tag:blogger.com,1999:blog-38352638.post4654935695719842875..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: ஆறாவது அறிவு யாருக்கு இருக்கு..?உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-38352638.post-44646112418837171112011-07-12T12:45:36.280+05:302011-07-12T12:45:36.280+05:30See who owns promotedprofits.com or any other web...See who owns <a href="http://whois.domaintasks.com/promotedprofits.com" rel="nofollow">promotedprofits.com</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/promotedprofits.com" rel="nofollow">http://whois.domaintasks.com/promotedprofits.com</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81438393554199507842008-07-22T11:18:00.000+05:302008-07-22T11:18:00.000+05:30//babu said... மனிதர்களின் கோர முகத்தை காட்டிய இந்...//babu said... <BR/>மனிதர்களின் கோர முகத்தை காட்டிய இந்த காட்சி போல மிருகத்தின் மென்மையான குணத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சி animal planet இல் பார்த்தேன். அது பற்றிய பதிவு இங்கே. http://nallananban-babu.blogspot.com/2008/07/blog-post_12.html//<BR/><BR/>நன்றி பாபு ஸார்.. <BR/><BR/>நான் இது பற்றிய செய்திகளை தினசரிகளில் படித்தேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40941642232899064842008-07-22T09:21:00.000+05:302008-07-22T09:21:00.000+05:30மனிதர்களின் கோர முகத்தை காட்டிய இந்த காட்சி போல மி...மனிதர்களின் கோர முகத்தை காட்டிய இந்த காட்சி போல மிருகத்தின் மென்மையான குணத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சி animal planet இல் பார்த்தேன்.<BR/>அது பற்றிய பதிவு இங்கே.<BR/>http://nallananban-babu.blogspot.com/2008/07/blog-post_12.htmlபாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-84230420342533150702008-07-01T10:19:00.000+05:302008-07-01T10:19:00.000+05:30///Anonymous said... //Anonymous said... {{இப்போது...///Anonymous said... <BR/>//Anonymous said... <BR/>{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}<BR/>செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே//<BR/>இது மாதிரி பின்னூட்டங்களை தடை செய்யலாமே? ரசனை இல்லா............///<BR/><BR/>தடை செய்யலாம்தான்.. எல்லாம் ஒரு காரணம்தான்.. அந்த 'முருக'னுக்கே இது தெரியுமே..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-17044149051711003022008-07-01T10:17:00.000+05:302008-07-01T10:17:00.000+05:30//Anonymous said... {{இப்போது எனக்கு சுத்தமாகப் பு...//Anonymous said... <BR/>{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}<BR/>செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே.//<BR/><BR/>ஏன் இன்னிக்கு இம்புட்டு லேட்டு? எப்பவும் முதல் ஆளா வருவியே முருகா.. இன்னிக்கு 1 நாள் லேட்டா வந்திருக்கியேப்பூ..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50936853722024164912008-07-01T10:16:00.000+05:302008-07-01T10:16:00.000+05:30//உங்கள் தமிழன் said... //சில தினங்களுக்கு முன்பாக...//உங்கள் தமிழன் said... <BR/>//சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.//<BR/>பதிவு போட சரக்கில்லேன்னா இப்படியா அநியாயம் பண்ணுறது?///<BR/><BR/>என்னய்யா இது அக்கிரமமா இருக்குது..? எது அநியாயம்? நான் விருந்து சாப்பிட போனதா? இல்லாட்டி அந்த சேனலை பார்த்ததா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-15081493118036715232008-07-01T10:14:00.000+05:302008-07-01T10:14:00.000+05:30//சரவணன் said... பதிவுக்கு நன்றி. உங்கள் வருத்தத்த...