tag:blogger.com,1999:blog-38352638.post788454695283199514..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் - அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-38352638.post-12039911504780570642011-07-12T12:35:56.584+05:302011-07-12T12:35:56.584+05:30See who owns trackinfo.org or any other website:
...See who owns <a href="http://whois.domaintasks.com/trackinfo.org" rel="nofollow">trackinfo.org</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/trackinfo.org" rel="nofollow">http://whois.domaintasks.com/trackinfo.org</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-52201149220600727752009-05-13T00:08:00.000+05:302009-05-13T00:08:00.000+05:30///திகழ்மிளிர் said...
நன்றி நண்பரே///
நன்றி திக...///திகழ்மிளிர் said...<br /><br />நன்றி நண்பரே///<br /><br />நன்றி திகழ்..! <br /><br />நீண்ட பல மாதங்கள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள்.. <br /><br />மிக்க நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41730472955741021592009-05-12T08:26:00.000+05:302009-05-12T08:26:00.000+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43655255044272244872009-05-06T22:33:00.000+05:302009-05-06T22:33:00.000+05:30//DHANS said...
neril kalanthukolla mudiaavittilu...//DHANS said... <br />neril kalanthukolla mudiaavittilum thangal katurai kalanthu konda unarvai thanthathu<br />ippadikku ''<br />kaiyaagaalaagatha thamilan//<br /><br />டான்ஸ்.. <br /><br />நானும் ஒரு கையாலாகாத தமிழன்தான்..<br /><br />என்னால் எழுத முடிந்ததே தவிர, அவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79586708199867568102009-05-05T00:41:00.000+05:302009-05-05T00:41:00.000+05:30neril kalanthukolla mudiaavittilum thangal katurai...neril kalanthukolla mudiaavittilum thangal katurai kalanthu konda unarvai thanthathu<br />ippadikku ''<br />kaiyaagaalaagatha thamilanDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43716764832973350072009-05-03T09:33:00.000+05:302009-05-03T09:33:00.000+05:30///Rithu`s Dad said...
அன்பு உண்மைத்தமிழர்க்கு, தம...///Rithu`s Dad said...<br />அன்பு உண்மைத்தமிழர்க்கு, தமிழகத்தில் நடப்பவைகளை இனையத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள என் போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தங்களின் வலைத்தளம் மிகவும் உதவுகிறது. உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துப்பனி செவ்வனே தொடர வாழ்த்துக்கள். ஈழத்தை வைத்து நமது ஈன பிறவி அரசியல்வாதிகளின் செயல்களால் மனமுடைந்திருக்கும் என் போன்றோர்க்கு இவ்வாறான “சினிமா துறையினரின்” போரட்டங்கள் மற்றும் கவனஈர்ப்புகள் ஒரு சிறிய ஆறுதல் .. “ தமிழன் வீரம் இன்னும் சாகவில்லை “ என்று.. விரைவில் எல்லாவற்றிர்க்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் எண்று என்னுகிறேன்.. தங்கள் பனிக்கு என் வாழ்த்துக்கள்..///<br /><br />நன்றி ஸார்..<br /><br />தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள்தான் எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-73887504913499461532009-05-03T09:30:00.000+05:302009-05-03T09:30:00.000+05:30///malar said...
