tag:blogger.com,1999:blog-38352638.post4634453146083346724..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: ராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-38352638.post-70986858236573146002011-07-12T12:43:01.695+05:302011-07-12T12:43:01.695+05:30See who owns danemedical.com or any other website...See who owns <a href="http://whois.domaintasks.com/danemedical.com" rel="nofollow">danemedical.com</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/danemedical.com" rel="nofollow">http://whois.domaintasks.com/danemedical.com</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-38434339902758118602008-09-26T21:31:00.000+05:302008-09-26T21:31:00.000+05:30//சேவியர் said... பார்க்க வேண்டும் என நினைத்திருக்...//சேவியர் said... <BR/>பார்க்க வேண்டும் என நினைத்திருக்கும் படம். நீளமாக இருந்தாலும் தெளிவான விமர்சனம். எடுத்தோ, கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாய் அலசியிருக்கிறீர்கள்.!//<BR/><BR/>அவசியம் பார்க்க வேண்டிய படம் சேவியர்.. <BR/><BR/>ஒரு திரைப்படமெனில் வெற்று கொண்டாட்டத்திற்காக மட்டுமே இருந்துவிடக் கூடாது.. ஏதோ ஒன்றை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்.<BR/><BR/>இந்தத் திரைப்படத்தில் வரும் நாயகிகளை நம் வீட்டுப் பெண்களாக ஒரு நிமிடம் யோசித்தால் உண்மையான வாழக்கை புரிகிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-44281856617146218962008-09-26T11:14:00.000+05:302008-09-26T11:14:00.000+05:30பார்க்க வேண்டும் என நினைத்திருக்கும் படம். நீளமாக...பார்க்க வேண்டும் என நினைத்திருக்கும் படம். <BR/><BR/>நீளமாக இருந்தாலும் தெளிவான விமர்சனம். எடுத்தோ, கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாய் அலசியிருக்கிறீர்கள். !சேவியர்https://www.blogger.com/profile/03631583050470778620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57457381852325668372008-09-22T15:08:00.000+05:302008-09-22T15:08:00.000+05:30//அவனும் அவளும் said... தருமி சார், அவர் தான் பதில...//அவனும் அவளும் said... <BR/>தருமி சார், அவர் தான் பதில் சொல்லி இருக்காரே. இவருக்கு சொல்லி குடுத்த வாத்தி மட்டும் இல்ல கூட படிச்ச பசங்களையும் கொல்லனும்.....//<BR/><BR/>ஏன் சாமி இந்தக் கொலை வெறி..? படத்தைப் பார்க்க முடியாதவங்க கதையையாவது முழுசா தெரிஞ்சுக்குவாங்கள்ல.. கொஞ்சம் புரிஞ்சுக்குங்க சாமி..<BR/><BR/>//இந்த மாதிரி ஒரு தியாக / தொலைநோக்கு பார்வையோட இருக்கற இவர உயிரோட விட கூடாது.// <BR/><BR/>இதைத்தான் என் அப்பன் முருகனிடம் தினமும் சொல்லிக்கிட்டிருக்கேன்.. கூப்பிடுறா.. கூப்பிடுறான்னு.. மாட்டேன்றான்.. நீங்களாவது ஏதாவது செய்யுங்களேன்..<BR/><BR/>//அடுத்த முறை பதிவர் சந்திப்புல குருவி/குசேலன்/நாயகன் டி வி டி பரிசா கொடுக்கும்படி ஆதிஷாகிட்ட கேட்டுக்கறேன். அதுல வெற்றி கிடைக்காட்டி, இவரு எழுதினதையே ஒரு புத்தகமா கொடுத்துடலாம்.//<BR/><BR/>குசேலன் ஓகே.. குருவி, நாயகன் ரெண்டையும் நான் பார்க்காமல் தப்பிவிட்டேன். ஸோ.. பயமில்லை.. கொடுத்தாலும் பார்க்க மாட்டேன்.. <BR/><BR/>தம்பி ஆதிஷாதான் என்னைக் கொலை செய்யப் போறார்ன்னா நான் அதுக்குக் கொஞ்சம் கொடுத்து வைச்சிருக்கணும்.. வெல்கம் தம்பி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48200477344618431762008-09-22T15:03:00.000+05:302008-09-22T15:03:00.000+05:30//Arulraj said... உங்க பதிவ பார்த்துட்டு நல்லா இரு...