tag:blogger.com,1999:blog-38352638.post7121036153453251899..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: சில பதிவர்கள் எழுதுவதெல்லாம் கருமமா..? மதிப்பீடு செய்யும் தகுதி யாருக்கு..?உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-38352638.post-56239641236436826792009-10-05T23:49:32.467+05:302009-10-05T23:49:32.467+05:30[[[ஹாலிவுட் பாலா said...
//என்னடா இது? இத்தனை பேர்...[[[ஹாலிவுட் பாலா said...<br />//என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. முக்கியமான ஆள் மட்டும் வரலையே..!//<br /><br />ஓக்கே...!! வந்துட்டேன்..! இப்ப இன்னா மேட்டரு??????]]]<br /><br />ம்.. வெத்தலைல சுண்ணாம்பு இல்லையாம்..!<br /><br />என்ன கேள்வி இது..? <br /><br />படிக்காமயே பின்னூட்டமா..? அட கண்றாவியே..!<br /><br />முருகா.. இந்த ஹாலிவுட் பாலாவை கொஞ்சம் தனியா கவனி.. அப்பத்தான் இந்த நக்கலெல்லாம் ஓடிப் போயிரும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-91881617452327407342009-10-05T20:21:04.161+05:302009-10-05T20:21:04.161+05:30////////
என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து ச...////////<br />என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. முக்கியமான ஆள் மட்டும் வரலையே..!<br />/////////<br /><br />ஓக்கே...!! வந்துட்டேன்..! இப்ப இன்னா மேட்டரு??????பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-11693153180552317432009-10-05T08:59:08.896+05:302009-10-05T08:59:08.896+05:30என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டு...என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. முக்கியமான ஆள் மட்டும் வரலையே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-42517579102789350822009-10-04T07:29:14.221+05:302009-10-04T07:29:14.221+05:30அது சரி அண்ணே..
உங்களுடைய ஆங்கிள்லேயும் நான் யோசி...அது சரி அண்ணே..<br /><br />உங்களுடைய ஆங்கிள்லேயும் நான் யோசிச்சுப் பார்த்துட்டேன்..! என் மனசு சமாதானமாக மாட்டேங்குது..<br /><br />நான் கால் குறையா? அரைகுறையான்னே தெரியாத நிலைல எந்தவித பதிவுக்கான கருத்தையும் முன் வைக்காமல் பொத்தாம் பொதுவாக அரைகுறைகள்ன்னு சொல்றது எனக்கு சரியா படலை..<br /><br />ஒரு கருத்து பரிமாற்றத்தில் அந்தக் கருத்து சரியா சொல்லப்படலைன்ற அர்த்தத்துல வாதாடும்போது வேண்ணா இந்த விமர்சனத்தை வைக்கலாம்.<br /><br />எதுவுமே இல்லாமல் பொதுவா சில பதிவர்கள் அப்படீன்னு சொல்லும்போது எனக்கு வந்த சந்தேகம் பலருக்கும் வர வாய்ப்புண்டு..!<br /><br />உங்களுடைய ஆங்கிள் நிச்சயம் குறிப்பிடத்தக்கது.. <br /><br />பாராட்டுக்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86845249833818450962009-10-04T07:24:54.146+05:302009-10-04T07:24:54.146+05:30[[[குரங்கு said...
