்தது என்னவோ உண்மை..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pQfGxpOUPPA/TwMs-jxFKwI/AAAAAAAAFHo/MTAxD74VjlM/s1600/20cigarettes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="222" src="http://3.bp.blogspot.com/-pQfGxpOUPPA/TwMs-jxFKwI/AAAAAAAAFHo/MTAxD74VjlM/s640/20cigarettes.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இவை மட்டுமல்ல.. நகைச்சுவைகளுக்குப் பிறகு உலக சினிமா வகையறாக்களில் அதிகம் இடம் பிடிப்பது அதிர்ச்சியூட்டும் வகை படங்கள்தான். அந்த வரிசையில் THE TRUTH OF THE LIE &amp;nbsp;என்னும் ஜெர்மனி படம் அதீத பய உணர்ச்சியைக் கிளறியது எனலாம். பணத்துக்காக எந்த அளவுக்கு இறங்கி வரும் சூழல் உலகத்தில் இருக்கிறது என்பதை முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறது இந்த ஜெர்மனி திரைப்படம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;உலகத்தின் முதல் புராதனத் தொழிலாளான பாலியல் தொழில் பாரீஸில் 19-ம் நூற்றாண்டில் எப்படியிருந்த்து என்பதை கொஞ்சமாக நம்புவதைப் போல படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள் HOUSE OF TOLERANCE &amp;nbsp;என்ற பிரான்ஸ் படத்தில். &amp;nbsp;கேளிக்கைகளிலும், மது வாடைகளினாலும், திரவியங்களினாலும் சூழப்பட்டிருக்கும் அந்த விடுதிகளில் இருக்கும் பெண்களுக்குள் இருக்கும் மன வாழ்க்கையை கொஞ்சம் தொட்டுப் பார்த்திருக்கிறது இப்படம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-aaWyrCMMO8Q/TwMtGXfcpKI/AAAAAAAAFIk/lgIod33PbW0/s1600/House-of-Tolerance-500x251.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-aaWyrCMMO8Q/TwMtGXfcpKI/AAAAAAAAFIk/lgIod33PbW0/s640/House-of-Tolerance-500x251.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;1900களின் துவக்கத்தில் இருந்த நுகர்வு கலாச்சாரம் முதலில் துவங்கியதே பாலியல் விடுதிகளினால்தான் என்பதை இப்போது அனைவருமே ஒத்துக் கொள்கிறார்கள். இதைத்தான் இப்படமும் சுட்டிக் காட்டுகிறது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பாலியலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பின்புல கதைகளையும், அவர்கள் தங்கள் மேல் திணிக்கப்படும் கதைகளையும், சதைகளையும் வேறு வழியில்லாமல் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்ளும் சிருங்கார காட்சிகளும் அதிகமாகவே இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;விருது பெற்ற திரைப்படங்கள் என்றால் காட்சிகள் மெதுவாக நகரும். ஒற்றை வரி வசனங்கள் இருக்கும். குறியீடுகள் அதிகமாக இருக்கும் என்கிற பார்முலாவை அப்படியே பின்பற்றியிருக்கிறது அர்ஜென்டினாவின் LAS ACACIAS என்னும் திரைப்படம். தனியாக வாழும் லாரி டிரைவரான Ruben, பல ஆண்டுகளாக Paraguay நாட்டில் இருந்து அர்ஜென்டினாவின் தலைநகரான Buenos Aires-க்கு மரம் ஏற்றிச் செல்லும் வேலையைச் செய்பவர்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-WiPvZxzjJsU/TwMtLMoetaI/AAAAAAAAFI4/r4rhOeNoirE/s1600/LAS+ACACIAS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="360" src="http://3.bp.blogspot.com/-WiPvZxzjJsU/TwMtLMoetaI/AAAAAAAAFI4/r4rhOeNoirE/s640/LAS+ACACIAS.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அப்படி ஒரு பயணத்தில் ஜேன்ஸிட்டா என்ற பெண்ணையும், அவளது 8 மாத கைக்குழந்தையும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ரூபனுக்கு ஏற்படுகிறது. அந்தப் பயணமே ரூபனின் அதுவரையிலான சோகம் சூழ்ந்த வாழ்க்கையில் ஒரு சுடரை ஏற்றி வைக்கிறது..! ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது.. மெது, மெதுவாக உருவேற்றப்பட்டிருக்கும் இப்படத்தின் காட்சியமைப்புகள் பல இடங்களில் சோதனை தந்தாலும், முழுமையான படத்திற்கு அதுவே பலமாகவும் இருக்கிறது..! இறுதியில் இருவரும் இணைய வேண்டும் என்று பார்வையாளர்களை நினைக்க வைத்ததன் மூலம் இயக்குநர் தனது பணியில் ஜெயித்தேவிட்டார் என்று சொல்ல்லாம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;44 நாடுகளைச் சேர்ந்த 154 படங்களை மொத்தமாக திரையிட்டாலும், 5 திரையரங்குகளில் படங்கள் காண்பிக்கப்பட்டதாலும், திரையரங்குகளுக்கு இடையேயான தூரம் அதிகமானதாக இருந்ததாலும் பல சிறந்த திரைப்படங்களை பார்வையாளர்களால் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;9-வது ஆண்டாக நடந்து வரும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இந்த ஆண்டுதான் பலவித சர்ச்சைகளையும் சம்பாதித்திருக்கிறது. 'செங்கடல்' திரைப்படம் முறைப்படி விண்ணப்பம் அனுப்பியும் தேர்வு செய்யப்படாதது.. 'தென்மேற்குப் பருவக்காற்று' என்ற சென்ற வருடத்திய தமிழின் சிறந்த மாநில மொழித் திரைப்படமாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படம் அழைக்கப்படாதது என்ற சர்ச்சைகள் துவக்க விழாவிலேயே பெரும் ரகளையை ஏற்படுத்திவிட்டது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பொதுவாக உலகத்தின் எந்தவொரு திரைப்பட விழாவிலும் தணிக்கை முறை கிடையாது. ஆனால் சென்னையில் மட்டும் புதிதாக தணிக்கையை கொண்டு வந்து லீனா மணிமேகலையின் 'செங்கடலை' தள்ளி வைத்த்து சினிமா ஆர்வலர்களை கொதிக்க வைத்த்து. அதேபோல் 'கோ', 'தூங்கா நகரம்' போன்ற கமர்ஷியல் படங்களை 'இந்தியன் பனோரமா' பிரிவிற்கு தேர்வு செய்துவிட்டு, 'தென்மேற்கு பருவக் காற்று' திரைப்படத்தை அழைக்காமல்விட்டதும் படவுலகத்தினருக்கு கோபத்தைக் கிளறிவிட்டது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;துவக்க விழா நிகழ்ச்சியை போல் இறுதி நாள் நிகழ்ச்சியிலும் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக இயக்குநர்கள் சங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அந்த 2 படங்களையும் திரையிட்டுக் காண்பித்தனர். செங்கடல் சம கால இலங்கை அகதிகளின் பிரச்சினையும், தமிழக மீனவர்களின் அல்லல்படும் வாழ்க்கையும் நறுக்குத் தெரித்தாற்போல் நமது முகத்தில் அறைந்தது.. இப்படத்தையா தடை செய்தார்கள் என்ற அதிர்ச்சிதான், பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த்து..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்தியன் பனோரமாவில் போட்டியிட்ட 12 தமிழ்த் திரைப்படங்களில் 'ஆடுகளம்' முதல் பரிசையும், 'வாகை சூட வா' இரண்டாமிடத்தையும் வென்றன. நடுவர்களின் சிறப்புப் பரிசை 'அழகர்சாமியின் குதிரை' படத்திற்கு கதை, வசனம் எழுதிய பாஸ்கர் சக்திக்கு கிடைத்தது. அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் விருது கொடுக்க முயற்சிப்பதாக விழா குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தமிழக அரசு கொடுத்திருக்கும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவிதான் இந்த்த் திரைப்பட விழாவினை இந்த அளவுக்கு சிறப்பாக செய்து முடிக்க உதவியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் இது போன்ற கலைகளை ஊக்குவிக்கும் ஒரு பொறுப்பான பணியினை மேற்கொண்ட தமிழக அரசினை நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;நன்றி : திரைக்கூத்து மாதமிருமுறை இதழ் - ஜனவரி 1-15&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-196943902786533697?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/196943902786533697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=196943902786533697&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/196943902786533697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/196943902786533697'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/2011.html' title='சென்னை உலகத் திரைப்பட விழா-2011 - உன்னதமான சினிமாக்கள்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dCWP4Jvui3I/TwMtMVdHBuI/AAAAAAAAFJA/fcKRtCd2f94/s72-c/Leharve_1.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-3203489292516406656</id><published>2012-01-01T16:42:00.003+05:30</published><updated>2012-01-01T16:42:49.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சதுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>புத்தாண்டு வாழ்த்துகள்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;01-01-2012&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இன்னொரு நாளும் பிறந்துவிட்டது..! புது வருடம்.. எங்கெங்கும் சந்தோஷங்கள். கை குலுக்கல்கள். நாளைய வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் கண்கள் பரவசப்படுகின்றன..! இந்த நாளும் இன்னொரு நாளே என்று இந்த நாளை மட்டுமே சொல்ல முடியவில்லை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு போரைத் துவக்க இன்றைக்கு விதை போட்டிருக்கலாம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு வரலாற்றைப் புரட்டிப் போட இன்றைக்கே யோசிக்க துவங்கியிருக்கலாம்..&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு புதிய வாழ்க்கையைப் பற்றிய புதுமையான எண்ணம், இன்று நமக்குள் எழுந்திருக்கலாம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எல்லாம் நம்பிக்கைதான். நம்பிக்கைக்கு ஒளியூட்டுகிறது ஒரு நாள். இது இந்த நாள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சென்ற ஆண்டின் நம்பிக்கைகளையும், செயல்களையும் முடித்தோமா என்று நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளலாம்..! அதில் முடியாதது எதுவோ, அதற்கான காரணங்களை அசை போடலாம். வெளிப்படையாகப் பேசலாம். அந்தத் தவறுகள் இந்தாண்டும் தொடராமல் இருக்க முனைய வேண்டும்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நேற்று மாலையில் இருந்தே எண்ணற்ற வாழ்த்துகள். பண்டிகை நாளில் மட்டுமே வாழ்த்துகள் மூலமாகவே பேசும் அன்பிற்கினிய தூரத்து நண்பர்களும், இன்றைக்கு வருடத்தின் முதல் வாழ்த்தாய் தங்களது முகம் காட்டினார்கள். இ-மெயிலில் கணக்கற்ற வாழ்த்துகள். அனைத்தும் பரஸ்பரம் பகிர்தல்..! ஒருவருக்கொருவர் வாழ்த்தில் அவர்களிறியாமலேயே அனைவரையும் ஒரு குடும்பமாக்குகிறார்கள். அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம், மனிதர்களிடையே இருப்பதற்கு இன்றைய வாழ்த்துகளும் ஒரு உதாரணம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பல வாழ்த்துகளுக்கு பதில் வாழ்த்தை உடனே சொல்ல முடியவில்லை. ஏனெனில் பகல் கொள்ளைக்காரர்களாக இன்றைக்கு மட்டும் முகப்பூச்சு அணிந்திருக்கிறார்கள் செல்பேசி நிறுவனத்தினர்.. அவர்களுக்கு தான, தர்மம் செய்வதற்கு பிச்சைக்காரனுக்குக்கூட போடலாம்..! ஆனால் தாங்கள் சில்லறை பிச்சைக்காரர்கள் என்பதையே அந்த கோட்டு, சூட்டு மனிதர்கள் இப்போதுவரையிலும் உணரவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.. போய்த் தொலையட்டும். முதல் நாளில் சாபமோ, கெடுதியோ வேண்டாம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-3pvfpA-IPkY/TwA_B-oPmdI/AAAAAAAAFHU/9_L3Sxoy6TQ/s1600/saran-kb-1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="424" src="http://3.bp.blogspot.com/-3pvfpA-IPkY/TwA_B-oPmdI/AAAAAAAAFHU/9_L3Sxoy6TQ/s640/saran-kb-1.