Page break by AutoPager. Page( 3...///malar said...<br /><br />Page break by AutoPager. Page( 3 ). Goto Window Top Page Up Page Down Goto Window Bottom<br /><br /> இது எப்படி?///<br /><br />மன்னிக்கணும் மலர்.. மறந்துவிட்டேன். ஏதோ ஒரு பதிவில் இதற்கான வழிமுறைகளை போட்டிருந்தார்கள். அதைத்தான் நானும் பாலோ செய்தேன்.. தேடுகிறேன். கிடைத்தவுடன் சொல்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-61914777218365037262009-05-02T17:37:00.000+05:302009-05-02T17:37:00.000+05:30அன்பு உண்மைத்தமிழர்க்கு, தமிழகத்தில் நடப்பவைகளை இன...அன்பு உண்மைத்தமிழர்க்கு, தமிழகத்தில் நடப்பவைகளை இனையத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள என்போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தங்களின் வலைத்தளம் மிகவும் உதவுகிறது. உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துப்பனி செவ்வனே தொடர வாழ்த்துக்கள். ஈழத்தை வைத்து நமது ஈன பிறவி அரசியல்வாதிகளின் செயல்களால் மனமுடைந்திருக்கும் என் போன்றோர்க்கு இவ்வாறான “சினிமா துறையினரின்” போரட்டங்கள் மற்றும் கவனஈர்ப்புகள் ஒரு சிறிய ஆறுதல் .. “ தமிழன் வீரம் இன்னும் சாகவில்லை “ என்று.. விரைவில் எல்லாவற்றிர்க்கும் ஒரு <br />நல்ல தீர்வு கிடைக்கும் எண்று என்னுகிறேன்.. தங்கள் பனிக்கு என் வாழ்த்துக்கள்Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-59989168761846600892009-05-01T20:15:00.000+05:302009-05-01T20:15:00.000+05:30Page break by AutoPager. Page( 3 ). Goto W...Page break by AutoPager. Page( 3 ). Goto Window Top Page Up Page Down Goto Window Bottom<br /><br />இது எப்படி?malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-61004128243003665592009-05-01T12:02:00.000+05:302009-05-01T12:02:00.000+05:30///ananth said...
பெயர் போடாமல் எதையும் எழுதவிட ம...///ananth said...<br /><br />பெயர் போடாமல் எதையும் எழுதவிட மாட்டீகள் போலிருக்கிறது.//<br /><br />எதுக்கு சாமி பெயர் இல்லாம.? தைரியமா எழுதுங்க.. அதுதான் நல்லது.<br /><br />//இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வன வாசம் முன்பு. இப்போது ஏன் என்றால் அல்ல புலி வார்த்தையைச் சொன்னாலே தேசிய பாதுகாப்பு சட்டம். இதில் மக்கள் போராடி..... உங்கள் நாட்டில் உள்ள சில அரசில்வாதிகள் தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்பது போல் தானும் போராட மாட்டார்கள. அடுத்தவரையும் போராட விடமாட்டார்கள்.///<br /><br />துல்லியமாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஆனந்த்..<br /><br />உலகத்திலேயே எங்கள் ஊர் அரசியல்வியாதிகள் மாதிரி யாரையும் நீங்கள் பார்க்க முடியாது..<br /><br />கொள்ளையடிப்பதற்காகவே அவதாரம் எடுத்திருக்கிறார்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41680995255350806582009-05-01T12:00:00.000+05:302009-05-01T12:00:00.000+05:30///பதி said...
உங்களது இந்தப் பணி தொடரட்டும் !!!!/...///பதி said...<br />உங்களது இந்தப் பணி தொடரட்டும் !!!!///<br /><br />நன்றி பதி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-8789659934042189432009-04-30T12:11:00.000+05:302009-04-30T12:11:00.000+05:30பெயர் போடாமல் எதையும் எழுத விட மாட்டீகள் போலிருக்க...பெயர் போடாமல் எதையும் எழுத விட மாட்டீகள் போலிருக்கிறது. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வன வாசம் முன்பு. இப்போது ஏன் என்றால் அல்ல புலி வார்த்தையைச் சொன்னாலே தேசிய பாதுகாப்பு சட்டம். இதில் மக்கள் போராடி..... உங்கள் நாட்டில் உள்ள சில அரசில்வாதிகள் தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்பது போல் தானும் போராட மாட்டார்கள. அடுத்தவரையும் போராட விட மாட்டார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29945548891153595122009-04-27T21:40:00.000+05:302009-04-27T21:40:00.000+05:30உங்களது இந்தப் பணி தொடரட்டும் !!!!உங்களது இந்தப் பணி தொடரட்டும் !!!!பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-92177859480208014612009-04-27T18:21:00.000+05:302009-04-27T18:21:00.000+05:30வண்ணத்துப்பூச்சியாரே..
