tag:blogger.com,1999:blog-38352638.post7154307240555760440..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: நடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம்..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-38352638.post-43577822029328325522009-06-21T16:08:03.277+05:302009-06-21T16:08:03.277+05:30[[[தருமி said...
கடைசியிலாவது அந்த வீடு அவருக்குக்...[[[தருமி said...<br />கடைசியிலாவது அந்த வீடு அவருக்குக் கிடைத்ததா .........?]]]<br /><br />உச்சநீதிமன்றம்வரை சென்று கடும் சட்டப் போராட்டம் நடத்தி தன்னுடைய கடைசிக் காலக்கட்டத்தில்தான் அந்த வீட்டைத் திரும்பப் பெற்றார்.<br /><br />வீடு திரும்பக் கிடைத்தும் இங்கே அவரால் வர முடியாத அளவுக்கு அவருடைய உடல் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது.<br /><br />திருவனந்தபுரத்திலேயே மரணமடைந்துவிட்டார்.<br /><br />தற்போது அந்த வீடு அவருடைய உயிலின்படி அவருடைய அண்ணனின் பராமரிப்பில் இருந்து வருகிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-36857137672369714132009-06-21T15:15:04.524+05:302009-06-21T15:15:04.524+05:30கடைசியிலாவது அந்த வீடு அவருக்குக் கிடைத்ததா .........கடைசியிலாவது அந்த வீடு அவருக்குக் கிடைத்ததா .........?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81543494673881602402009-06-15T15:58:34.086+05:302009-06-15T15:58:34.086+05:30///வண்ணத்துபூச்சியார் said...
தல, இந்த பதிவு யூத்ப...///வண்ணத்துபூச்சியார் said...<br />தல, இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது..??<br />http://youthful.vikatan.com/youth/index.asp<br />இப்ப என்ன சொல்ல போறீங்க...///<br /><br />எதுவும் சொல்வதற்கில்லை.. <br /><br />நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-39581866444863038532009-06-15T14:35:53.436+05:302009-06-15T14:35:53.436+05:30தல,இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது..??...தல,இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது..??<br /><br /><br />http://youthful.vikatan.com/youth/index.asp<br /><br />இப்ப என்ன சொல்ல போறீங்க...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-54543389993038294842009-06-14T21:17:07.166+05:302009-06-14T21:17:07.166+05:30[[[மங்களூர் சிவா said...
/எதையும் தாங்கிக் கொள்ள...[[[மங்களூர் சிவா said...<br /><br />/எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்/<br /><br />குருவே சரணம். பதிவு ரொம்ப சின்னதா இருக்கே நெசமாலுமே உ.த பதிவுதானா???]]]<br /><br />ரொம்ப லேட்டான கமெண்ட்டு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25619857745922047162009-06-14T14:52:23.500+05:302009-06-14T14:52:23.500+05:30/
எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார.../<br />எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்<br />/<br /><br />குருவே சரணம்.<br /><br />பதிவு ரொம்ப சின்னதா இருக்கே நெசமாலுமே உ.த பதிவுதானா???மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-90808483884108804882009-06-13T23:56:37.315+05:302009-06-13T23:56:37.315+05:30[[[ஊர்சுற்றி said...
நல்ல பதிவு...பகிர்வு.]]]
நன்...[[[ஊர்சுற்றி said...<br />நல்ல பதிவு...பகிர்வு.]]]<br /><br />நன்றி ஊர்சுற்றி ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29354701398890043932009-06-13T23:56:04.713+05:302009-06-13T23:56:04.713+05:30//S.A. நவாஸுதீன் said...