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எப்போதும்போல் தொடர்ந்த 10-வது ஆண்டாக எனது பெருமதிப்பிற்குரிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றேன். “இந்த வருஷமாவது பத்திரிகையை நீட்டு..” என்ற அவரது கண்டிப்பான குரலில் என் தந்தையை பார்த்தேன். வார்த்தைகள் வராத அந்தக் கணத்தில் கன்னத்தில் தட்டிக் கொடுத்து வாழ்த்தியனுப்பி வைத்தார்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இரண்டாவதாக பெரியவர், திரையுலகக் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தனையும் சந்தித்து ஆசிகள் பெற்றேன். அக்கறையாக இந்த வருடத்திய சினிமா பற்றிய புள்ளி விவரத் தொகுப்பை நீட்டினார். “நேத்தைக்குத்தான் வந்துச்சு.. நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் செய்ய முடியலை. பலரும் சரியா ஒத்துழைப்பு தர்றதில்லை..” என்கிற இந்தப் பெரியவரின் வருத்தத்தின் பின்னணியில் சினிமாவுலகத்தின் கருப்புப் பக்கம் இருக்கிறது. தொகுப்பின் கடைசியில், “இதுதான் எனது கடைசி வெளியீடாக இருக்க வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன்..” என்று எழுதியிருக்கிறார். கடுமையாக சண்டையிட்டேன். வீட்டாரும் சேர்ந்து கொண்டார்கள். சிரிக்கிறார். பின்பு விரக்தி கலந்து சொல்கிறார், “ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். என்கிட்டயே வந்து ஒரு பி.ஆர்.ஓ. டிரெயினர், ‘ஸார் நீங்க எந்த பத்திரிகை?’ன்னு கேக்குறான்..? இதுக்கு மேலேயும் நான் கோடம்பாக்கத்துல இருந்து என்ன செய்ய..?” என்றார் எங்கோ வெறித்த பார்வையுடன்.. 1000 பிறை கண்டதோடு, 4 தலைமுறை நடிகர்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கும் கலைஞனுக்கு பெரும் சோகத்தை அவர்களே கொடுக்கிறார்கள்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;“இந்த வருஷமும் நல்லா வருவீங்க.. சட்டு, சட்டுன்னு எதையும் முடிவெடுக்காதீங்க. ஆற, அமர யோசித்து பண்ணுங்க.. காலம் கெட்டுப் போய்க் கெடக்கு.. அடிக்கடி வாங்க..” என்று சொல்லி விடைகொடுத்தார்.. மாதத்திற்கு ஒரு முறை பார்த்து பேசினாலும், அதே அன்பு, அதே நேசம், அதே பாசம்.. இப்போதும் அபாரமான ஞாபக சக்தி.. சிந்திக்க வைக்கிறது இரு பெரும் தந்தைகளின் ஆளுமை..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் அதற்கு அயராத, நேர்மையான உழைப்பு என்பதை மட்டுமே வழியாகக் கொண்டு சென்றால்&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு இந்த இருவருமே சிறந்த எடுத்துக்காட்டு.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பெற்ற வாழ்த்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..! புரிந்து கொள்வோம். முயல்வோம். உயர்வோம்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வலையுலக அண்ணன்மார்களுக்கும், அக்காமார்களுக்கும், மற்றும் நம் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;உங்கள் உண்மைத்தமிழன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-3203489292516406656?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/3203489292516406656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=3203489292516406656&amp;isPopup=true' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/3203489292516406656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/3203489292516406656'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2012/01/blog-post.html' title='புத்தாண்டு வாழ்த்துகள்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-3pvfpA-IPkY/TwA_B-oPmdI/AAAAAAAAFHU/9_L3Sxoy6TQ/s72-c/saran-kb-1.JPG' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-735778214944887450</id><published>2011-12-31T21:57:00.002+05:30</published><updated>2011-12-31T22:00:09.005+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெளனகுரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மெளனகுரு – சினிமா விமர்சனம்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;31-12-2011&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-6kr4t_aKu6w/Tv83t6t1K2I/AAAAAAAAFHA/yC5x_07KoX4/s1600/Mouna-Guru-Movie-First-Look-Poster01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-6kr4t_aKu6w/Tv83t6t1K2I/AAAAAAAAFHA/yC5x_07KoX4/s320/Mouna-Guru-Movie-First-Look-Poster01.jpg" width="233" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இப்படியொரு படம்.. அதுவும் வருடக் கடைசியில் வருமென்று எதிர்பார்க்கவில்லைதான்..! ஆனால் தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்தியிருக்கும் திரைப்படம்..! கதை இல்லை.. கதை இல்லை என்பவர்களின் முகத்தில் அரை டன் கரியைப் பூசியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார். கதைகளை நமக்குள் இருந்தே எடுக்கலாம். அதைத் தேடாமலேயே புலம்புவதில் அர்த்தமில்லை என்பதையும் புதுமுக இயக்குநர்கள் இப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை என்ன பாடுபடுத்தலாம் என்பதுதான் கதை. லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் ஒரு போலீஸ் உயர் அதிகாரியின் அலட்சியமான விளையாட்டால் பாதிக்கப்படுகிறார் அருள்நிதி. தவறு மேல் தவறு செய்தபடியே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அந்த துணை கமிஷனரின் லீலைகளால் தனது வாழ்க்கையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அருள்நிதியால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் இறுதிக் கதை..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;விதியின் விளையாட்டு என்று தலைப்பு வைத்திருந்தாலும் அது சரியாகத்தான் இருந்திருக்கும். மெளனகுரு என்று அருள்நிதியின் தனிப்பட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சையே தலைப்பாக்கியிருக்கிறார்கள். மெளனமாக இருப்பது. பேச ஆரம்பித்தால் வெடுக்கென்று கொட்டுவது.. இடம் பார்த்து பேசத் தெரியாதது.. வெளியுலகம் அறியாமல் வாழ்க்கையோட்டத்தில் கலந்திருப்பது என்று தற்போதைய இளைய சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ஒருவனாக அருள்நிதி வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சில இடங்களில் அவருடைய அதீத மெளனம் நமக்குள் கோபத்தைக் கிளறுகிறது. ஆனால் அங்கேதான் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். இப்படியொரு குணாதிசயம் கொண்டவருக்கான முதல் எதிரி உடன் படிக்கும் ஒரு மாணவன்.. இன்னொரு எதிரியாக கல்லூரி முதல்வரின் மகன்.. இந்த விதி விளையாட்டு கடைசியாக அருள்நிதியிடமே போய் நிற்க.. அவர் இப்போது காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் ஒரு குற்றவாளி.. இதையும் யாரும், யாரையும் குறை சொல்ல முடியாத அளவுக்கான வாழ்க்கைப் பாடங்களை, இயக்குநர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக் கட்டுகளை போல் செதுக்கியிருக்கிறார் திரைக்கதையில்..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அம்மாவுக்கு மூத்த மகனுடனும் இருக்க வேண்டும். பேரனுடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை. அருளுக்கு அம்மாவுடனும் இருக்க வேண்டும். வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்ற ஆசை..! போலீஸ்காரர்களுக்கு எப்படியாவது இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசை. மர்ம மரணத்தை எப்படியாவது துப்புத் துலக்கிவிட வேண்டும் என்று கர்ப்பவதியான பெண் எஸ்.ஐ.யின் ஆசை..! சதுரங்க ஆட்டம்போல அனைவரும் ஆடுகின்ற இந்த ஆட்டத்தில் ஒரு மயிலிறகாய் அருள்நிதியின் காதல் எபிசோட்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரு ரூபாய் காயின் கிடைக்காமல் கடைக்காரரிடம் மல்லுக் கட்டும்போதே அருள்நிதியின் கேரக்டர் புரிந்தது.. தன்னை தாக்கிய போலீஸ்காரரை அடித்துவிட்டு அவரது குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனில் போய் நிற்பது, அண்ணன் அழைத்திருக்கிறான் என்றவுடன் அவன் குழந்தைக்கு பீ துடைக்கக் கூப்பிட்டிருக்கான் என்று வெடுக்கென்று கடுப்படிப்பது, அண்ணனின் வீட்டில் தான் அழையா விருந்தாளி என்பதை புரிந்து கொண்டு கிளம்புவது.. பஸ் மறியலில் தனியாளாக தரையில் அமர்ந்திருப்பது, வந்திருப்பது போலீஸ் என்று தெரியாமல் தெனாவெட்டாக “யாருங்க நீங்க..?” என்று கேட்பது.. மனநல மருத்துவமனையில் தான் யார் என்று சொல்ல முடியாமல் தவிப்பது.. தப்பித்து வந்து தனது குடும்பத்தினருக்கு புரிய வைக்க முயல்வது.. இறுதியில் "இப்ப நான் போலாமாங்க..?" என்று உமா ரியாஸிடம் கேட்பதாக.. அத்தனையிலும் மெளனகுருவாகவே காட்சியளிக்கிறார் அருள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அருள்நிதி அதிகாரத்தை எதிர்த்து போராடுவது, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும். தனது குடும்பத்தினர் தன்னை பைத்தியம் என்று சொல்லி ஒதுக்குவதைத் தடுக்கவும், தனது கல்லூரியில் தான் மீண்டும் படிக்க விரும்பவுமே போலீஸ் அதிகாரிகளுடன் கடைசிவரையில் அவர் மல்லுக் கட்டுகிறார். செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்கிறபோதுதான் செய்துவிட்டு அனுபவிக்கிறேனே என்பதாக அவர் எடுக்கும் முடிவுக்கு ஒரு சாதாரண சாமான்யனின் எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;போலீஸ் எஸ்.ஐ.யாக வரும் உமா ரியாஸின் பாத்திரப் படைப்புதான் படத்திற்கு மிகப் பெரும் பலம். அவருடைய அடுத்தடுத்த விசாரணைகளுக்கு இடையிலேயே அவருடைய கர்ப்பவதி கோலத்தையும் தொடர்ச்சியாக காட்டியிருக்க.. கோபம் முழுவதும் அந்த 3 போலீஸார் மீதே அதீதமாக எழுகிறது. இயக்குநர் எதை சாதிக்க நினைத்தாரோ, அதைச் செய்து காட்டிவிட்டார்..!&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;காவல்துறையின் பச்சை நாடா விதிமுறைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எஸ்.ஐ.