//Arulraj said... <BR/>உங்க பதிவ பார்த்துட்டு நல்லா இருக்கும்னு போன.......! பசுபதி & நிதின் சத்யா ஓகே... அய்யோ சேரன் சார் இன்னும் எத்தன படத்துல ஒரே மாதிரி நடிப்பிங்க...!மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்..... this is my opinion..//<BR/><BR/>நல்லாத்தான இருக்கு.. <BR/><BR/>சேரன் நடிப்பு வெகு இயல்பாகத்தான் இருக்கு. அவருக்குள் இருப்பது எதுவோ அதுதான் வெளி வரும். ஒன்று யோசித்துப் பாருங்கள்.. சேரனைத் தவிர வேறு ஒரு ஹீரோவை இந்தக் கதைக்கு பயன்படுத்தியிருக்க முடியுமா..? அப்படியே வேறு யாரையாவது போட்டிருந்தால், அவர்களுக்காக கதையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும், குத்துப் பாடல்களையும் வைத்து கதை கன்றாவியாக மாறியிருக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-13842466864766648602008-09-22T11:05:00.000+05:302008-09-22T11:05:00.000+05:30//SP.VR. SUBBIAH said... படத்திற்கு திரைக்கதை எழுத...//SP.VR. SUBBIAH said... <BR/>படத்திற்கு திரைக்கதை எழுதியவர்கூட இத்தனை விவரமாக எழுதியிருப்பாரா என்று சந்தேகப் படும் அளவிற்கு எவ்வளவு நீளப் பதிவு! எப்படித்தான் இவ்வளவு (பக்கம் பக்கமாக) எழுத முடிகிறதோ? அந்த மலையாண்டிக்கே வெளிச்சம்!//<BR/><BR/>வாத்தியாரே.. உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க.. இதைவிட நீளமான பதிவை நீங்க எழுதியதே இல்லையா..? சும்மா கூட்டத்தோட சேர்ந்து கும்மாதீங்க ஐயா..<BR/><BR/>அப்புறம் நீங்க எப்பங்க ஐயா உங்களுடைய பொண்ணு பார்க்கப் போன அனுவபத்தைச் சொல்லப் போறீங்க. கண்டிப்பா சொல்லணுமாக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-68487611228160721492008-09-22T11:03:00.000+05:302008-09-22T11:03:00.000+05:30//SurveySan said... திரைக்கதை கணக்கா விமர்சனம் எழு...//SurveySan said... <BR/>திரைக்கதை கணக்கா விமர்சனம் எழுதியிருக்கீங்க. பாதி படிச்சேன், நல்லா இருக்கு. படம் பாத்துட்டு, மிச்சத்தை படிக்கறேன்;)//<BR/><BR/>படிங்க சாமி.. அப்புறமா பாருங்க.. அதுக்கப்புறமா உங்க விமர்சனத்தை வைங்க சாமி.. கடைசியா உங்களுடைய பொண்ணு பார்க்கப் போன அனுவபத்தையும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க சாமி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-85701161194068237682008-09-22T11:02:00.000+05:302008-09-22T11:02:00.000+05:30//Kamal said... தலைவா நான் ரொம்ப சின்னவன்....எனது ...//Kamal said... <BR/>தலைவா நான் ரொம்ப சின்னவன்....எனது பின்னோத்திற்கும் உங்கள் பதிலை பாத்து மிகவும் மகிழ்ந்தேன்...//<BR/><BR/>நானும் ச்சின்னப் பையன்தான் கமல் ஸார்..<BR/><BR/>//நானும் முயற்சி செய்கிறேன்...நேரம் கிடைத்தால் என பதிவையும் படித்து கருத்து சொல்லவும்....மற்றபடி இந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பேன் என்று உறுதி சொல்கிறேன் :))))//<BR/><BR/>சந்தோஷம்.. விமர்சனம் எழுதுங்கள்.. நிச்சயம் நான் அதனை வாசித்து எனது கருத்தை சொல்லுவேன்..<BR/><BR/>//ஆனால் dvd இல்தான் முடியும் மன்னித்து கொள்ளுங்கள்...