cool cool true tamilan. none ha...[[[குரங்கு said...<br />cool cool true tamilan. none have rights to say like this. who ever begining will do like that.]]]<br /><br />இது அவருக்குப் புரியணுமே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25735799581744150172009-10-03T20:57:36.442+05:302009-10-03T20:57:36.442+05:30உண்மைத் தமிழன் அண்ணே,
ரொம்ப கோவமா இருக்கீங்க போலர...உண்மைத் தமிழன் அண்ணே,<br /><br />ரொம்ப கோவமா இருக்கீங்க போலருக்கு....கொஞ்சம் நிதானமா விவாதிக்கலாமா??<br /><br />உங்களுக்கு என்ன கோவம்னு எனக்கு புரியலை...அவர் அவரோட கருத்தை சொல்லியிருக்கார்...விமர்சனம்னு கூட வச்சிக்கலாம்..கடவுள், காந்திலருந்து ஆரம்பிச்சி நேத்தி வந்த ரித்தீஷ் குமார் வரை விமர்சிக்கப் படாதவங்கன்ன்னு யாரும் இல்லை....அப்புறம் பதிவுகளை மட்டும் விமர்சிக்க கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்??<br /><br />உண்மை தான்...அவங்கவங்க அவங்களுக்கு தெரிஞ்சதை எழுதறாங்க...ஒருத்தர் ஸ்டைல் இன்னொருத்தருக்கு வராது....சிலருக்கு உயர்ந்த இலக்கியம்னு நினைக்கிறது மத்தவங்களுக்கு குப்பையா தோணலாம்...ஆனா, பொதுவுல வைக்கும் போது அது குறித்து விமர்சனம் வரத்தானே செய்யும்??? பதிவர்களோட தனிப்பட்ட டைரியை படிச்சிட்டு இங்க யாரும் விமர்சனம் பண்ணலை(அப்படி செஞ்சா அது பெரிய தப்பு)....ஆனா, அவங்க பதிவுல எழுதும் போது விமர்சனம் வரத்தான் செய்யும்...<br /><br />கலக்கிட்டீங்க....சூப்பர்...தூள்...இப்படி மட்டும் தான் விமர்சனம் வரணுமா?? என்ன கருமாந்திரம்னும்னும் விமர்சனம் வரத்தானே செய்யும்??? அபபடி சொல்ல ஒரு தகுதி வேணும்னு எல்லாம் சொல்ல முடியாது...அது அந்த தனிப்பட்ட மனிதரின் கருத்து...அவ்வளவு தான??<br /><br />சினிமா, கடவுள், கருணாநிதி, மன்மோகன் சிங்குன்னு பதிவர்கள் விமர்சிக்காத விஷயம் இல்ல...அப்படி விமர்சனம் செய்றதில தப்பும் இல்ல...அப்ப அவங்களை பத்தி விமர்சிச்சா ஏன் உங்களுக்கு இவ்ளோ வருத்தம் அண்ணே??<br /><br />அய்யோ, கை வலிக்க எழுதறாங்க அப்படிங்கிறதுக்காக கலக்கல் தலன்னு மட்டும் தான் விமர்சனம் செய்யணுமா?? அரைகுறையா இருக்குன்னு யாருக்காவது தோன்றினா அதையும் சொல்லத் தான் செய்வாங்க இல்லையா??<br /><br />அது ஏன் அரைகுறை இல்லைன்னு விவாதம் செய்யலாம்...ஆனா, இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய என்ன தகுதியிருக்கு, எப்படி செய்யலாம்னு எப்படி சொல்ல முடியும்??<br /><br />என்னவோ போங்க...எனக்கு மனசுல பட்டதை சொல்லிட்டேன்....தப்பா எடுத்துக்காதீங்க....எனக்கு இந்த பதிவின் கருத்துல ஒப்புதல் இல்லைங்கிறதுனால நான் ஓட்டுப் போடலைண்ணே...<br /><br />(பி.கு. அரசியல் எழுதுபவர்கள், நாரசமாய் எழுதும் அரைகுறை கவிஞர்கள்னு படிச்சதும் எனக்கு கருணாநிதி ஞாபகம் வந்தது....நாரச கவுஜைகள் அவர் தான எழுதறாரு?? உங்களுக்கு வேற ஆங்கிள்ல புரிஞ்சிருக்கு...)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7837148026283406012009-10-03T20:51:15.526+05:302009-10-03T20:51:15.526+05:30cool cool true tamilan.
none have rights to say l...cool cool true tamilan.<br /><br />none have rights to say like this. who ever begining will do like that.குரங்குhttps://www.blogger.com/profile/10498625243984353155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-24437581893340144552009-10-03T20:21:10.279+05:302009-10-03T20:21:10.279+05:30[[[பின்னோக்கி said...
