tag:blogger.com,1999:blog-38352638.post6189619828696976506..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழாஉண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-38352638.post-73958139564703901882011-07-12T12:43:50.044+05:302011-07-12T12:43:50.044+05:30See who owns typepad.com or any other website:
ht...See who owns <a href="http://whois.domaintasks.com/typepad.com" rel="nofollow">typepad.com</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/typepad.com" rel="nofollow">http://whois.domaintasks.com/typepad.com</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-80355630960036358822009-07-21T03:10:53.341+05:302009-07-21T03:10:53.341+05:30உங்களை முன் உதாரணம் காட்டி என்னை பழி எடுத்துக்கொண்...உங்களை முன் உதாரணம் காட்டி என்னை பழி எடுத்துக்கொண்டுருக்கிறார் திரு சுந்தர் ராமன் (அது ஒரு கனா காலம்). காரணம் என்னுடைய நீள் பதிவுகள.<br /><br /><br />இரண்டு நாட்களாக முயற்சித்து போது எங்கங்கேயோ கூட்டிப் போய்கின்றதே தவிர நான் விரும்பியபடி இந்த நடு இரவில் தான் உள்ளே வர முடிந்தது.<br /><br /><br />நான் பரவாயில்லை போலும். ஆனாலும் அத்தனையும் சுவராஸ்மாக இருக்கிறது. எத்தனை பொருள். எத்தனை விஷயங்கள். சகலகலா வித்தகரோ?<br /><br /><br />ஆனாலும் நான் விரும்பும் விஷயங்கள் இல்லாத வரையில் எந்தக் கருத்தும் எவர் மீதும் திணிப்பது இல்லை. நான் மனதில் உள்ளே வைத்துள்ள இந்த மக்கள் தொலைக்காட்சி குறித்து உங்கள் பதிவு பார்த்ததும் அதிக சந்தோஷம். அதுவும் உங்கள் தொடக்க வார்த்தைகள் அத்தனையும் உண்மை.<br /><br /><br />இந்த அதிகாலை 3,30 மணி அளவில் ஓடிக்கொண்டுருப்பது அந்த மக்கள் தொலைக்காட்சி தான்.<br /><br /><br />ரீட்டா பகுகுணா செய்தி ஓடிக்கொண்டுருக்கிறது. காது மட்டும் கேட்டுக்கொண்டுருக்கிறது.<br /><br /><br />நீங்கள் குறிப்பிட்டுருக்கும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவன் என்ற முறையில் தரம் குறித்து அக்கறை கொண்டவன் என்ற முறையில் அவர்களின் வழிமுறைகள் குறித்து ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் " மக்கள் தொலைக்காட்சி " தமிழன் வாழும் கடைசி காலம் வரையிலும் உயிரை (பொருளாதாரம்) மற்றும் நம்பகத்தன்மை ( தென் மாவட்டங்கள் முழுவதும் வருவதே இல்லை. நன்றி................?) கையில் பிடித்துக்கொண்டு தொண்டு செய்ய வேண்டும். கவலையில்<br /><br /><br />ஜோதிஜி<br /><br /><br />தேவியர் இல்லம்<br /><br />திருப்பூர்.<br /><br />http://texlords.wordpress.comஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com