//சரவணன் said... <BR/>பதிவுக்கு நன்றி. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன். மிகக் கொடூரமான வேட்டையை படமாக்கி கொடுத்தால்தான் அவருக்கு அதிக பணம் மீடியாவில் கிடைக்கும். அதை ஒளிபரப்பினால்தான் அந்த டிவி மக்களால் பார்கப்படும். மக்களால் அதிகம் பார்கப்படும் நிகழ்ச்சிக்கே விளம்பரம் கொடுப்பார்கள். உண்மைத்தமிழன் அவர்களே இதில் நீங்கள் தவறை யாரிடம் கூறப்போகிறீர்கள்.//<BR/><BR/>வேறு யாரிடம் மக்களிடம்தான்.. <BR/><BR/>//சந்தை என்பது நாம் காய்கறி வாங்குமிடம் மட்டுமல்ல இது போல வாழ்வின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து விட்டது, இங்கு வலியது வெல்லும் என்பது மட்டுமே தாரகமந்திரம். தினத்தந்தி ஏன் கொடூரமான செய்திகளையே வெளியிடுகிறது என்று முன்பெல்லாம் விவாதிப்போம். நல்ல செய்தி நடக்குற இடத்துல நிருபருக்கு என்ன வேலை அப்படின்னு சொல்லுவாங்க. அதன் அடுத்த பரிமாணம்தான் இது.//<BR/><BR/>அது நடந்து விட்ட நிகழ்வை வெளிப்படுத்துவது. இது அப்படி நடக்க வைத்து அதனை செய்தியாக்கி பணம் சம்பாதிக்க நினைப்பது. கொலை செய்வதற்குச் சமமான செயல் அல்லவா.<BR/><BR/>//உங்களுக்குத் தெரியுமா வயதான தலைவர்களுக்கு இரங்கல் செய்தி மற்றும் புகைப்படங்கள் ஒவ்வொரு பத்திரிகை ஆஃபிசிலும் தயாரக இருக்கும்.//<BR/><BR/>இருக்கிறது. அது அவர்களது வேலை.. நானே தயார் செய்து கொடுத்திருக்கிறேன். பத்திரிகை வேலை என்பதே அதுதானே..<BR/><BR/>//என்ன அவுட் ஆஃப் பார்ம்ல இருக்கீங்களா பதிவு இவ்வளவு சின்னதா இருக்கு.:-)//<BR/><BR/>போதும்.. இதுக்கே மனசு வரல.. பாவம் அந்த மாடு.. உன் வயித்தைக் கிழிச்சு குடலை உருவிருவேன் என்று சின்ன புள்ளைகளிடம் விளையாட்டாகப் பேசும்போது வருகின்ற வார்த்தைகள்.. இதை எழுதும்போது வர மறுத்தது. உடல் கிழிக்கப்பட்டு கொண்டிருக்க அந்த வேதனையை உணர்ந்தபடியே கொஞ்சம், கொஞ்சமாக செத்த அந்த மாட்டின் நிலைமையை நினைத்தால்.. போதுமடா சாமி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77140961640376875632008-07-01T10:09:00.000+05:302008-07-01T10:09:00.000+05:30//SP.VR. SUBBIAH said... Excellent narration of th...//SP.VR. SUBBIAH said... <BR/>Excellent narration of the scene you had seen in the television. Keep it up oonaa thaanaa!//<BR/><BR/>Thanks Vaathiyaarea..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77231656467411276032008-07-01T10:08:00.000+05:302008-07-01T10:08:00.000+05:30//ஜீவன் said... இதே மேற்கத்தியவர்கள்தான், நாய்க்கு...//ஜீவன் said... <BR/>இதே மேற்கத்தியவர்கள்தான், நாய்க்கு கண் ஆப்பரேசன் செய்வது, நடக்க முடியாத பன்றிக்கு, காலில் ஷூ மாட்டுவது போன்ற , அபிரிதமான ஜீவகாருண்யத்தையும் காண்பிக்கிறார்கள்.. ஒன்னுமே புரியல..//<BR/><BR/>மேற்கத்தியவர்கள் என்றில்லை ஜீவன்.. எல்லா நாட்டிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். வியாபாரிகளும் இருக்கிறார்கள். <BR/><BR/>இப்போது இதனை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் போலும்.. <BR/><BR/>விலங்குகளுக்கு உதவி செய்கிறவர்கள் விலங்குகள் மேல் பிரியம் கொண்ட தனி மனிதர்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-23021663568173204572008-07-01T10:07:00.000+05:302008-07-01T10:07:00.000+05:30//கிரி said... வழிமொழிகிறேன்.//நன்றி கிரி ஸார்..//...//கிரி said... <BR/>வழிமொழிகிறேன்.//<BR/><BR/>நன்றி கிரி ஸார்..<BR/><BR/>//செல்வன் said... <BR/>உங்கள் வருத்தத்தில் நானும் பங்குகொள்கிறேன். பாவம் அந்த மாடு.