தி.மு.க.வுக்கு 10க்குள்தான...வண்ணத்துப்பூச்சியாரே..<br /><br />தி.மு.க.வுக்கு 10க்குள்தான் சீட்டு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்..<br /><br />பார்ப்போம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-17978104789899943172009-04-27T18:20:00.000+05:302009-04-27T18:20:00.000+05:30///நந்தா said...
நேரில் போக முடியவில்லை என்று எண்...///நந்தா said...<br /><br />நேரில் போக முடியவில்லை என்று எண்ணி இருந்தேன். மிக்க நன்றி உ.த அண்ணே.///<br /><br />வருகைக்கு நன்றி தம்பி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32070418450548261152009-04-27T18:19:00.000+05:302009-04-27T18:19:00.000+05:30///Kanna said...
நேரில் பார்த்த உணர்வை கொடுத்...///Kanna said...<br /><br /> நேரில் பார்த்த உணர்வை கொடுத்ததற்கு நன்றி..நன்றி...<br /><br /> கட்டுரையின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து....///<br /><br />முடியவில்லை.. தாமரையின் பேச்சையே நான் குறைத்துதான் போட்டிருக்கிறேன்.. அதை நீங்கள் எங்காவது காணொலியில் காண நேரிடலாம்.. ஆனால் மற்றவர்கள் பேச்சு அப்படி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் முழுமையாக வெளியிட வேண்டியதாகிவிட்டது..<br /><br />சிரமத்திற்கு வருந்துகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-63320344039561527132009-04-27T18:17:00.000+05:302009-04-27T18:17:00.000+05:30///மடல்காரன்_MadalKaran said...
அருமையா பொறுமையா உ...///மடல்காரன்_MadalKaran said...<br />அருமையா பொறுமையா உள்ளத உள்ளபடி.. உங்க எழுத்து நேரலை போல படம் பிடித்து காட்டியது. உங்களுக்கு ரொம்ப பொறுமை. உண்மையிலேயே தமிழனுக்கு ரொம்ப பொறுமைதான்.. எப்ப பொங்கி எழுவான்?///<br /><br />அதைத்தான் எல்லாரும் கேட்டுக்கிட்டிருக்கோம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-87106789889297319842009-04-27T18:16:00.000+05:302009-04-27T18:16:00.000+05:30///தளபதி said...
தாமரை பேசியது இருக்கட்டும். அந்த...///தளபதி said...<br /><br />தாமரை பேசியது இருக்கட்டும். அந்த நிகழ்ச்சியை சேரனோடு ஒருங்கிணைத்து நடத்திய பாரதி கிருஷ்ணகுமார் இருக்கும் தமுஎச அமைப்பு மார்க்சிஸ்டு கட்சியை சார்ந்த அமைப்பு. மார்க்சிஸ்டுகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாத்திரமே மாநில சுயாட்சி வேண்டும் எனக்கூறும் தனி ஈழ எதிர்ப்பாளர்கள்.. அப்புறம் எப்படி முரண்படாமல் கூட்டம் நடத்தினீர்கள்...///<br /><br />தளபதியாரே..<br /><br />பாரதிகிருஷ்ணகுமாரண்ணன்.. நீங்கள் சொல்வதுபோல் த.மு.எ.சங்கத்தில் இருப்பவர்தான்.<br /><br />ஆனாலும் அதற்கு முன்பு இயக்குநர்கள் சங்கத்திலும் அவர் உறுப்பினர்.<br /><br />எனவே சங்கத்தில் எடுத்த முடிவுக்காக நிகழ்ச்சிக்கு வந்தார். வந்தவரை மேடையேற்றி மைக்கைக் கையில் கொடுத்துவிட்டார்கள். தனக்குக் கொடுத்த ஒருங்கிணைப்பாளர் வேலையையும் கச்சிதமாக அண்ணன் செய்தார்.<br /><br />ஆனால் ஈழப் பிரச்சினை பற்றி தன்னுடைய கருத்தாக எதையும் அவர் பேசவில்லை. சிலருடைய கவிதைகளை மட்டுமே வாசித்துக் காண்பித்தார்.<br /><br />அவ்வளவே..<br /><br />யாருக்குத்தான் அந்த மேடையில் ஒருமித்தக் கருத்து இருந்தது சொல்லுங்கள்..<br /><br />மேடைக்குக் கீழே இருந்தவர்களுக்குத்தான் ஒரே மாதிரியான கருத்து இருந்தது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27786196266648217532009-04-27T18:14:00.000+05:302009-04-27T18:14:00.000+05:30///ராஜ நடராஜன் said...