யை இடம் மாற்றுவது மிக எளிதானதுதான். ஆனால் விசாரணையை முடக்கினால் பின்னாளில் சமாளிக்க முடியாது என்பதால்தான் பிராடு துணை கமிஷனரே அதனை அனுமதிக்கிறார். எந்த எல்லைவரை போனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுப் பிடிப்பதும், இறுதியில் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் மரியாதை என்ற ஒரு வார்த்தையால் தப்பிக்க நினைப்பதும் ரியலிஸம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;துணை கமிஷனர் ஜான் அசத்துகிறார். இறுக்கமான முகம். டைட் குளோஸப் காட்சிகளில் வசனமே தேவையில்லாமல் அவருடைய முகமே அனைத்தையும் செய்துவிடுகிறது..! அவருடன் கொள்ளையில் ஈடுபடும் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தியும்தான் கடைசியில் பலிகடா ஆவார்கள் என்பதை எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பாராத முடிவு..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முத்தாண்டிக்குப்பம் வசந்தா கற்பழிப்பு வழக்கிலும், அண்ணாமலை நகர் பத்மினி கற்பழிப்பு வழக்கிலும்கூட உடனடியாக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விஷயத்தை பேசித் தீர்க்கவே அரசு அதிகாரங்கள் செயல்பட்டன. கம்யூனிஸ இயக்கங்களும், சில மனித உரிமை அமைப்புகளும் போர்க்கொடி தூக்கிய பின்பே இன்றைக்கு அவர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவர்களைக் காப்பாற்ற முனைந்த அத்தனை உயரதிகாரிகளும் இன்றைக்கும் பொறுப்பில்தான் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டுமே..? அவர்களுக்கு அனைத்தையும்விட பெரிய விஷயம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் மரியாதை..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த வார்த்தையை சொல்லும் அந்த கமிஷனரின் டயலாக்கில் மட்டுமே ஒரு சிறிய தவறு இருந்தது. அன்னியோன்யமாக டி.ஐ.ஜி., ஐ.ஜி.கிட்ட பதில் சொல்ல முடியலை என்பதற்குப் பதிலாக என் மேலதிகாரிகள் என்று அவர் சொல்லி உமா ரியாஸ் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதில் மட்டுமே ஒரு சின்ன இடறல்..! லாஜிக் மீறல்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அருளின் கேரக்டர் ஸ்கெட்ச்சே இப்படித்தான் என்பதில் மூழ்கிப் போய் விடுகிறது..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இனியா என்னும் தேவதை இங்கே கொஞ்ச நேரம் தோகை விரித்து ஆடியது. அதிகமான வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவர் மூலமாகத்தான் திரைக்கதை ஓரிடத்தில் விரிகிறது என்பதாலும், தற்போதைய சினிமா டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போலும் இடையில் ஒரு காதலை புகுத்த வேண்டியிருக்கிறது.. ஒன்றும் தவறில்லை..! விபச்சாரப் பெண்ணாக வருபவர், ஒரு சில காட்சிகளே என்றாலும் அசத்தியிருக்கிறார். அவ்வளவோ உயரத்தில் இருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொண்டால் போலீஸுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும். இதனை டயலாக்கில் வைத்திருந்தால் இன்னும் பொறுத்தமாக இருந்திருக்கும்..&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒரேயொரு காட்சி என்றாலும் அம்மாவாக நடித்தவர் அசத்தியிருக்கிறார். இனியாவுடனான தொடர்பை பார்த்துவிட்டு அருளின் நெஞ்சில் அடித்துவிட்டுப் போகும் காட்சி தத்ரூபம்.. ஆனால் அதுதான் புறக்கணிப்பின் துவக்கம். முறையான விஷயம்தான். காதல் தவறில்லையே..? ஆனால் தனது மகனை ஏதோவொன்றாக நினைத்திருக்கும் அம்மாவின் கணிப்பை அங்கேயே நிறுவியிருக்கிறார் இயக்குநர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முதல் ஷாட்டில் இருந்தே களை கட்டியிருக்கிறது மகேஷ்முத்துச்சாமியின் ஒளிப்பதிவு. அந்த இருட்டில் இருந்து வெளிவரும் முகங்களின் அணிவரிசையில் அருளின் முகத்தைப் பார்த்தவுடன் ஏற்படும் இரக்கம் கடைசிவரையில் இருந்ததுதான் படத்தின் பலம்.. மனநல மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு பெரும் பலம் ஒளிப்பதிவுதான்..! படத்திற்கு காதல் பாடல்கள் தேவையில்லைதான். ஆனாலும் வைத்திருக்கிறார்கள். இசை தமனாம்..! பத்தோடு பதினொன்று..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;படம் பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு தயவு செய்து இப்படத்தை சிபாரிசு செய்கிறேன். அவசியம் பாருங்கள். அந்த அருளாக நாளைக்கே நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்பாக நிற்க வேண்டி வரலாம். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தையும், எதிர்வரும் ஆபத்துக்களைத் தாண்டும் தந்திரத்தையும் நாம் அறியும் பாடங்களே நமக்குக் கற்றுத் தரும். அதில் இதுவும் ஒன்று..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முதல் வாரமே படம் பல ஊர்களில் எடுக்கப்பட்டுவிட்டது. பின்பு மெதுவாக பரவிய மெளத்டாக்கினால், நேற்றைக்கு கூடுதலாக 31 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நிச்சயமாக இத்திரைப்படம் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட வேண்டியவைகளில் ஒன்று..!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;மெளனகுரு – அழுத்தமான திரைப்பாடம்..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38352638-735778214944887450?l=truetamilans.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://truetamilans.blogspot.com/feeds/735778214944887450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;postID=735778214944887450&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/735778214944887450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38352638/posts/default/735778214944887450'/><link rel='alternate' type='text/html' href='http://truetamilans.blogspot.com/2011/12/blog-post_31.html' title='மெளனகுரு – சினிமா விமர்சனம்..!'/><author><name>உண்மைத்தமிழன்</name><uri>http://www.blogger.com/profile/15270788164745573644</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/-e0F_Iex65XQ/Tv8UyIpU1XI/AAAAAAAAFGQ/3MSqndlg2cA/s220/saravanan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-6kr4t_aKu6w/Tv83t6t1K2I/AAAAAAAAFHA/yC5x_07KoX4/s72-c/Mouna-Guru-Movie-First-Look-Poster01.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38352638.post-8391708844902253522</id><published>2011-12-30T13:43:00.001+05:30</published><updated>2011-12-30T13:55:17.637+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சதுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈரோடு குழுமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஈரோடு வலைப்பதிவர் குழுமச் சங்கம விழா - எனது பார்வை..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;30-12-2011&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;என் இனிய வலைத்தமிழ் மக்களே..!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கு மேலும் இது பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்று நினைத்துதான் அவசரமாக இதனை எழுதத் துவங்குகிறேன். “18-ம் தேதி நடந்த நிகழ்வுக்கு 12 நாட்கள் கழித்து பதிவா..?” என்று கோபப்படாதீர்கள். அப்பன் முருகனின் திருவிளையாடலில் அலுவலகப் பணியும், வீட்டுப் பணிகளும் ஏராளம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். தாங்க முடியவில்லை. கொஞ்சம் பொறுத்து நிதானமாக எழுதலாம் என்று நினைத்தால், தலைவர் ஜாக்கியாரே திடீரென்று பதிவை போட்டுவிட்டார். தலைவரே பதிவு போட்ட பின்பு, நான் ஒரு சாமான்யமான சின்னப் பதிவன்.. இதற்கு மேலும் பதிவு எழுதாமல் இருந்தால் அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதால் எனது ஈரோடு சுற்றுப்பயணத்தை இதில் இருந்தே துவங்குகிறேன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது என்றைக்கு என்று எனக்கு நினைவில்லை. திடீரென்று நமது ஈரோட்டு சிங்கம் கதிர் என்னை தொலைபேசியில் அழைத்து சங்கமம் நிகழ்ச்சி பற்றிச் சொன்னார். வாழ்த்துக்களைக் கூறினேன். கூடவே, “உங்களை அந்த நிகழ்ச்சியில் பாராட்டப் போறோம்ண்ணே..” என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது எனக்கு. “நிசமாவா..?” என்றேன். “ஆமாம்..” என்றார். “என்னைவிட சீனியரெல்லாம் இருக்காங்க கதிரு..” என்றேன். “அதெல்லாம் மேட்டர் இல்லை. உங்களை பாராட்டணும்னு நினைச்சிருக்கோம்.. அவ்ளோதான்..” என்றார் தீர்மானமாக. சங்கடமாக இருந்தது எனக்கு..! “வேறு யார், யாரை பாராட்டப் போறீங்க..? லிஸ்ட் சொல்ல முடியுமா..?” என்றேன். “ஸாரிண்ணே.. அது குழுவின் முடிவு.. நானே தனிப்பட்டு வெளியிட முடியாது. ஆனால் உங்களை தேர்வு செய்திருக்கிறோம்.. வருவீங்களா? மாட்டீங்களா..?” என்றார். நானும் எனது முடிவை இறுதியாகச் சொல்லாமல் “2 நாள் கழித்துச் சொல்றனே..” என்றேன். “சரி” என்று விட்டுவிட்டார் கதிர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1 நாள் முழுவதும் யோசித்தேன். வலையுலகத்தில் எனக்கு முன்னோடிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு நமக்குக் கொடுத்து, நாம் வாங்கிக் கொண்டால் அது தர்மசங்கடமாகிவிடுமே என்றுதான் மிகவும் யோசித்தேன். விருது கொடுப்பது வலையுலகத்திற்கு சம்பந்தமில்லாத தனியார் நிறுவனமல்ல.. வலையுலகக் குழுமம்.. தனியார் நிறுவனங்களோ, அமைப்புகளோ தாங்களே தேர்வு செய்து விருதளித்தால் அது அவர்களின் முடிவு என்று சொல்லிவிடலாம். ஆனால் வலையுலகக் குழுமமே, தமது சீனியர்களை விட்டுவிட்டு தற்போது எழுதி வருபவர்கள் என்ற பட்டியல்படி தேர்வு செய்தால் அது தவறானதாக இருக்குமே என்பது எனது கருத்து..