மிகவும் நெகிழ்ச்சியாக இரு...//S.A. நவாஸுதீன் said...<br />மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.//<br /><br />தங்களுடைய முதல் வருகைக்கு நன்றி நவாஸூதீன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19298845909978603602009-06-13T23:28:44.376+05:302009-06-13T23:28:44.376+05:30நல்ல பதிவு...பகிர்வு.நல்ல பதிவு...பகிர்வு.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7492291097721501512009-06-13T18:31:27.801+05:302009-06-13T18:31:27.801+05:30மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48686404364809043092009-06-12T19:04:55.099+05:302009-06-12T19:04:55.099+05:30[[[விக்னேஷ்வரி said...
நல்ல, கலைக்கு தன்னை முழுமைய...[[[விக்னேஷ்வரி said...<br />நல்ல, கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த நடிகை. பாவம்...]]]<br /><br />இந்தக் கலையுலக வாழக்கையே அவரது அழிவுக்கும் காரணமாகிவிட்டதுதான் சோகம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-2078481171067434352009-06-12T19:03:58.530+05:302009-06-12T19:03:58.530+05:30[[[எம்.ரிஷான் ஷெரீப் said...
நெகிழ வைத்த பதிவு !]]...[[[எம்.ரிஷான் ஷெரீப் said...<br />நெகிழ வைத்த பதிவு !]]]<br /><br />நன்றி ரிஷான்..<br /><br />உடம்பு எப்படியிருக்கு? சுகம்தானே..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-89114364022723588322009-06-12T19:03:08.874+05:302009-06-12T19:03:08.874+05:30[[[ananth said...
//இந்த பிரச்சினையைத் தீர்க்...[[[ananth said...<br /><br /> //இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன் ஆனந்த்..//<br /><br /> தங்கள் கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன். பல விஷயங்களை தீர ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டும் பார்க்கிறேன்.]]]<br /><br />நன்றி ஆனந்த்..<br /><br />பிரச்சினை தீர்ந்துவிட்டது..<br /><br />தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49461412183905994612009-06-12T19:02:28.237+05:302009-06-12T19:02:28.237+05:30[[[முரளிகண்ணன் said...
மனதை கனக்கச் செய்த பதிவு.]]...[[[முரளிகண்ணன் said...<br />மனதை கனக்கச் செய்த பதிவு.]]]<br /><br />நன்றி முரளி..<br /><br />அதனால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் இதயத்தில் முள்ளாய்க் குத்திக் கொண்டிருந்தது இந்த விஷயம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50563843973261310802009-06-12T16:27:28.373+05:302009-06-12T16:27:28.373+05:30நல்ல, கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த நடிகை. ப...நல்ல, கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த நடிகை. பாவம்...விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27916159595537331152009-06-12T16:13:26.166+05:302009-06-12T16:13:26.166+05:30நெகிழ வைத்த பதிவு !நெகிழ வைத்த பதிவு !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-36498109825234510712009-06-12T13:55:28.493+05:302009-06-12T13:55:28.493+05:30//இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன்...//இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன் ஆனந்த்..//<br /><br />தங்கள் கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன். பல விஷயங்களை தீர ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டும் பார்க்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-37003887854914465192009-06-12T12:41:20.881+05:302009-06-12T12:41:20.881+05:30மனதை கனக்கச் செய்த பதிவுமனதை கனக்கச் செய்த பதிவுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77581632361082073152009-06-12T11:40:00.117+05:302009-06-12T11:40:00.117+05:30[[[சரவணன் said...
பதிவுக்கு மிக்க நன்றி. நீங்கள் உ...[[[சரவணன் said...<br />பதிவுக்கு மிக்க நன்றி. நீங்கள் உண்மையாலுமே உண்மைத் தமிழன்தான். இன்னும் பல உணமைச் சம்பவங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.]]]<br /><br />மிக்க நன்றி சரவணன்..<br /><br />இங்கே ஒரு விஷயம்.. எனது இயற்பெயரும் சரவணன்தான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-38282347518315980422009-06-12T11:39:07.487+05:302009-06-12T11:39:07.487+05:30[[[ஷண்முகப்ரியன் said...