எதோ இந்த மாதிரி பதிவெல்லாம்...[[[பின்னோக்கி said...<br /><br />எதோ இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதப் போய்தான் தமிழ் இன்னம் வாழுது. ஆனா லக்கி அண்ணன் ஏன் இப்படி திட்டுனாருன்னு தெரியலை.<br /><br />அரசியல யார் வேணும்னாலும் விமர்சிக்கலாம். அது போல, யாருக்கு தினமும் எழுத முடியுதோ எழுதுங்கோ !!<br /><br />ஏங்க சினிமாவ பார்த்துட்டு ஒவ்வொருத்தரும் தன் கருத்த பக்கத்துல உள்ளவன்கிட்ட சொல்லுவான். இப்ப பதிவா போடுறான். விமர்சனத்துக்கு ஏது அளவுகோல்?]]]<br /><br />நல்லா சொன்னீங்க பின்னோக்கி ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88858319175088739932009-10-03T20:16:07.218+05:302009-10-03T20:16:07.218+05:30எதோ இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதப் போய் தான் தமிழ்...எதோ இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதப் போய் தான் தமிழ் இன்னம் வாழுது. ஆனா !! லக்கி அண்ணன் ஏன் இப்படி திட்டுனாருன்னு தெரியலை.<br /><br />அரசியல யார் வேணும்னாலும் விமர்சிக்கலாம். அது போல, யாருக்கு தினமும் எழுத முடியுதோ எழுதுங்கோ !!<br /><br />ஏங்க..சினிமாவ பார்த்துட்டு ஒவ்வொருத்தரும் தன் கருத்த பக்கத்துல உள்ளவன்கிட்ட சொல்லுவான். இப்ப பதிவா போடுறான். விமர்சனத்துக்கு ஏது அளவுகோல் ?பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-65734939807538294922009-10-03T20:06:15.692+05:302009-10-03T20:06:15.692+05:30[[[SanjaiGandhi said...
// ♥ தூயா ♥ Thooya ♥ ...[[[SanjaiGandhi said...<br /><br /> // ♥ தூயா ♥ Thooya ♥ said...<br /><br /> //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.<br /><br />//இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு//<br /><br /> கரெக்ட்.. உன் சமையல் பதிவுகளுக்கு நான் இதைதான் கடைபிடிக்கிறேன். அப்போ நான் நல்ல பிள்ளைதான்.:)]]]<br /><br />நோ.. நோ.. சமையல் கத்துக்க முடியாதுன்னு அடம் பிடிக்கும் கெட்ட பிள்ளை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75629250377202534932009-10-03T20:05:01.139+05:302009-10-03T20:05:01.139+05:30[[[SanjaiGandhi said...
//நான்கூட இடையில் நான...[[[SanjaiGandhi said...<br /><br /> //நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் நிறுத்தியிருந்தேன்.//<br /><br /> ஹ்ம்ம்.. அது ஒரு கனாக் காலம்.. அதை ஏன்ணே இப்போ ஞாபகப் ”படுத்தறிங்க”?]]]<br /><br />அடப்பாவி.. நான் எவ்ளோ பெரிய சோகத்தை அந்த ரெண்டு வரில அடக்கியிருக்கேன்.. <br /><br />உனக்கு படுத்துற மாதிரியிருக்கா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35504484826484499722009-10-03T20:04:13.596+05:302009-10-03T20:04:13.596+05:30[[[நல்லதந்தி said...
//jeevaflora said...
நிறை கு...[[[நல்லதந்தி said...<br /><br />//jeevaflora said...<br />நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை.//<br /><br />லக்கு விழுந்த சாரி.. டொக்கு விழுந்த (குடத்தைச் சொல்கிறேன்)அரை குறைக் குடங்கள்தாம் எப்போதும் தழும்புகின்றன!, என்று சொல்லாமல் சொற்களின் மேன்மை தெரிந்து நன்றாக உபயோகிக்கின்றீர்கள். இப்படி நாசுக்காக குத்திக் காட்டிய உங்கள் திறமையே திறமை!...]]]<br /><br />அவர் திறமை அது.. உமது திறமை வெளிப்படையாக்குவது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-69546494734504602102009-10-03T20:03:19.847+05:302009-10-03T20:03:19.847+05:30[[[ஊடகன் said...
அருமை தோழா!]]]
நன்றி தோழா..![[[ஊடகன் said...<br />அருமை தோழா!]]]<br /><br />நன்றி தோழா..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71242586635698195232009-10-03T18:12:54.786+05:302009-10-03T18:12:54.786+05:30// ♥ தூயா ♥ Thooya ♥ said...
//பதிவர்களின் கர...// ♥ தூயா ♥ Thooya ♥ said...<br /><br /> //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.<br /> //<br /><br /> இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு//<br /><br />கரெக்ட்.. உன் சமையல் பதிவுகளுக்கு நான் இதைதான் கடைபிடிக்கிறேன். அப்போ நான் நல்ல பிள்ளை தான். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-78833838587465844422009-10-03T18:09:35.445+05:302009-10-03T18:09:35.445+05:30//நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் ந...//நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் நிறுத்தியிருந்தேன்.//<br /><br />ஹ்ம்ம்.. அது ஒரு கனாக் காலம்.. அதை ஏன்ணே இப்போ ஞாபகப் ”படுத்தறிங்க”?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-34837156928871387832009-10-03T17:49:49.981+05:302009-10-03T17:49:49.981+05:30// jeevaflora said...