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மனம் ஊசலாடியது. “கடைசியாக நம்ம கதிர்தானே.. நிச்சயமா நல்லவிதமாத்தான் செஞ்சிருப்பாரு.. நிச்சயம் சீனியர்களெல்லாம் உடன் இருப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டு கதிருக்கு போன் செய்து “யெஸ்” சொன்னேன்.. சந்தோஷப்பட்ட கதிர், “போக்குவரத்து, தங்குமிட வசதியையெல்லாம் ஜாபர்தான் செய்றாருண்ணே.. அவரே உங்களை கான்டக்ட் செய்வாரு. நீங்களும் அவர்கிட்ட தொடர்புல இருங்க” என்று சொல்லி போனை வைத்தார் கதிர். அடுத்த நாளில் எனது பயோடேட்டா கேட்டு ஒரு தனி மெயில் வந்திருந்தது. அதையும் வேலைப் பளு காரணமாக 1 நாள் கழித்தே யோசித்து தட்டச்சி அனுப்பி வைத்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;14-ம் தேதி முதல் சென்னையில் துவங்கிய 9-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டி அலுவலகத்தில் 9 நாட்கள் சம்பளமில்லாத விடுப்பெடுத்துவிட்டு உலக சினிமாவில் ஐக்கியமாகியிருந்தேன். உடன் படம் பார்த்துக் கொண்டிருந்த தலைவர் ஜாக்கியார், ஈரோட்டுக்கு எப்படி செல்வது, எப்போது செல்வது என்று அடிக்கடி பிளான் பேசிக் கொண்டேயிருந்தார். அப்போது எங்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த பட்டர்பிளை சூர்யாவை துணைக்கழைத்து, “எப்படியாவது முந்தின நாள் ராத்திரியே ஈரோட்டு போயி ரூமை போடுவோம்.. கட்டிங்கை ஊத்துவோம்.. திங்க் பண்ணுவோம்..” என்ற ஐடியாவில் பரபரத்தார். &amp;nbsp;“13-ம் தேதி இரவு கிளம்பி 14-ம் தேதி காலைல போலாமே.. நான் அப்படித்தான் போகப் போறேன்..” என்று நான் சொன்னதற்கு தலைவர் ஜாக்கியார், என்னை பார்த்து உதிர்த்த வார்த்தைகளை நானே வெளியில் சொல்லி எனக்கு இப்பவும் இருக்குற கொஞ்சூண்டு மானத்தையும் கப்பலேத்திக் கொள்ள விரும்பவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கிடையில் சென்னையில் இருந்து செல்கிற பதிவர்களின் காரில் டிக்கியிலாவது தொற்றிக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் நான் மணிஜியுடன் மாறி, மாறி செல்பேசியும் மனுஷன் அசரவில்லை. சுப்ரமணியம்சுவாமியை போல வைச்சிருக்கேன். எப்போ வெளில விடணுமோ அப்பத்தான் விடுவேன்ற மாதிரியே “சீட்டு இல்லை. சீட்டு இருக்கு. இடம் இல்லை.. இடம் இருக்கு.. ஆள் நிறைய இருக்கு.. பார்க்கலாமே.. நீயும் வர்றியா..? ஏண்ணே ஈரோட்டுக்கு பஸ்ஸே இல்லையா..?” என்றெல்லாம் மாற்றி, மாற்றி ‘கதை’ விட்டுக் கொண்டிருந்தார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்குப் புரிந்தது..! ‘இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?’ன்னுட்டு பஸ் பயணமே என்று உறுதி செய்து கொண்டேன். ஆனாலும் தலைவர் ஜாக்கியார் மட்டும் விடாப்பிடியாக உறுதியாக இருந்து, மணிஜியின் காரில் தொற்றிக் கிளம்பிவிட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டிசம்பர் 13 அன்று லேசான காய்ச்சலால் உலக சினிமாவுக்கும் போக முடியவில்லை. வீட்டில் இருந்தேன். காலையிலேயே ஜாபருக்கு போன் செய்து இரவு பஸ் ஏறுவதாகச் சொல்லிவிட்டேன். காலை 12 மணி வாக்கில் மணிஜியின் போனில் தலைவர் ஜாக்கியார் போன் செய்து தானும் அவர்களுடன் காரில் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். இதையே 2 வது முறையாக நான் தலைவருக்கு தனியாக போன் செய்தபோதுதான் முந்தின முறை பேசியதே தலைவர்தான் என்று எனக்குத் தெரிய வந்த்து. இதுவொரு தனிக்கதை. போன் பேசும்போது யாரோ காருக்குள்ளயே “ஆ.. ஊ..” என்று ஊளையிட்டுக் கொண்டே செல்வது காதில் விழுந்தது. இங்கேயே மப்பு ஏற்றிக் கொண்டுதான் வண்டி செல்கிறது என்பதும் புரிந்தது..! அதுக்காக இப்படியா சின்னப் புள்ளைக மாதிரி கத்திக்கிட்டே போறது..? உருப்படாததுக..!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;இந்த போனுக்கு பின்பு மேலும் 2 முக்கிய நபர்களுடன் ஈரோடு சங்கமம் தொடர்பாக போனில் பேசினேன். அது இக்கட்டுரையின் பிறிதொரு பக்கத்தில் வரும்..!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்று இரவு கே.பி.என். பேருந்தில் ஈரோடு கிளம்பினேன். கட்டணம் 435 ரூபாயாம். ரொம்பவே அதிகம்.. அண்ணன் ஜாபருக்கு போன் செய்து “தயவு செஞ்சு காலைல போன் ஆஃப் ஆகி இருக்குற மாதிரி எதுவும் செஞ்சிராதீங்கண்ணே. நீங்க செய்ய மாட்டீங்க. ஆனா என் அப்பன் எதையாவது செஞ்சு வைப்பான். அப்புறம் நான் நடுரோட்டுல நிக்க வேண்டி வரும்..” என்று எச்சரித்தேன். அண்ணன் ஜாபர் இனி ஜென்மத்தில் எனக்கு பின்னூட்டம் போட மாட்டார் என்று நினைக்கிறேன். (ஏற்கெனவே நிறைய பின்னூட்டம் போட்டுட்டார் பாருங்க. இனிமே போடுறதுக்கு..!) பரவாயில்லை. என் பயம் எனக்குத்தான தெரியும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேருந்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லையென்றாலும், ஒரேயொரு விஷயத்தை மட்டும் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். விடியற்காலை பொழுதில் அசந்திருந்த நேரத்தில் “சீக்கிரம் இறங்குங்க..” என்ற சத்தமான குரல் கேட்டு கண் விழித்தேன். அக்கம்பக்கம் பார்த்த பொழுது இருட்டாக இருந்து பல பேர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவரிடம் “ஈரோடு வந்திருச்சா..?” என்றேன். அவர் என்ன சொன்னார் என்று என் காதில் சரியாக விழுகவில்லை. வேகவேகமாக, பையைத் தூக்கிக் கொண்டு இறங்கியும்விட்டேன். இறங்கிய வேகத்தில் பேருந்தின் கதவைச் சாத்திய நடத்துனரிடம், “என்ன சீக்கிரமா கொண்டாந்துட்டீங்க.. 5.30 மணியாகும்னு சொன்னீங்க..” என்றேன். அவர் குழப்பமாகி “நீங்க எந்த ஊர் கேட்டிருந்தீங்க..” என்றார். “ஈரோடு..” என்றேன். பட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவர் கதவைத் திறந்து அவர் கீழேயிறங்கி பேருந்து படிக்கட்டைக் காண்பித்து, “ஏறுங்க ஸார்.. காலங்கார்த்தால காமெடி பண்ணாதீங்க.. இது சேலம்ங்க..!” என்றார். இப்போது இவர் கோபத்தில் கத்தியது தெளிவாகக் காதில் விழ.. மருவாதையாக பேருந்தில் ஏறியவன் வாயது, கையது பொத்திக் கொண்டு அமர்ந்திருந்து, ஈரோடு வந்ததும் ஒரு முறைக்கு 3 முறை கேட்ட பின்பே பேருந்தில் இருந்து இறங்கினேன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சேலத்தில் இருந்து ஈரோடு வரும்போதே அண்ணன் ஜாபர் போன் செய்து ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி(மறந்து போச்சுங்க மக்காஸ்) அதன் வாசலில் நிற்கும்படி சொல்லியிருந்தார். அதே போல் அந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்று போனை அடித்தவுடன் 2 நிமிடத்தில் தனது ரதத்தில் வந்து சேர்ந்தார் அண்ணன் ஜாபர். அவரை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.. ஹேண்ட்சம்மாக இருக்கிறார்..! “நான் பிளாக்கையெல்லாம் படிப்பேன். ஆனால் எழுதறதில்லை..” என்று சிணுங்கல் குரலில் அந்த விடியற்காலையிலும் தெளிவாகவே சொன்னார். வழியில் ஓரிடத்தில் காபி குடித்தபோது நேற்று இரவு வந்தவர்கள், வரவிருப்பவர்கள் பற்றியெல்லாம் சொன்னார். காலை 4 மணியில் இருந்தே இப்படி டிரான்ஸ்போர்ட் வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். பாவமாகவும் இருந்தது. பெருமிதமாகவும் இருந்தது..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது வாசலில் நின்று வரவேற்றார் சங்கவி. இவரை நான் அறிந்த ஆதி காலத்தில் பெண் என்றே நினைத்திருந்தேன். இதையும் அவரிடமே சொல்லி கொஞ்சம் பல்பு வாங்கிக் கொண்டேன்.. ஹோட்டல் லாபியில் அண்ணன் காவேரிகணேஷ் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தார். அவரிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு படியேறினேன். என்னதான் அடிச்சாலும், புடிச்சாலும் அவுங்ககூடதான் ஒட்ட வேண்டியிருக்கு என்பதால்.. “எளக்கிய சூடாமணிகளின்’ அறைக்கே போகலாம்” என்று அண்ணன் ஜாபரிடம் சொன்னேன். மிகச் சரியாக ஒரு அறையின் முன் கொண்டு வந்து நிறுத்தி கதவைத் தட்டினார் அண்ணன் ஜாபர். முதல் இரவு முடிந்து எழுந்து வரும் தோற்றத்தில் கதவைத் திறந்து ‘என்னா’ என்பதை போல் பார்த்தார், வலையுலக குபீர் எளக்கிய சூறாவளியான மயில் ராவணன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணன் ஜாபர். முக்கால்வாசி மப்பு இறங்கியும், கால்வாசி இறங்கியிருக்காத நிலையிலும் மயிலு காட்சி தந்ததால் அவரைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தால், இரண்டு வலையுலக எளக்கிய விடிவெள்ளிகள் ஆழ்ந்த சயனத்தில் இருந்தார்கள். ஒருவர் பீஸ் வாங்காமலேயே டைவர்ஸ் கேஸ்களில் ஆண்களுக்காக ஆஜராகி, நம் இனத்தவர் பலரின் வாழ்க்கையைக் காப்பாற்றி வரும் பேமஸ் வக்கீலும், எளக்கிய சிந்தனையாளருமான அகநாழிகை வாசுதேவன்.. இன்னொருவர் அவருடைய உயிரும், உடலில் பாதியுமான எளக்கிய வித்திகர் தண்டோரா மணிஜி..(பில்டப்பு போதுமா..?)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருவரையும் எழுப்பிவிட்டு குட்மார்னிங் வைத்தால், கை கொடுத்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்கள். ‘முழிச்சது உன் மூஞ்சிலயா?’ என்கிற பயம், அவர்களையறியாமலேயே அவர்களது கண்களில் தெளிவாகத் தெரிந்தது. கொஞ்சம் தெளிவானவுடன் மணிஜி சொன்னார்.. “அண்ணே.. ராத்திரி ஓவர் மப்புண்ணே.. எவ்ளோ அடிச்சோம்னே தெரியலை.. என்ன பேசினோம்னும் தெரியலை..”. நல்லவேளை.. நான் ராத்திரி வரலையேன்னு அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முக்கால் நிர்வாணக் கோலத்தில் திடுக்கென்று வந்து நின்று ஆஜரானார் தலைவர் ஜாக்கியார். ஒரு வணக்கம் போட்டு வைத்தேன்..! “பக்கத்து ரூமிலும் நம்மாளுகதான்..” என்றார் வாசு. சென்று பார்த்தால் காலை 7 மணிக்கு பல்லைக்கூட வெளக்காம வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருந்தார் மாயவர ஒடம்பொறப்பு அபிஅப்பா. அவருக்கும் எனக்கும் தற்போது டெர்ம்ஸ் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால், அதிகமாக அவரைத் திட்டவில்லை. கொஞ்சமாகத் திட்டி வைத்தேன்..! மனுஷர் எல்லாத்துக்கும் சிரிச்சே வாயடைக்குறார். இதே மாதிரி பின்னூட்டத்துலேயும் செஞ்சா நல்லாயிருக்கும்ல்ல..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிர் ரூமில் பிலாசபி பிரபாகரன் மற்றும் நாய் நக்ஸ், ஆரூர் செந்தில் என்ற நண்பர்கள் குழாம் முகாமிட்டிருந்தது.. அவர்களிடத்திலும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்..! ஜாபரும், சங்கவியும் விரைந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சுடுதண்ணீருக்காக கொஞ்சம் காத்திருந்து குளித்துவிட்டுக் கிளம்பினோம். கிளம்பியபோது அண்ணன் நாய் நக்ஸ் இன்சுலின் போட்டுக் கொள்வதற்காக மருந்தை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தார். திக்கென்றானது மனசு. இப்போதுவரைக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. டெய்லி அந்த ஊசிய போடணுமாம்.. இதையும் சிரிச்சுக்கிட்டே சொல்றாரு மனுஷன்.. பாவம்பா இவங்கள்லாம்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படியிறங்கியபோது லாபியில் எழுத்தாளர் கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் பல நண்பர்கள்(பெயர் மறந்து போச்சுப்பா. கோச்சுக்காதீங்க) காத்திருந்தனர். சிறிது நேர இடைவெளியில் பேஸ்புக்கின் முடிசூடா மன்னர்களான அன்பழகன் வீரப்பனும், செல்வா அண்ணனும், ஜெயராஜ் பாண்டியனும் இறங்கி வந்தார்கள். அன்பழகன் வீரப்பனார் மீடியாவில் எக்ஸ்பர்ட்.. காற்று புகாத இடத்தில்கூட ஆள் வைத்திருப்பவர். ஆனால் மீடியாக்காரர் இல்லை என்று சொல்லிக் கொள்பவர். அண்ணன் ஜெயராஜ் பாண்டியனை இந்தப் பயணத்தின்போதுதான் நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன்.. அண்ணன் செல்வகுமார், அவர் அடுத்து எடுக்கப் போகும் திரைப்படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்கப் போவதாக பட்டப் பகலிலேயே ‘எதுவும் போடாமலேயே’ சத்தியம் செய்து சொல்லியிருக்கிறார். பார்ப்போம்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மணிஜியின் காரில் தோழர்கள் சிலர் ஏறிக் கொள்ள.. இடம் கிடைக்காத சிலருடன் ஆட்டோவில் ஏறி அரங்கம் நோக்கிப் பயணமானோம். அதிகம் டிராபிக் இல்லாத அந்த நேரத்தில் 2 நிமிடத்தில் அரங்கத்தை அடைந்தோம். வாசலில் அண்ணன்கள் தாமோதரன் சந்துருவும், ஆரூரானும் எங்களை வரவேற்றனர். இருவரையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறை.. தலைவர் சந்துரு நல்ல மனுஷனா தெரியறாரு.. அப்புறம் ஏன் இப்படி வலையுலகத்து வந்து மாட்டினாருன்னு தெரியலை..! அன்னாரின் வலைத்தளத்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது. அந்த லட்சணத்தில்தான் நான் இருக்கிறேன். மன்னிச்சுக்குங்க அண்ணா..