//<BR/><BR/>இதுக்கு எதுக்கு சாமி மன்னிப்புன்னு பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு.. யாருக்கு எப்படி முடியுதோ அப்படித்தான் செய்யணும்.. எதுல பார்த்தா என்ன..? பார்த்தால் சரி.. பாருங்கள்.. <BR/><BR/>வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25937406088359273892008-09-22T10:59:00.000+05:302008-09-22T10:59:00.000+05:30//தருமி said... பதிவையும் சரி, பின்னூட்டங்களையும் ...//தருமி said... <BR/>பதிவையும் சரி, பின்னூட்டங்களையும் சரி முழுதாக வாசிக்கவில்லை. காரணம்: //விமர்சனம் என்றால் முழு கதையையும் / சம்பவங்களையும் எழுதனும்னு உங்களுக்கு யார் சொன்னது ?//<BR/>ஏங்க இப்படி? கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதினாதான் பட விமர்சனம்னு உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வாத்தி யாரு?//<BR/><BR/>யாரும் சொல்லித் தரலை வாத்தி யாரே.. சும்மா நானாத்தான் உண்மைத்தமிழனின் விமர்சனம் இப்படித்தான் இருக்கணும்னு நினைச்சு அடிச்சுத் தள்ளிட்டிருக்கேன்.. <BR/><BR/>அது சரி.. உங்களுடைய "பொண்ணு பார்க்கப் போன அனுபவம்" எப்பங்கய்யா வரும்..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19474246533563397702008-09-22T00:25:00.000+05:302008-09-22T00:25:00.000+05:30***********நாளைக்கும் பயன்படக் கூடிய வகையில்தான் இ...***********நாளைக்கும் பயன்படக் கூடிய வகையில்தான் இணையதள வலைப்பதிவுகள் இருக்க வேண்டும். ராமன் தேடிய சீதையின் கதை என்ன என்று நாளைய தலைமுறை வலைப்பதிவுகளைப் படித்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.. இதனைப் புரிந்து கொள்வது கடினம்தான்.. அதனால்தான் எல்லாரும் சொல்கிறார்கள்*******<BR/><BR/>தருமி சார், அவர் தான் பதில் சொல்லி இருக்காரே. இவருக்கு சொல்லி குடுத்த வாத்தி மட்டும் இல்ல கூட படிச்ச பசங்களையும் கொல்லனும் .....இந்த மாதிரி ஒரு தியாக / தொலைநோக்கு பார்வையோட இருக்கற இவர உயிரோட விட கூடாது. அடுத்த முறை பதிவர் சந்திப்புல குருவி/குசேலன்/நாயகன் டி வி டி பரிசா கொடுக்கும்படி ஆதிஷா கிட்ட கேட்டுக்கறேன். அதுல வெற்றி கிடைக்காட்டி, இவரு எழுதினதையே ஒரு புத்தகமா கொடுத்துடலாம்.manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74775691795583466272008-09-21T09:28:00.000+05:302008-09-21T09:28:00.000+05:30உங்க பதிவ பார்த்துட்டு நல்லா இருக்கும்னு போன.........உங்க பதிவ பார்த்துட்டு நல்லா இருக்கும்னு போன.......! பசுபதி & நிதின் சத்யா ஓகே... அய்யோ சேரன் சார் இன்னும் எத்தன படத்துல ஒரே மாதிரி நடிப்பிங்க...!மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்..... this is my opinion..Anonymoushttps://www.blogger.com/profile/14786332479922793394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21904844304487462962008-09-21T05:30:00.000+05:302008-09-21T05:30:00.000+05:30படத்திற்கு திரைக்கதை எழுதியவர்கூட இத்தனை விவரமாக எ...படத்திற்கு திரைக்கதை எழுதியவர்கூட இத்தனை விவரமாக எழுதியிருப்பாரா என்று சந்தேகப் படும் அளவிற்கு எவ்வளவு நீளப் பதிவு! எப்படித்தான் இவ்வளவு (பக்கம் பக்கமாக) எழுத முடிகிறதோ? அந்த மலையாண்டிக்கே வெளிச்சம்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88314425456903400652008-09-21T02:09:00.000+05:302008-09-21T02:09:00.000+05:30திரைக்கதை கணக்கா விமர்சனம் எழுதியிருக்கீங்க.பாதி ப...திரைக்கதை கணக்கா விமர்சனம் எழுதியிருக்கீங்க.<BR/><BR/>பாதி படிச்சேன், நல்லா இருக்கு.