நிறை குடங்கள் மட்டுமல்ல காலி...// jeevaflora said...<br />நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை.//<br /><br />லக்கு விழுந்த சாரி.. டொக்கு விழுந்த (குடத்தைச் சொல்கிறேன்)அரை குறைக் குடங்கள்தாம் எப்போதும் தழும்புகின்றன!, என்று சொல்லாமல் சொற்களின் மேன்மை தெரிந்து நன்றாக உபயோகிக்கின்றீர்கள். இப்படி நாசுக்காக குத்திக் காட்டிய உங்கள் திறமையே திறமை!...நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-66180007395493974542009-10-03T15:55:47.576+05:302009-10-03T15:55:47.576+05:30அருமை தோழா........!அருமை தோழா........!ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-3358745780297023862009-10-03T15:16:28.395+05:302009-10-03T15:16:28.395+05:30[[[jeevaflora said...
நிறை குடங்கள் மட்டுமல்ல காலி...[[[jeevaflora said...<br />நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை. ஏன் இவ்வளவு கோபம்? கூல் டவுன்.]]]<br /><br />கோபமில்லை ஜீவா.. ரொம்ப கூலாகத்தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-68914215406894381412009-10-03T15:15:40.865+05:302009-10-03T15:15:40.865+05:30[[[ஷாகுல் said...
//பதிவர்களின் கருத்து பிடிக்காவி...[[[ஷாகுல் said...<br />//பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.//<br /><br />வழிமொழிகிறேன்]]]<br /><br />இதனை ஒருவர் பாக்கிவிடாமல் அனைவரும் பின்பற்றினால் கூச்சல், குழப்பம் வராது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86963683425695673322009-10-03T15:14:43.599+05:302009-10-03T15:14:43.599+05:30[[[siva said...
சரீய்ய்ய்ய்...
நான் நல்ல...[[[siva said...<br /><br /> சரீய்ய்ய்ய்...<br /><br /> நான் நல்லதனமாதானே கமெண்ட் போட்டேன்... அதும் உண்மையைச் சொல்லியிருந்தேனே உண்மைத் தமிழன் சார்...<br /><br /> அதை ஏன் தூக்கிட்டீங்க!<br /><br /> -சிவா]]]<br /><br />கடைசி வார்த்தை சரியில்லை சிவா..!<br /><br />விடுங்க..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79369017868081571762009-10-03T14:55:13.795+05:302009-10-03T14:55:13.795+05:30நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவ...நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை.ஏன் இவ்வளவு கோபம்?கூல் டவுன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64817390214635877742009-10-03T14:30:20.753+05:302009-10-03T14:30:20.753+05:30//பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்...//பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.<br />//<br /><br />வழிமொழிகிறேன்ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-23504415013696801222009-10-03T14:20:42.461+05:302009-10-03T14:20:42.461+05:30சரீய்ய்ய்ய்...
நான் நல்லதனமாதானே கமெண்ட் போட்டேன்...சரீய்ய்ய்ய்...<br /><br />நான் நல்லதனமாதானே கமெண்ட் போட்டேன்... அதும் உண்மையைச் சொல்லியிருந்தேனே உண்மைத் தமிழன் சார்...<br /><br />அதை ஏன் தூக்கிட்டீங்க!<br /><br />-சிவாSivahttps://www.blogger.com/profile/04445590561020989888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57990204042022556022009-10-03T14:00:04.891+05:302009-10-03T14:00:04.891+05:30[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
செம கலெகசன்]]]
அ...[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br />செம கலெகசன்]]]<br /><br />அடப் போங்க பிரதர்.. ஆரோக்கியமான விவாதமா வரலியே..?<br /><br />வினவு தளத்துல போய் பாருங்க.. என்ன நடக்குதுன்னு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49069635743268179152009-10-03T13:59:16.961+05:302009-10-03T13:59:16.961+05:30///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நானும் போடுவேனுல்...///Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br />நானும் போடுவேனுல்ல 2 ஓட்டு///<br /><br />ஒரு நல்ல ஓட்டு.. ஒரு கள்ள ஓட்டா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com