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-aFF9baQdJ1A/Tv1w9spNjLI/AAAAAAAAFF4/X3qMstoFNFM/s1600/saravanan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-aFF9baQdJ1A/Tv1w9spNjLI/AAAAAAAAFF4/X3qMstoFNFM/s640/saravanan.jpg" width="426" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விருந்தினர்களுக்காக காலை டிபன் தயாராக இருந்தது.. சாப்பிட்டுவிட்டால் அவர்களுக்கு ஒரு வேலை முடியுமே என்பதால் கூச்சப்படாமல் முதல் பந்தியிலேயே உட்கார்ந்து முடித்துவிட்டோம். எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் என்ன சாப்பிட்டேன் என்பது மறந்துவிட்டது மக்களே..! யாராவது சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து பதிவர்களின் வருகை வந்தபடியே இருக்க அனைவருடன் முகமன் பழகவே நேரம் சரியாக இருந்தது.. நாங்கள் வந்திறங்கிய பின்பு அண்ணன் கதிர் தனது குடும்பத்தினருடனும், வானம்பாடிகள் ஐயாவுடனும் வந்து சேர்ந்தார். வானம்பாடிகள் ஐயா மீது எனக்கு ஏற்கெனவே ஒரு கோபம் உண்டு. 2 வருடங்களுக்கு முன்பு அண்ணன் கதிர் சென்னை வந்து எனது வீட்டில் இருந்து கிளம்பி ஜெயா டிவியின் ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக சென்றார். அது முடிந்தவுடன் அவரை பிக்கப் செய்து ஹோட்டலில் விருந்து வைத்து நிறைய பேச வேண்டும் என்று காத்திருந்த நேரத்தில், இந்த வானம்பாடிகள் ஐயாதான் குறுக்கே புகுந்து அன்றைக்கே கதிரை தள்ளிக் கொண்டு போய்விட்டார். இந்தப் பெரிசு இவர் கூட எப்படி என்று அப்போதே யோசித்தேன்.. ம்.. எல்லாம் ‘எளக்கியம்’ செய்ற வேலை என்பது புரிந்தது..! சரி.. பரவாயில்லை. நல்லாயிருக்கட்டுமே..!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரங்கத்தின் உள் அலங்கார வேலைகளை முந்தின தினமே முடித்து வைத்திருந்ததால், அரங்கம் நிகழ்ச்சிக்குத் தயாராகத்தான் இருந்தது..! ஒவ்வொருத்தரும், ஒவ்வொருவரிடமும் “நீங்க யாரு..? உங்க பெயர் என்ன..?” என்று கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் பெயர் பேட்ஜ் அங்கேயே தரப்பட்டது. அதை நெஞ்சில் வீராப்பாக குத்திய பின்பு ஒரு வேலை மிச்சமாகியது. நன்றி நண்பர்களுக்கு..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீனா ஐயா தனது துணைவியாருடன் வந்தார். இவரையும் நான் இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தேன். வந்தவுடனேயே வில்லங்கத்தைத் துவக்கணுமா என்று விட்டுவிட்டேன். நிகழ்ச்சி இறுதியில் பேசலாம் என்று நினைத்து அதுவும் மறந்துபோய்விட்டது..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KlCBrQpQnWc/Tv1w5L8N2iI/AAAAAAAAFFk/W5lCGBoUpvI/s1600/function-9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/-KlCBrQpQnWc/Tv1w5L8N2iI/AAAAAAAAFFk/W5lCGBoUpvI/s640/function-9.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இணையத் தளங்கள் அனைத்திலும், பத்திரிகைகள் பலவற்றிலும் தனது பங்களிப்பை செய்து வரும் தேனக்கா தனது கணவருடன் வந்தார். மீண்டும் கீழே வெட்டிப் பேச்சு. உரையாடல்.. கலகலப்பு இவற்றுடன் இருந்தபோது மதுரை பதிவர்கள் ஒரு செட்டாக வந்து சேர்ந்தார்கள். நான் “பெரிசு” என்று செல்லமாக அழைக்கும் தருமி ஐயா அவர்களுடன் மதுரையின் இலக்கிய சூடாமணி கார்த்திகை பாண்டியனும் வருகை தந்தார். தருமி ஐயாவை பார்த்து 3 வருஷமாச்சு. மதுரைக்கு போய் அவர் வீட்டில் அவருடன் உரையாடியதுதான் கடைசி சந்திப்பு.. இவர்களுடனும் வானம்பாடிகள் ஐயாவுடனும் சிறிது நேரம் மொக்கை போட்டு நேரத்தை போக்கி மேலும் பதிவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அபியப்பா மற்றும், கே.ஆர்.பி.செந்தில் இருந்த இடத்தில் மணிஜியிடம், “விருச்சிக்காந்தும், சாம் மார்த்தாண்டனும் வந்துட்டாங்களா..? இல்லை வரப் போறாங்களாண்ணே..?” என்று கேட்டேன். “விருச்சிக்காந்த் நேத்தே வந்தாச்சு..” என்றார் மணிஜி. “சாம் மார்த்தாண்டனும் வந்தாச்சு. இங்கதான் இருக்காரு..” என்று சிரித்தபடியே சொன்னார் கே.ஆர்.பி.செந்தில். அருகில் நின்று கொண்டிருந்த தலைவர் ஜாக்கியாரும் இதைக் கேட்டுவிட்டு எங்கயோ பார்த்தபடியே சிரித்துத் தொலைத்தார். “ஜாக்கிக்கே அது யாருன்னு தெரியும்ண்ணே..” என்றார் செந்தில். ஸோ.. எல்லாரும் ஒரு கோக்குமாக்காத்தான் இருக்காங்கன்னு தெரியுது..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-yTs084InEdY/Tv1wqP1v8pI/AAAAAAAAFFU/YzqTpvC2vrQ/s1600/veera-jeeva-bala.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/-yTs084InEdY/Tv1wqP1v8pI/AAAAAAAAFFU/YzqTpvC2vrQ/s640/veera-jeeva-bala.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணன் பாலபாரதி தனது துணைவியார், மகனுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஆட்டோவில் வந்தவர் இடம் தெரியாமல் 2 முறை போன் செய்து கேட்ட, அவருக்காக ரோட்டில் போய் நின்று அடையாளம் காட்ட வேண்டியதாகிவிட்டது. பய கனிவமுதன்.. செம சேட்டை.. அப்பனுக்கேத்த புள்ளை..! “அடங்க மாட்டேங்குறாண்ணே..!” என்றார் பாலபாரதி.. “அப்பன் அடங்குனாத்தான, புள்ளை அடங்குவான். அப்பன் எதுக்காவது, என்னிக்காச்சும், யார்கிட்டயாவது அடங்கியிருக்கானா..?” என்று கேட்டேன். திருமதி பாலபாரதியே இதனை வழிமொழிந்ததால், பாவம் திருவாளர் பாலபாரதியால் எதுவும் பேச முடியவில்லை. கனிவமுதன் முதலில் முரண்டு பிடித்தாலும், கொஞ்ச நேரத்தில் அனைவருடனும் ஒட்டிக் கொண்டான். கடைசிவரையிலும் பதிவர்களுக்கு இருந்த ரிலாக்சேஷன் இந்தச் சின்ன ஐயாதான்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருப்பூரில் இருந்து சேர்தளம் குழுமத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் வெயிலானின் தலைமையில் அணிவகுத்து வந்தது பார்ப்பதற்கு ஜோராக இருந்தது. &amp;nbsp;அவர்களுடைய லோகாவுடனான டீ ஷர்ட்டுடன் காட்சியளித்த அவர்கள் நிகழ்ச்சி முடியும்வரையில் பல புதியவர்களின் கேள்விக்கு உள்ளானார்கள். வெயிலான் எதற்காக இந்த யூனிபார்மோடு வர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேறிவிட்டது..! என்னை மாதிரி சின்னப் பசங்களையெல்லாம் கொஞ்சம் கண்டுக்கிட்டாருன்னு இன்னமும் நல்லாயிருக்கும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PV2q3Cvca5o/Tv1w-lRcVSI/AAAAAAAAFGA/ywUqKJ0W3qg/s1600/SARAVANAN-5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-PV2q3Cvca5o/Tv1w-lRcVSI/AAAAAAAAFGA/ywUqKJ0W3qg/s640/SARAVANAN-5.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிகழ்ச்சி துவங்க நேரம் நெருங்கியபோது கதிர் அருகில் வந்து “கடைசி வரிசையில் உக்காருங்கண்ணே..” என்றார். அவர் சொன்னதுபோலவே அமர்ந்தேன். சீனா ஐயாவும், தருமியும் வந்திருப்பதால் அவர்களும் எங்களுடன் மேடையேறுவார்கள் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல் நிகழ்ச்சியாக அண்ணன் ஆரூராரின் பிள்ளைகளான அருட்சுடரும், அமர்நீதியும் அழகுத் தமிழில் தமிழ் வணக்கம் பாடியது கேட்பதற்கே வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து சந்துரு அண்ணன் சுருக்கமாக வரவேற்புரையாற்றினார். இதையடுத்து அழகுத் தமிழில் அன்பு அண்ணன் ஆரூரான் சிறப்புப் பேச்சாளரான ஸ்டாலின் குணசேகரன் பற்றி எங்களுக்கு எடுத்துரைத்தார். இது நல்ல விஷயம். தெரியாதவர்களும் வந்திருப்பார்களே.. அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா..? அண்ணன் ஆரூராரின் தமிழ்ப் பற்றை அன்றைக்குத்தான் மேடையில் பார்த்தேன். அசத்துகிறார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்களை வரிசையாக மேடைக்கு அழைத்தார்கள். முதலில் நான். எனக்கு பின்பு தலைவர் ஜாக்கியார், அண்ணன்மார்கள் ஜீவ்ஸ், அதிஷா, வெயிலான், கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா, சீனா ஐயா இவர்களுடன் தேனக்காவும் சேர்ந்து மேடையேறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1MI61HCtyPU/Tv1wX_2fk7I/AAAAAAAAFFI/RtM52M4ydUw/s1600/saravanan-prize.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/-1MI61HCtyPU/Tv1wX_2fk7I/AAAAAAAAFFI/RtM52M4ydUw/s640/saravanan-prize.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேடையில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பெட்ஷீட்டும், ஒரு ஷீல்டும் ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து எங்களிடம் தரப்பட்டது. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் அந்த்த் தாம்பாளத் தட்டையும் வாங்கிக் கொண்டே தங்களது இருக்கைக்கு சென்று அமர, பின்னாலேயே யாரோ ஒருவர் வந்து அந்தத் தட்டை பெற்றுச் சென்றது கடைசிவரையிலும் காமெடியாகத்தான் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தபோது அது தொடர்பான புகைப்படங்களையும் அருகில் இருந்த ஸ்கிரீனில் காண்பித்த்து மிக அழகாக இருந்தது. &amp;nbsp;அதேபோல் எங்களைப் பற்றிய குறிப்புகளை அறிவிப்பாளர்கள் 3 பேர் மாற்றி, மாற்றி பேசியதும் ரசிக்க வைத்தது. இருந்தாலும் என்னால்தான் அதிகம் ரசிக்க முடியவில்லை..! என்னைவிட மிக மூத்த பதிவரான தருமி ஐயா கீழே இருக்க.. நான் விருது பெறுவதும், தருமி ஐயா மட்டுமல்ல.. வேறு பலரும் இப்போதும் பதிவுலகில் ஆக்டிவ்வாக இருப்பதும் சட்டென்று நினைவில் வர மனம் ஒரு நிலையில் இல்லை. அருகில் அமர்ந்திருந்த தலைவர் ஜாக்கியார், எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அண்ணன் யுவகிருஷ்ணாவை சுட்டிக் காட்டி என்னிடம் ஏதோ சொல்லி கிண்டல் செய்தபடியே இருந்தார். எனக்குத்தான் முழு கவனமும் அதில் இல்லையே..! அப்புறம் என்னத்த கேக்குறது..