நல்ல உள்ளங்களையும் புற்று...[[[ஷண்முகப்ரியன் said...<br />நல்ல உள்ளங்களையும் புற்று நோய் விட்டு வைக்காது என்ற விபரீத உண்மையை விளங்க வைத்த அற்புதமான பெண்மணி.<br />இவ்வளவு நாள் கழித்து அவருக்கு அஞ்சலி செலுத்திய சரவணனுக்கு நன்றிகள்.]]]<br /><br />இயக்குநர் ஸார்..<br /><br />ஏற்கெனவே <br />http://truetamilans.blogspot.com/2008/10/blog-post_24.html - இந்தப் பதிவில் இவருடைய சொந்த வாழ்க்கைக் கதையான திரைக்கதா திரைப்படத்தினைப் பற்றி எழுதியுள்ளேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74130281024293986932009-06-12T10:59:00.266+05:302009-06-12T10:59:00.266+05:30பதிவுக்கு மிக்க நன்றி.
நீங்கள் உண்மையாலுமே உண்மைத்...பதிவுக்கு மிக்க நன்றி.<br />நீங்கள் உண்மையாலுமே உண்மைத் தமிழன் தான்.<br />இன்னும் பல உணமைச் சம்பவங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.சரவணன்https://www.blogger.com/profile/00946767676545456797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-62468508102515919612009-06-12T10:26:34.757+05:302009-06-12T10:26:34.757+05:30[[[Bhuvanesh said...
நல்ல பகிர்வு அண்ணே !! பல நேரங...[[[Bhuvanesh said...<br />நல்ல பகிர்வு அண்ணே !! பல நேரங்களில் இந்த மாதிரி கதைகள்தான் நமக்கு மன பலம் தரும்.]]]<br /><br />நன்றி புவனேஷ் தம்பி.. அதற்காகத்தான் இந்தப் பதிவு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5902037566099445692009-06-12T10:25:55.739+05:302009-06-12T10:25:55.739+05:30[[[Arun Kumar said...
அண்ணா நல்ல பதிவு. ஸ்ரீவித்யா...[[[Arun Kumar said...<br />அண்ணா நல்ல பதிவு. ஸ்ரீவித்யாவின் நல்ல குணம் படைத்தவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன். இவர் வாழ்க்கையில் பட்ட கழ்டங்கள் அந்த கடவுளக்கே பொறுக்காது]]]<br /><br />தம்பி அருண்..<br /><br />நல்லவர்களையே முருகன் அதிகம் சோதிக்கிறான்.. என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை. இவர் பட்ட கஷ்டங்களை ஒரு சாதாரண மனுஷிகூட பெறக்கூடாது என்றுதான் சொல்ல வேண்டும்.. பாவம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45313835982379089942009-06-12T10:24:33.543+05:302009-06-12T10:24:33.543+05:30[[[ananth said...
Page load ஆவது தாமதமாகிறது. நீண்...[[[ananth said...<br />Page load ஆவது தாமதமாகிறது. நீண்ட பதிவு போன்ற புகாருக்கு பதில் சொல்லும் விதமாக அண்ணன் இவற்றையேல்லாம் தாங்கிக் கொள்ளும் இதயம் வேண்டும் என்பதற்காக இந்த கதையை சொன்னார் போலும்.]]]<br /><br />இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன் ஆனந்த்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-36173270513337600222009-06-12T10:23:47.834+05:302009-06-12T10:23:47.834+05:30[[[goma said...
அவர் நடிப்பையும் மனதில் கொண்டு, உங...[[[goma said...<br />அவர் நடிப்பையும் மனதில் கொண்டு, உங்கள் பதிவையும் சேர்த்து வாசிக்கும் பொழுது sri வித்யாவின் சோக நடிப்போடு படம் பார்த்தாற்போல் இருந்தது.]]]<br /><br />நன்றி கோமா.. இந்த பீலிங் வரணும்ன்றதுக்காகத்தான் இவ்ளோ பில்டப்பு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com