உணர்வுகளை எழுத்தில் கொண்டு ...///ராஜ நடராஜன் said...<br />உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நன்றி.///<br /><br />எனக்கும் அதே உணர்வு இருக்கிறதே.. அதனால்தான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43445982545119034842009-04-27T18:13:00.000+05:302009-04-27T18:13:00.000+05:30///கிரி said...
விரிவான பதிவு///
நன்றி கிரி..///கிரி said...<br /><br />விரிவான பதிவு///<br /><br />நன்றி கிரி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43768386673051766312009-04-27T18:12:00.000+05:302009-04-27T18:12:00.000+05:30///siva gnanamji(#18100882083107547329) said...
அங...///siva gnanamji(#18100882083107547329) said...<br />அங்கே நேரில் வர இயலாத என்னைப் போன்றோருக்கு உதவிய<br />அருமையான பதிவு...<br />நன்றி சொல்ல வார்த்தை இல்லை..<br />தொடர்க உன் பணி...///<br /><br />நன்றிங்க ஐயா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-13595072604896118232009-04-27T18:11:00.000+05:302009-04-27T18:11:00.000+05:30///Pot"tea" kadai said...
தமிழுணர்வாளர்களுக்கு நன...///Pot"tea" kadai said...<br /><br />தமிழுணர்வாளர்களுக்கு நன்றி.///<br /><br />பொட்டீ.. நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88967049429591868362009-04-27T18:10:00.000+05:302009-04-27T18:10:00.000+05:30///குறும்பன் said...
நேரில் கூட்டத்தை பார்த்த மாதி...///குறும்பன் said...<br />நேரில் கூட்டத்தை பார்த்த மாதிரி இருந்தது. திமுக கூட்டணி படு தோல்வி அடைய வேண்டும்.///<br /><br />நிச்சயமாக.. இதுதான் எனது விருப்பமும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41893947152097132772009-04-27T18:09:00.000+05:302009-04-27T18:09:00.000+05:30///♥ தூயா ♥ Thooya ♥ said...
அருமையான பதிவு. ...///♥ தூயா ♥ Thooya ♥ said...<br /><br /> அருமையான பதிவு. நேரில் பார்த்தது போல்..<br /><br />புலியை முறத்தால் அடித்த பெண் தாமைரைதானோ!///<br /><br />நன்றி தங்கையே..!<br /><br />நலம்தானே..? உன்னுடைய பதிவில் ஆஸ்திரேலியாவில் உண்ணாநிலையில் இருந்தவர்கள் பற்றிய செய்தியினைப் படித்தேன்.. நன்று..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31075676197307968062009-04-27T18:08:00.000+05:302009-04-27T18:08:00.000+05:30///தீப்பெட்டி said...
///இங்ககூட ஒரு நடிகர் வந்தா...///தீப்பெட்டி said...<br /><br />///இங்ககூட ஒரு நடிகர் வந்தாரு.. இப்ப நடுவுல திடீர்ன்னு ஓடிட்டாரு.///<br /><br />தமிழர்களுக்கு சீக்கியர்கள் மாதிரி செருப்பால் அடிக்கத் தெரியாது என்ற தைரியம்தான். வேறென்ன...///<br /><br />இது நச்சு பி்ன்னூட்டம்.. தூள்மா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com