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.. ஏதோ சினிமா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் டிவி கேமிராக்களை போல கிட்டத்தட்ட 30 பேருக்கும் மேலாக கையில் கேமிராவைத் தூக்க.. மேடை நிகழ்ச்சிகளில் பிளாஷ் மழைகள் பொழிந்தன. &amp;nbsp;வாழ்த்திப் பேசிய திரு.ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு கூட்டத்தினரை மிகவும் ஈர்க்கும்வகையில் இருந்தது. அதிலும் நியூயார்க் ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அவர் குறிப்பிட்ட செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் வருடாவருடம் அவர் நடத்தி வரும் புத்தகக் கண்காட்சியின்போது எத்தனையோ பேச்சாற்றல் மிக்கவர்களை அழைத்து கூட்டம் நடத்தி தமிழ்ப் பேச்சுக் கலையை ஆதரித்தும், வளர்த்தும் வருகிறார் என்பதை அறிந்தபோது அவர் குறித்து மிகவும் பெருமைப்பட்டேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேடையில் பாராட்டுப் பெற்றவர்களின் குறிப்புகள் &lt;a href="http://erodetamizh.blogspot.com/2011/12/2011-15.html" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt;&amp;nbsp;இருக்கிறது. படித்துப் பாருங்கள்.. எங்கள் 15 பேரிலும் சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரனின் சேவைதான் மகத்தானது. அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது இது போன்று ஒரு செயலைக்கூட இதுவரையில் என் வாழ்க்கையில் செய்ததில்லையே என்ற வருத்தமே எனக்குள் எழுகிறது.. வாழ்க மகேந்திரன்..!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேசுவதற்கு வாய்ப்பு வந்தபோது சில மணித் துளிகள் மட்டுமே அனுமதி என்று கதிர் முன்கூட்டியே சொல்லிவிட்டதாலும், எனக்குள் இருந்த பதட்டம் காரணமாகவுமே கீழ்க்கண்டவைகளை மட்டுமே பேசினேன்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அனைவருக்கும் வணக்கம். சிறப்புப் பேச்சாளருக்கு சிறப்பு வணக்கம். இத்தனை நாட்களாக இரவு, பகலாக பக்கம், பக்கமாக மாய்ந்து, மாய்ந்து எழுதி என்னத்தடா உண்மைத்தமிழா சாதிச்ச என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம் இப்படியொரு விருதினை கொடுத்து கவுரப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.. இந்த விருதினை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால், இதுவரைக்கும் பதிவுகளை 25 பக்கங்களில் எழுதிட்டிருந்த. அது போதாது.. இனிமேல் 50 பக்கங்களில் எழுது என்று ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் எனக்கு உத்தரவிட்டதாகவே இந்த விருதினை எடுத்துக் கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படித்தான் பேசினேன் என்று நினைக்கிறேன்..! ஆனாலும் எனக்குள் இருந்த வருத்தத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை...! வலைப்பதிவர்கள் மட்டுமே இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். ஆனால் பல்வேறு இணையத்தள வாசகர்களும், எழுத்தாளர்களும் இருந்ததால் அந்த மேடையிலேயே இதனை ஒரு இஷ்யூவாக ஆக்க விரும்பவில்லை.. ஆனாலும் சென்னை திரும்பிய பின்பு மனசு பொறுக்காமல் கதிருக்கு போன் அடித்து எனது வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்தேன். அவசரமாகச் செய்ததாலும், குழுவினர் முடிவெடுத்ததாலும் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என்றார் கதிர். அடுத்த சங்கமத்தில் இதனை நிவர்த்தி செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டேன். “நிச்சயமாக..” என்று சொல்லியிருக்கிறார் கதிர்..! செய்வார்கள் என்றே நம்புகிறேன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதே நேரத்தில் எனக்கு முன்பாகப் பேசிய தலைவர் ஜாக்கியாரின் பேச்சில் இருந்த ஒரு சில வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும். தலைவராக இருந்தாலும், நம் மனதுக்குத் தவறாக இருந்தால் அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிடுவதுதான் நல்லதொரு தொண்டனுக்கு அழகு..&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்னைப் பற்றிய விமர்சனங்கள் என் கால் தூசுக்குச் சமம்..” என்று மேடையில் அவர் சொன்ன வார்த்தைகள் அழகில்லை. பொருத்தமானதில்லை..! விமர்சனங்களை எதிர்கொள்பவன்தான் நல்ல எழுத்தாளன். அது எப்பேர்ப்பட்ட விமர்சனமாக இருந்தாலும் சரி..! குழந்தை தவழ்ந்து, நடை பயின்று, ஓடியாடி தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடையும்வரையில் அதற்குக் கிடைக்கின்ற தாயின் அன்பைப் போன்றதுதான் வாசகர்களின் விமர்சனங்கள். எழுதுவதற்கெல்லாம் பாராட்டுக்கள் கிடைத்துவிடாது..! அனைத்துமே பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறானது..! தலைவர் ஜாக்கியார் தான் இப்படித்தான் என்று சொல்லிச் சொல்லியே தனது தவறை நியாயப்படுத்துகிறார். பல முறை இதனை அவரிடத்தில் நேரில் சொல்லியும் மூக்குடைபட்டிருக்கிறேன். அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் நானும் பின்னூட்டம் போடுவதில்லை என்று சொல்லி, அன்றிலிருந்து அவர் தளத்தில் பின்னூட்டம் இடுவதை நானும் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் இப்போதும் அதனையே சொல்லத் தோன்றுகிறது. சொல்லிவிட்டேன்..! இனி எப்போதும் இதைத்தான் சொல்லுவேன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொடர்ந்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் உறுப்பினர்கள் மேடையேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அண்ணன் க.பாலாசி நன்றியுரை நிகழ்த்திய பின்பு மேடை பொதுவானதாக அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. புதிய பதிவர்கள் பலரும் மேடையேறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் பதிவுலகத்தில் நுழைந்தது எப்படி என்றும், பதிவுலகத்தின் பலன்கள் பற்றியும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவரையிலும் பொறுமை காத்த கூட்டம் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இறங்கி ஓடியது. முதல் கூட்டத்தினர் தம் அடிக்க ஓட.. இரண்டாவது கூட்டம் கதையடிக்க ஆரம்பித்தது. இதை என்ன செய்ய முடியும்..? எப்படி தடுக்க முடியும்..? இத்தனை பதிவர்களும் பல மாதங்கள் கழித்து ஒன்று சேர்கிறார்கள். பேசுவதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கும்..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மணிஜியை சுற்றி ஒரு கூட்டம்.. தலைவர் ஜாக்கியாரை சுற்றி ஒரு கூட்டம்.. சி.பி.செந்தில்குமாரை சுற்றி ஒரு கூட்டம். ‘மெட்ராஸ் பவன்’ சிவகுமாரை சுற்றி ஒரு கூட்டம்.. கார்த்திகைபாண்டியனை சுற்றி ஒரு கூட்டம்.. என்று ஆளாளுக்கு குழு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-u_kYN6gPEiE/Tv1w7dtK1vI/AAAAAAAAFFs/eQl_j9OBTLs/s1600/sangkavi002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/-u_kYN6gPEiE/Tv1w7dtK1vI/AAAAAAAAFFs/eQl_j9OBTLs/s640/sangkavi002.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிடைத்த இடைவெளியில் பதிவர்கள் பலரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எடுத்தவர்களெல்லாம் எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைத்தால் தன்யனாவேன்..! அண்ணன் ஜீவாவுடன் சிறிது நேரம் அளவளாவியபோது அவர் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணன் என்று தெரிந்து கொஞ்சம் ஆச்சரியமானேன்..! தேசிய விருதுக்கு புத்தகங்களை அனுப்பும் முறையை அண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கே நான் சந்தித்த தம்பி சி.பி.செந்தில்குமாருக்கு ஒரு சின்ன எச்சரிக்கையை விட்டேன். “தொடர்ந்து குஜிலி, பிகர் என்றே உனது பிளாக்கில் எழுதிக்கிட்டே வர்ற.. பின்னாடி ஏதாவது பிரச்சினைன்னா யாரும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. இது மாதிரி எழுதறதை நிறுத்திட்டு அளவோட எழுது..” என்றேன். நல்லது சொன்னா இந்தக் காலத்துல எந்தப் புள்ளை கேக்குது..? தானா அடிபட்டு புரிஞ்சுக்கட்டும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-KGbwPVW-Xp4/Tv1w4IyKquI/AAAAAAAAFFc/3pNsJTnBkaA/s1600/Erode+Food+009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-KGbwPVW-Xp4/Tv1w4IyKquI/AAAAAAAAFFc/3pNsJTnBkaA/s640/Erode+Food+009.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் முன்பே சொன்னதுபோல எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் சாப்பாட்டு சீர்வரிசைகள் பற்றி அதிகம் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனாலும் அசைவத்தை ஒரு வெட்டு வெட்டினேன்.. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காவேரிகணேஷ், அவ்வளவு காரத்தையும் சமாளித்து வியர்க்க, விறுவிறுக்க முழுங்கிக் கொண்டிருந்தார். எப்படித்தான் முடியுதோ தெரியலையே..?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இடையிலேயே அரங்கத்தில் இருந்து ஜூட் விட்ட மணிஜியும், அவரது அடிப்பொடிகளும் கொஞ்சம் ‘சுதி’யை ஏற்றிக் கொண்டு எங்களுக்கு அடுத்த பந்தியில் அமர்ந்து ஆற, அமர வெட்டினார்கள்..! ‘அடிச்சது’கூட வெளில &amp;nbsp;தெரியாமல் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் அண்ணன் அகநாழிகை வாசுதேவன் யாருக்காவது திடீரென்று முத்தம் கொடுத்தால், அண்ணன் மப்பில் இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். எனக்கு 2 முறை முத்தம் கொடுத்தார். முதல் முறை சரியில்லை என்று சொல்லி 2-ம் முறையாக முத்தம் கொடுத்தபோதுதான் &amp;nbsp;எனக்கே ‘தெளிந்தது’ இந்த விஷயம்..! நல்ல அண்ணன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தக் கூத்துக்கிடையில் பல பதிவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஓய்ந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து களைத்துப் போய் நின்றிருந்தவேளையில் குழுமத்தின் உறுப்பினர்கள் சாப்பிட்டவர்களிடமே திரும்பத் திரும்ப போய் “சாப்பிட வாங்க..” என்று வாய்கூசாமல் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அன்புக்கு ஒரு அளவு வேண்டாமா..? கா.பா. வலசை புத்தகத்தை எனக்குப் பரிசாக அளித்தார். &amp;nbsp;விஜி மற்றும் ரோஹினி சிவாவிடமும் சிறிது நேர அளவளாவல். “உங்களுக்காக பொண்ணு பார்க்குறேன் சித்தப்பூ..” என்றார் விஜி. “இது முடியறதுக்குள்ள நீ நிச்சயம் பாட்டியாயிருவ..” என்று வாழ்த்தியிருக்கிறேன்..! இத்தனை களேபரத்திலும் புகைப்படக் கலைஞர் அண்ணன் ஜீவ்ஸ் மட்டும் தனது பணியில் மிகச் சரியாக இருந்தார்..! பெற்றோர்களுடன் வந்திருந்த சிறு குழந்தைகளை வைத்து ஒரு ஆல்பமே தயாரிக்கும் அளவுக்கு புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார்..! என்னையும்தான் எடுத்தார். ஆனால் இதுவரையில் வெளியிடவில்லை..! அவ்வளவு மோசமாவா இருக்கேன்..