//<BR/><BR/>உண்மைதான் செல்வன்.. மாட்டிற்கு கொம்பு கொடுத்தும் என்ன புண்ணியம்.. இந்த முருகனின் மேல் எனக்கு அசாத்தியமான கோபம் வருகிறது.. <BR/><BR/>அதே சேனலில் வேறொரு நாள் ஒரு முள்ளம்பன்றியை பெண் சிங்கம் ஒன்று கடித்து சாகடிக்க பெரும் முயற்சி செய்தது.. ஆனால் முள்ளம்பன்றியின் முட்கள் சிங்கத்தை பாடாய் படுத்திவிட.. போய்த் தொலை என்று விட்டுவிட்டு, தன் வாயில் குத்தியிருந்த முட்களை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு ஒதுங்கிக் கொண்டது சிங்கம். இந்த அளவுகூட பயன்படாத அந்த கொம்பை கொடுத்து என்ன புண்ணியம்..?<BR/><BR/>//ச்சின்னப் பையன் said... <BR/>வருத்தமான விஷயம்தான்.:-((((//<BR/><BR/>நன்றி ச்சின்னப் பையன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86864365194220444912008-07-01T10:03:00.000+05:302008-07-01T10:03:00.000+05:30//கூடுதுறை said... சட்டாம்பிள்ளை அவர்களே!நமது வாத்...//கூடுதுறை said... <BR/>சட்டாம்பிள்ளை அவர்களே!<BR/>நமது வாத்தியாரின் பதிவிற்கு எளிய வழி ஏற்படுத்தியுள்ளேன் பார்த்து விட்டு தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.நன்றாக இருந்தால் வாத்தியரிடம் கூறி இப்பதிவிற்கு ஒரு லிங்க் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள்.<BR/>http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.html<BR/>நன்றி//<BR/><BR/>கூடுதுறை அவர்களே.. நம்ம வாத்தியாருக்கு சிபாரிசு என்பதே பிடிக்காது.. அவருக்கு அனைத்து மாணவர்களும் ஒன்றுதான். அவர் நமக்குள் பேதம் பார்ப்பதில்லை.. வாத்தியாருக்கே விளம்பரம் கொடுக்கும் நல்ல மாணவன் என்ற பெயர் எடுத்துவிட்டீர்கள்.. <BR/><BR/>வாழ்க வளமுடன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28642919420256873762008-06-30T19:46:00.000+05:302008-06-30T19:46:00.000+05:30Anonymous said... {{இப்போது எனக்கு சுத்தமாகப் புரி...Anonymous said... <BR/>{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}<BR/><BR/>செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே<BR/><BR/>திங்கள், ஜூன் 30, 2008 மதியம் 3:41:00 <BR/><BR/>இது மாதிரி பின்னூட்டங்களை தடை செய்யலாமே?ரசனை இல்லா............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-66611390366322236192008-06-30T15:41:00.000+05:302008-06-30T15:41:00.000+05:30{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}செவுட்டு...{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}<BR/><BR/>செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-82198039322386909432008-06-30T15:02:00.000+05:302008-06-30T15:02:00.000+05:30//சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற...//சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.//<BR/><BR/>பதிவு போட சரக்கில்லேன்னா இப்படியா அநியாயம் பண்ணுறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25883184497785176992008-06-30T11:15:00.000+05:302008-06-30T11:15:00.000+05:30பதிவுக்கு நன்றி. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிற...பதிவுக்கு நன்றி. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.<BR/><BR/>மிகக் கொடூரமான வேட்டையை படமாக்கி கொடுத்தால்தான் அவருக்கு அதிக பணம் மீடியாவில் கிடைக்கும். அதை ஒளிபரப்பினால்தான் அந்த டிவி மக்களால் பார்கப்படும். மக்களால் அதிகம் பார்கப்படும் நிகழ்ச்சிக்கே விளம்பரம் கொடுப்பார்கள். உண்மைத்தமிழன் அவர்களே இதில் நீங்கள் தவறை யாரிடம் கூறப்போகிறீர்கள். <BR/><BR/>சந்தை என்பது நாம் காய்கறி வாங்குமிடம் மட்டுமல்ல இது போல வாழ்வின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து விட்டது, இங்கு வலியது வெல்லும் என்பது மட்டுமே தாரகமந்திரம். <BR/><BR/>தினத்தந்தி ஏன் கொடூரமான செய்திகளையே வெளியிடுகிறது என்று முன்பெல்லாம் விவாதிப்போம். நல்ல செய்தி நடக்குற இடத்துல நிருபருக்கு என்ன வேலை அப்படின்னு சொல்லுவாங்க. அதன் அடுத்த பரிமாணம்தான் இது.