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதியம் 3-30 மணி டிரெயினில் சென்னை திரும்ப ஒரு டீம் கிளம்பிக் கொண்டிருக்க.. நான் வழக்கம்போல எப்படி திரும்பச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் மணிஜி கார் ஹவுஸ்புல் என்று நான் கேட்காமலேயே சொல்லி தப்பித்துக் கொண்டார். தொடர்ந்த விசாரணையில் பேஸ்புக் தோழர் சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பன் காரில் வந்திருப்பதாகச் சொல்ல.. காவேரிகணேஷின் மூலமாக ஒரு பிட்டை போட்டு அவர்கள் மனதில் இடம் பிடித்து, அதன் மூலம் காரிலும் சீட்டைப் பிடித்தேன்..!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4XXtfYuporA/Tv1w8oRexcI/AAAAAAAAFF0/lOoUNQ3va4o/s1600/sangkavi008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/-4XXtfYuporA/Tv1w8oRexcI/AAAAAAAAFF0/lOoUNQ3va4o/s640/sangkavi008.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நள்ளிரவுக்குள் சென்னை திரும்ப நினைத்து முதலில் நாங்கள்தான் அரங்கத்தை காலி செய்தோம். அனைவரிடமும் திரும்பத் திரும்ப ‘டாட்டா’ காட்டியே அலுத்துப் போனது..! அந்த அளவுக்கு சென்று வருகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுத்தான் கிளம்பினோம். பேருந்து நிலையம்வரையிலும் அண்ணன் சங்கவியும் எங்களுடன் வந்தார். “போன் பண்றேண்ணே..” என்று சொல்லிவிட்டு வண்டியில் இருந்து இறங்கிச் சென்ற அண்ணன் சங்கவி இப்போதுவரையிலும் போன் செய்யவில்லை.. சரி.. நல்லாயிருக்கட்டும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பனார் வண்டியோட்ட மோகன்குமார், காவேரிகணேஷ், ஜெயராஜ் பாண்டியன் இவர்களுடன் நானும் சேர்ந்து பயணாமானோம். இப்போதுதான் தெரிகிறது கார் பயணத்தின் அனுகூலம் என்னவென்று..! ஏதோவொரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ‘உச்சா’ போனபோது, தூரத்தில் இருந்து சில இளைஞர்கள் எதையோ செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள், எங்களையும் சேர்த்தே படம் எடுத்தார்கள். ஓரக்கண்ணால் பார்க்கத்தான் முடிந்தது..! எதுவும் சொல்ல முடியவில்லை. ஆமாம்.. இதை படம் புடிச்சு அவனுக என்ன செய்யப் போறானுக..?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரில் வரும்போதே யுடான்ஸ் பரிசளிப்பு விழாவும் சட்டென்று ஞாபகத்திற்கு வர, வேடியப்பனுக்கு போன் செய்து கேட்டேன். விழா முடிந்து நான் கடையையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்..! அடுத்து தம்பி அப்துல்லாவிற்கு போன் செய்தேன். விழாவினை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அனைவருடனும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்திருப்பதாகச் சொன்னார்..! ‘ச்சும்மா ஒரு விசாரணைதான்’ என்று சொல்லி வைத்தேன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈ.ஸி.ஆர். ரோட்டில் எப்படி வேண்டுமானாலும் பறக்கலாம் போலிருக்கிறது..! &amp;nbsp;சி.ஐ.டி. அன்பழகன் 120-ல் இருந்து 160 வரையிலும் ஸ்பீடு காட்டினார்.. நடு, நடுவே செல்வா அண்ணனுடனும், மோகன்குமாருடனும் பேசிக் களைத்தோம். செல்வா அண்ணன் தமிழகத்தின் அடுத்த அண்ணாஹசாரேவாக உருமாறும் அளவுக்கு அரசியல் பேசுகிறார். ஆனால் பிளாக்கில்தான் எழுத மாட்டேன்றார்..! 7.30 மணி நேரப் பயணத்தின் முடிவில் இரவு 11 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்தவொரு லாப நோக்கமும் அற்ற நிலையில், எழுத்து, மற்றும் செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட விருதுகள் என்றாலும், அதனை அளித்தவிதம்தான் அத்தனை வருத்தங்களையும் தூக்கியெறிந்துவிட்டது. கதிரின் அன்புக் குழந்தைகள்தான் தர வேண்டிய பரிசுப் பொருட்களை உள்ளறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தபடி இருந்தார்கள். அவர்களுக்கென்ன 12, 14 வயது இருக்குமா..? கதிர் இப்பொழுதே பழக்குகிறார் போலும்..! தூரத்தில் இருந்து பார்த்தபோது மனம் &amp;nbsp;நெகிழத்தான் செய்தது..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேடையில் முகத்தைக் காட்டாமலேயே உள் அறையில் நின்றபடியே கதிர் 2, 3 முறை பேசினார். “சிறப்புப் பேச்சாளர் பேசும்போது பார்வையாளர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..” என்று கதிர் மறைந்திருந்துதான் மைக்கில் பேசினார். அது ஏன் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறது. தப்பித் தவறிகூட அரங்கத்தில் யாரும் இதனை பரிகாசம் செய்துவிடக் கூடாது என்பதில் கதிர் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் 3-வது முறையாக சென்னையில் இருந்து கதிரை அழைத்து நான் எப்படி வரவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்தபோது, முதல் பதில் வார்த்தையாக கதிர் சொன்னது.. “ஜாபர்கிட்ட பேசுங்கண்ணே.. அவர்தாண்ணே போக்குவரத்தெல்லாம் பாத்துக்குறாரு..” என்பதுதான்..! இதுதான் ஒரு நல்ல கேப்டனுக்கு அழகு. ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால், அதனை அவர்தான் பார்க்க வேண்டும். டீம் வொர்க் என்பதும் இதுதான். அனாவசியமாக அடுத்தவர்கள் வேலையைத் தாங்களே நட்புக்காக செய்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான் அமைப்புக்கு மிகச் சரி..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் காரில் ஏறி கிளம்பிய அந்தத் தருணத்தில்தான் தலைவர் தாமோதர் சந்துரு, சாப்பிட அமர்ந்தார். அதுவரையிலும் அத்தனை குழுக்களின் அருகிலும் வந்து “சாப்பிட்டீங்களா..? சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு கடைசி பந்தியில் அமரும் அளவுக்கு மிகப் பொறுப்பான தலைமையைத்தான் இந்தக் குழுமம் பெற்றிருக்கிறது..! பாவம்.. இந்த மனிதருக்கு சிரிக்க மட்டுமே தெரியும் போலிருக்கு..! அப்படியொரு சிரிப்பு..! இப்படியாக குழுமத்தில் இருக்கும் அனைவருமே ஒரு சிறிய பிரச்சினையைக்கூட அடுத்தவர் முன்பாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சி முடியும்வரையிலும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது பெருமைக்குரிய விஷயம்..! வாழ்க ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்தினர்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது போன்ற நிகழ்வுகள் தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கின்ற அத்தனை ஊர்களிலும் நடந்தால் வலைப்பதிவுகளின் மூலமாக தமிழில் எழுதும் நாம் அனைவரும் இன்னமும் நெருக்கமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதே சமயம், இது போன்ற நிகழ்வுகள் நடத்த ஆகும் செலவுகள் குறித்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த ஈரோட்டு நிகழ்வுக்கே எவ்வளவு ரூபாய் செலவானது என்று தெரியவில்லை. இது பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காமல் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதுதான் வெட்கமான ஞாபகம் வருகிறது. நிச்சயமாக 75000 ரூபாயாவது செலவாகியிருக்கும். நன்கொடைகள் இல்லாமல் குழும உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டு செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.. இது போன்று அனைத்து ஊர்களிலும் செய்துவிட முடியாது..! பணமும் மிக முக்கியந்தான்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்குப் பதிலாக நன்கொடைகள் மற்றும் விளம்பரம் மூலமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தலாம். ஆனாலும் எந்தவொரு நிகழ்வும் அது தொடர்பான துறையின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்வதாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் இது போன்ற வலைப்பதிவர்கள் சந்திப்பு என்னும் நிகழ்ச்சியினைவிடவும், வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை நாம் நடத்தினால் அது நமது தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வலைப்பதிவர்களின் கலந்துரையாடலில் கிடைக்கும் மகிழ்ச்சியும், பூரிப்பும் அவ்வப்போது நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. போனில் பேசுகிறோம். எங்கேனும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தால் பேசுகிறோம். அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்களைச் சந்தித்து உரையாடுகிறோம். இதை அப்படியே வைத்துக் கொண்டு இன்னமும் பார்வையாளர்களாகவே இருக்கும் பல வாசகர்களையும் நாம் எழுத வைக்க வேண்டும். அதற்காக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை அவசியம் நாம் ஊர், ஊருக்கு நடத்தியாக வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் அண்ணன் பாலபாரதி தலைமையில் வலைப்பதிவு பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினோம். அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் வலைப்பதிவுகள் பற்றி அறிந்து கொண்டதோடு 150-க்கும் மேற்பட்டோருக்கு வலைப்பதிவுகளை ஒரே நாளில் துவக்கிக் கொடுத்தோம். 10 கணிணிகளை வாடகைக்கு எடுத்து வந்து, ஆர்வத்தோடு வந்தவர்களுக்கு அங்கேயே வலைப்பதிவுகளைத் துவக்கிக் கொடுத்தோம். தமிழில் எப்படி தட்டச்சு செய்வது.. எந்த தட்டச்சு முறை கற்றுக் கொள்ள மிக எளிதானது என்று சொல்லி அதற்கான விளக்கக் கையேட்டை கூட மறைந்த அண்ணன் சிந்தாநதியின் ஒத்துழைப்பில் வழங்கியிருந்தோம். அவர்களில் பலர் இப்போதும் எழுதிதான் வருகிறார்கள். இது போன்ற சேவையை நம்மால் முடிந்த அளவுக்கு, தமிழகம் முழுவதுமே ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் இதுவே நமது வலையுலகத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து..!