<BR/><BR/>உங்களுக்குத் தெரியுமா வயதான தலைவர்களுக்கு இரங்கல் செய்தி மற்றும் புகைப்படங்கள் ஒவ்வொரு பத்திரிகை ஆஃபிசிலும் தயாரக இருக்கும். <BR/><BR/>என்ன அவுட் ஆஃப் பார்ம்ல இருக்கீங்களா பதிவு இவ்வளவு சின்னதா இருக்கு. :-)<BR/><BR/>சரவணன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88387900342025198962008-06-29T20:33:00.000+05:302008-06-29T20:33:00.000+05:30////இப்போதுதான் புரிந்தது இப்படியொரு விரட்டி கொலை ...////இப்போதுதான் புரிந்தது இப்படியொரு விரட்டி கொலை செய்யுதல் போன்ற காட்சிகளை எடுக்க வேண்டி இவர்களே அந்த மாட்டிற்கு சிறிது நேர உயிர்ப்பிச்சை கொடுத்து பின்பு தங்களது படப்பிடிப்பிற்காக அதனை பலி கொடுக்கிறார்கள் என்று..<BR/><BR/>இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?///<BR/><BR/>Excellent narration of the scene you had seen in the television.<BR/><BR/>Keep it up oonaa thaanaa!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-68499394548190772922008-06-29T20:17:00.000+05:302008-06-29T20:17:00.000+05:30இதே மேற்கத்தியவர்கள் தான், நாய்க்கு கண் ஆப்பரேசன் ...இதே மேற்கத்தியவர்கள் தான், நாய்க்கு கண் ஆப்பரேசன் செய்வது, நடக்க முடியாத பன்றிக்கு, காலில் ஷூ மாட்டுவது போன்ற , அபிரிதமான ஜீவகாருண்யத்தையும் காண்பிக்கிறார்கள்..<BR/>ஒன்னுமே புரியல..Sivaramhttps://www.blogger.com/profile/05545222188309068721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-53126371063954393492008-06-29T20:16:00.000+05:302008-06-29T20:16:00.000+05:30வருத்தமான விஷயம்தான். :-((((வருத்தமான விஷயம்தான். :-((((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-46879024005468540382008-06-29T12:10:00.000+05:302008-06-29T12:10:00.000+05:30/இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான்.../இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?/<BR/><BR/>உங்கள் வருத்தத்தில் நானும் பங்குகொள்கிறேன்.<BR/><BR/>பாவம் அந்த மாடு.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-83926884924380757712008-06-28T18:10:00.000+05:302008-06-28T18:10:00.000+05:30//இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான...//இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?//<BR/><BR/>வழிமொழிகிறேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-39492055107444452882008-06-28T17:57:00.000+05:302008-06-28T17:57:00.000+05:30சட்டாம்பிள்ளை அவர்களே!நமது வாத்தியாரின் பதிவிற்கு ...சட்டாம்பிள்ளை அவர்களே!<BR/><BR/>நமது வாத்தியாரின் பதிவிற்கு எளிய வழி ஏற்படுத்தியுள்ளேன் பார்த்து விட்டு தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.<BR/><BR/>நன்றாக இருந்தால் வாத்தியரிடம் கூறி இப்பதிவிற்கு ஒரு லிங்க் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள்<BR/><BR/>http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.html<BR/><BR/>நன்றிகூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-44932667899356951802008-06-28T17:51:00.000+05:302008-06-28T17:51:00.000+05:30And also we ensure that when we enter in this spec...And also we ensure that when we enter in this specific blog site we see to it that the topic was cool to discuss and not a boring one.Anonymousnoreply@blogger.com