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்த பிப்ரவரி மாதத்தில் சென்னையில் நடத்தவுள்ள சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சி ஈரோடு சங்கமம் போன்றதுதான். முதல் முறையாக நடத்துவதால் அனைத்து இணையப் பங்களிப்பார்களையும் வலையுலகத்தின் பக்கம் ஈர்த்துவிட்டு, பின்பு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சிப் பட்டறை போன்று நடத்த உத்தேசிக்கலாம் என்று யோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும், நிறைய உடல் உழைப்பும், பணமும் தேவைப்படுகிறது..! இதற்கான முன் பயிற்சியாகத்தான் இந்த இணையத்தள பங்களிப்பாளர்களின் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கின்ற அனுபவத்தின் வாயிலாக நிச்சயமாகத் தொடரும் காலங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கும் வலைப்பதிவர்கள் தங்களுடைய ஊர்களில் இருக்கும் பதிவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுமத்தை உருவாக்கி அதன் மூலம் கூட்டங்களை நடத்தி, வலைப்பதிவர்களை ஒன்றிணைத்தால் வரும் காலத்தில் நமது தமிழ் வலையுலகத்தை முன்னோக்கி நகர்த்தலாம் என்று கருதுகிறேன்..! தமிழகத்தின் தமிழ்ப் பதிவர்கள் இது குறித்து ஆவண செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ரொம்ப ஓவரா, சீரியஸா பேசிட்டனோ..? எனக்கே ஒரு மாதிரியாத்தான் இருக்கு..! அதுனால இனி கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாமா..? இனிமேல் வருபவைகளெல்லாம் மொக்கைகளே..! மொக்கைகளைத் தவிர வேறில்லை என்று என் அப்பன் முருகன் மீது ஆணையாகச் சொல்லித் துவக்குகிறேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டிசம்பர் 13-ம் தேதி காலையில் அண்ணன் சஞ்சய்காந்தி போன் செய்தான். “என்னண்ணே எப்படியிருக்கீங்க..? ச்சும்மாதான் ரொம்ப நாளாச்சு பேசி.. பேசலாம்னு நினைச்சேன்..” என்றான். நானும் மிக மகிழ்ச்சியாக என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு பேசுறானேன்னுட்டு ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டு கடைசியா, “ஈரோட்டு வர்றியாடா..?” என்றேன். “எதுக்குண்ணே..?” என்றான். “அதான் சங்கமம் நிகழ்ச்சிக்குடா..” என்றேன். “நான் வரலை.. ஆமா.. இப்படி கூட்டம் போட்டு பேசி என்னத்த சாதிக்கப் போறீங்க..?” என்றான். “என்னடா இப்படிச் சொல்ற.. எப்பவும் போன்ல பேசிக்கிட்டிருந்து, பின்னூட்டம் போட்டுக்கிட்டேயிருந்தா போதுமா..? நேர்ல பார்த்து பழக வேண்டாமா..?” என்றேன்.. “என்னமோ செய்யுங்க.. எனக்கு வேலையிருக்கு.. நீங்க அங்க போறீங்களா..?” என்றான். “என்னையும் மேடையேத்தி பாராட்டப் போறதா கதிர் சொல்றாரு. போகாம எப்படி இருக்குறது..?” என்றேன். “என்னது பாராட்டா..? எதுக்கு..?” என்றான் அண்ணன். “பிளாக்ல ரொம்ப நாளா எழுதிட்டிருக்கேன்ல.. அதுக்காக..” என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். “அப்போ நானெல்லாம் பதிவர் இல்லையாமா? நான் உங்களைவிட சீனியர் தெரியும்ல்ல..! அதென்ன கணக்குல கூப்பிட்டு பாராட்டுறாங்களாம்..?” என்றார் சஞ்சூ.. “தெரியலடா.. கூப்பிட்டாங்க போறேன்.. அவ்ளோதான்..” என்றேன். “சரி.. சரி.. போயிட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான். போனை வைத்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன்.. இவன் ஒருத்தனுக்கே இம்புட்டு கோபம் வருதே.. மத்தவங்களுக்கெல்லாம் வராதா என்று..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி.. அது முடிஞ்சு போச்சு.. இப்போ ஒண்ணும் செய்ய முடியாது. ஆனாலும் அண்ணன் சஞ்சய் விடலை.. 2 நாளைக்கு முன்னாடி கூகிள் பிளஸ்ல, “இந்தப் பதிவர் கூட்டம் நடத்தி என்ன சாதிக்கப் போறீங்க..?”ன்னு கேட்டு தாளிச்சிட்டான்..! இதை கதிர் பார்த்தாரான்னு எனக்குத் தெரியலை.. பார்க்கலைன்னா இப்போ தெரிஞ்சுக்கட்டுமேன்றதுக்காக மட்டுமே இதைச் சொல்றேன். பத்த வைக்குறேன்னு யாரும் சொல்லிராதீங்கப்பா..! நான் ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப நல்லவனாக்கும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சஞ்சய்கிட்ட போன் பேசி முடிச்சுட்டு அடுத்து அண்ணன் அப்துல்லாவுக்கு நானே போன் செய்தேன். “ஈரோட்டுக்கு எப்பண்ணே வர்றீங்க..?” என்றேன்.. “அட போண்ணே.. எங்க வர்றது.. வரலைண்ணே..” என்றார் வெறுப்பாக.. “என்னாச்சுண்ணே..? ஏன் வரலை..?” என்று நான் கேட்க.. “எல்லாம் இந்த ஆதியும், பரிசலும் செஞ்ச வேலைண்ணே.. யுடான்ஸ் பரிசளிப்பு விழாவை வைச்சிட்டாங்களே.. அதான் நகர முடியலை..” என்று அலுத்துக் கொண்டார். “அவங்க நடத்தினா நடத்தட்டும். நீங்க வரலாம்ல..” என்றேன். “எப்படிண்ணே வர்றது..? நான் செஞ்ச ஒரே தப்பு, தெரியாத்தனமா இந்தப் போட்டிக்கு நடுவரா இருந்திட்டேண்ணே.. நடுவரா இருந்தவரே பரிசளிப்பு விழாவுக்கு வராம இருக்கக் கூடாதுன்னு சொல்லி ஈரோட்டுக்கு 'தடா’ போட்டுட்டாய்ங்கண்ணே.. போட்டுட்டாய்ங்க..” என்றார்..! “உங்க நிகழ்ச்சியையாவது கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம்ல.. நாங்களும் கலந்துக்கிட்டிருப்போம்ல.. இப்போ சென்னை பதிவர்கள் எல்லோரும் ஈரோட்டுக்கு போயிட்டிருக்காங்க..” என்றேன் வருத்தத்துடன். “ஆமாண்ணே.. புரியுதுண்ணே.. நானும் கேபிளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.. இந்த ஆதியும், பரிசலும் முடியவே முடியாதுன்னுட்டாய்ங்கண்ணே.. நான் என்னண்ணே செய்யறது..?” என்றார் வருத்தத்துடன். எனக்கும் தாங்க முடியலை.. “ஏன்.. என்ன பிரச்சினை.. ஒரு வாரமாச்சும் தள்ளிப் போட வேண்டியதுதானே.. எல்லாரும் உன்னை கேப்பாங்க அப்துல்..” என்றேன். “யார் கேட்டாலும், நான் சொன்ன இதை அப்படியே சொல்லிருண்ணே.. மைக்ல கூட சொல்லிரு. ஒண்ணும் தப்பில்லை. ஆதியும், பரிசலும் சேர்ந்து பிடிவாதமா பங்ஷனை வைச்சு, அப்துல்லாவை ஈரோட்டுக்கு வரவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்லிரு...” என்றார் அப்துல். பாவம்.. ரொம்ப நொந்து போயிருக்காருன்னு நினைச்சு நானும் “சரி.. ஓகே.. போயிட்டு வரேன்..” என்று சொல்லி போனை வைத்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்துல் அண்ணன் சொன்னதை ஈரோட்டில் நான் யாரிடம் சொன்னேன் என்று எனக்கு நியாபகமில்லை. மேடையிலும் இதைச் சொல்லவில்லை. &amp;nbsp;ஆகவே இங்கே பதிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். அவ்ளோதான்.. நான் ரொம்ப, ரொம்ப நல்லவன் சாமிகளா..! இப்பவாவது நம்புங்க..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போ மேட்டருக்கு வருவோம். ஆதியும், பரிசலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடித்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தலைவர் கேபிளாரும் எங்களுடன் இணைந்து விருது பெற இருந்தார் என்பதை மட்டும் கொஞ்சம் உங்களது மனதில் நிலைநிறுத்தி யோசித்துப் பார்த்தீர்களேயானால், இந்தக் கேளவிக்கான விடை உங்களுக்குத் தானாகவே கிடைக்கும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வந்தால் மட்டுமே விருது என்று ஈரோட்டுக் குழுமம் முடிவு செய்திருந்ததால், நிச்சயமாக கேபிளார் ஈரோடு சென்றே தீர வேண்டும் என்று அடம் பிடித்திருப்பார். அதுவும் அவருடைய ‘அன்னியோன்ய’ நண்பரான, இன்னொரு தலைவர் ஜாக்கியார் விருது பெறும்போது, தானும் அதே ஆண்டு, அதே மேடையில் விருதைப் பெற்றாக வேண்டும் என்று துடித்திருப்பார். ஆனால் ஆமை தோற்றத்தில் நடுவில் புகுந்து கெடுத்தது ஆதியும், பரிசலும்தான் என்றால் இந்தக் கொடுமையை அவர் எங்கே போய்ச் சொல்வார்..?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆதி, பரிசல், வெண்பூ, நர்சிம், கார்க்கி, அப்துல் என்ற கூட்டணி ஒரே சமயத்தில்தான் பதிவுலகத்தில் நுழைந்தார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பின்பு எழுத வந்த கேபிளார், காலப்போக்கில் ‘யூத்து’ என்கிற ஒரேயொரு உரிமையோடு இவர்களிடத்தில் ஐக்கியமாகி இப்போது ஒருவரை விரட்டியடித்துவிட்டு அறுவராகக் காட்சியளிக்கிறார்கள். இதில் மிச்சம் மீதியிருந்த சீனியர்களைவிட்டுவிட்டு ஒருத்தருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தினால், விட்டுவிடுவார்களா அவர்கள்..? நேராகச் சொல்ல முடியாமல் பிளான் செய்து காரியத்தை நகர்த்தி கச்சிதமாகத் தலைவர் கேபிளாரை சென்னையிலேயே முடக்கி விட்டார்கள் என்று இந்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு வேளை ஆதியும், பரிசலும் விரும்பியிருந்தாலும் தற்போது ஒபாமாவின் விருந்தினராகச் சென்றிருக்கும், அந்த குண்டு பையன் எதிர்த்திருக்கலாம் என்று கே.ஜி.பி.யின் அறிக்கையும் கூறுகிறது. “கொஞ்சூண்டு தொப்பை வைச்சிருக்கிற கேபிளுக்கு விருது..? அவரைவிட நிறைய தொப்பையோட இருக்குற எனக்கு விருதில்லையா..?” என்று அவர் ஆதியைப் போட்டு பிறாண்டியிருப்பார். பதிலுக்கு ஆதி, பரிசலை கடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இப்படியும் ஒரு சந்தேகம் ரா உளவுத்துறைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் கொஞ்சம் யூகித்தால், ஈரோட்டு சிங்கம் கதிரின் மீதி இருக்கும் கடுப்பினாலும் ஆதியும், பரிசலும் இதனை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சந்தேகிக்கிறது..! “திருப்பூரில் நாங்கள் நடத்துவதற்குள் நீ நடத்துறியா..? கேபிளார் இல்லாம எப்படி நிகழ்ச்சி நடத்துறன்னு பார்க்கலாம்..?” என்று மனதுக்குள் பந்தயம் கட்டி கவுத்திருப்பார்கள் என்று கொடுமுடி ஆற்றின் கரையில் இரண்டு டோபிக்கள் பேசிக் கொண்டார்களாம்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னொரு பக்கம் பார்த்தால், தலைவர் ஜாக்கியாரின் இன்னொரு நெருங்கிய நண்பரான பரிசல், ஜாக்கியாருக்கு மறைமுகமாக உதவி செய்யும்பொருட்டு, கேபிளாரைத் தடுத்து வைத்திருக்கலாம் என்றும் டிஸ்கவரி புக் பேலஸ் கூட்டத்தில் யாரோ பேசிக் கொண்டார்கள். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாதாம்..! ஒரே மேடையில் இரண்டு தலைவர்கள் இருந்தால் அது நல்லாயிருக்காது என்று நினைத்து ஜாக்கியாரைத் தூக்கிப் பிடித்து, கேபிளாருக்கு ஆப்படித்திருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்லவில்லை..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த மணிஜி இருக்காரே மணிஜி.. இவர் பிள்ளையையும் கிள்ளிவிடுவார். தொட்டிலையும் ஆட்டிவிடுவார். இவர் சேட்டைகளை வெளிப்படையாகச் சொன்னால், கூட இருந்த பாவத்துக்காக என்னை வெள்ளாவி வைத்து வெளுத்து விடுவீர்கள். ஆனால் இவரிடமும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவெனில், இவரால் யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், எதிராளியின் டவுசர் கழறும்வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, கடைசி நேரத்தில் ‘வேறு பெயரில்’ வந்தாவது பிரச்சினையை சுபமாக முடித்துவைத்துவிடுவார். இந்த நல்லெண்ணம் காரணமாகவே இந்த அண்ணன், இன்றுவரையிலும் அவரைத் தாக்கியவர்களாலும், அவரால் தாக்குதலுக்குட்பட்டவர்களாலுமே பெரிதும் ரசிக்கப்படுகிறார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவரும் தலைவர் கேபிளாரும்கூடத்தான் டாஸ்மாக்கின் மூலமாக மிக நெருங்கிய நண்பர்கள். எங்கே கேபிளாரும் கூடவே ஈரோட்டுக்கு வந்தால், டாஸ்மாக் சரக்குக்கு கூடுதல் செலவாகுமே என்று நினைத்து அண்ணன் மணிஜியே அடுத்த விளம்பரப் படத்தில் விஜய் ரசிகனாக நடிக்க வைப்பதாக தம்பி கார்க்கியிடம் சொல்லி, அவர் மூலமாக ஆதி, பரிசலை ஆஃப் செய்திருக்கலாம் என்று கேபிளாரே நினைப்பதாக சைதாப்பேட்டை கேபிள் டிவி வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்..!&lt;/div&gt;&lt;div style="text-a