<BR/><BR/>படம் பாத்துட்டு, மிச்சத்தை படிக்கறேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41816442556228958282008-09-21T01:24:00.000+05:302008-09-21T01:24:00.000+05:30தலைவா நான் ரொம்ப சின்னவன்....எனது பின்னோத்திற்கும்...தலைவா நான் ரொம்ப சின்னவன்....எனது பின்னோத்திற்கும் உங்கள் பதிலை பாத்து மிகவும் மகிழ்ந்தேன்....நானும் முயற்சி செய்கிறேன்...நேரம் கிடைத்தால் என பதிவையும் படித்து கருத்து சொல்லவும்....மற்றபடி இந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பேன் என்று உறுதி சொல்கிறேன் :)))) ஆனால் dvd இல்தான் முடியும் மன்னித்துகொள்ளுங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-69345010341099210482008-09-20T22:47:00.000+05:302008-09-20T22:47:00.000+05:30பதிவையும் சரி, பின்னூட்டங்களையும் சரி முழுதாக வாசி...பதிவையும் சரி, பின்னூட்டங்களையும் சரி முழுதாக வாசிக்கவில்லை. காரணம்: //விமர்சனம் என்றால் முழு கதையையும் / சம்பவங்களையும் எழுதனும்னு உங்களுக்கு யார் சொன்னது ?//<BR/><BR/>ஏங்க இப்படி? கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதினாதான் பட விமர்சனம்னு உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வாத்தி யாரு?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30221744103246830662008-09-20T21:00:00.000+05:302008-09-20T21:00:00.000+05:30//புதுவை சிவா :-) said... கூடிய விரைவில் படம் பார்...//புதுவை சிவா :-) said... <BR/>கூடிய விரைவில் படம் பார்க்க முயற்சிகிறேன். நன்றி<BR/>அன்புடன்<BR/>புதுவை சிவா//<BR/><BR/>என்ன லீவு கிடைச்சுச்சா இல்லியா தம்பி.. எப்படியோ படிச்சு முடிச்சியே.. அதுவே எனக்குப் போதும்.. <BR/><BR/>என் அலுவலகத்தில் இன்றைய மாலை முழுவதும் உன்னுடைய கமெண்ட்டினால் சிரிப்போ சிரிப்பு. அத்தனை பேரும் "கமெண்ட்டு அருமை" என்று சொல்லச் சொன்னார்கள். நானும் இதோ சொல்லிவிட்டேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12041606900069964762008-09-20T20:58:00.000+05:302008-09-20T20:58:00.000+05:30//Arun as Butterfly said... அண்ணா சூப்பரான பதிவு. ...//Arun as Butterfly said... <BR/>அண்ணா சூப்பரான பதிவு. ராமன் தேடிய சீதை இன்னமும் பெங்களூருக்கு வரவில்லை. கண்டிப்பாக பார்த்த பின் என் அனுபவங்களை பகிரிந்து கொள்கிறேன்:)//<BR/><BR/>கண்டிப்பாக பார் தம்பி.. உனக்கும் 'ஏதோ ஒரு விதத்தில்' உதவியாக இருக்கக்கூடும்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81389394975205787492008-09-20T20:43:00.000+05:302008-09-20T20:43:00.000+05:30//tamil cinema said... மிக அருமையான பதிவு... தங்கள...//tamil cinema said... <BR/>மிக அருமையான பதிவு... தங்களின் இந்த விமர்சனத்தின் ஒரு பகுதியை எமது நெல்லை தமிழ் இணையத்தில் பதிவேற்றி தங்கள் வலைப்பக்கத்திற்கு தொடுப்பு கொடுத்துள்ளோம் நன்றி.//<BR/><BR/>நன்றி ஸார்.. நல்லவைகள் நாடு தோறும் பரவ வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-65869892053995837522008-09-20T20:42:00.001+05:302008-09-20T20:42:00.001+05:30///நல்லதந்தி said... //சேரன் எனது பக்கத்து வீட்டு ...///நல்லதந்தி said... <BR/>//சேரன் எனது பக்கத்து வீட்டு அண்ணன் மாதிரி இருக்கிறார். உங்களுடைய கிண்டலும், புறக்கணித்தலும் தவறானது. 'தவமாய் தவமிருந்து' படத்தைப் பார்த்தீர்களா? இல்லையா..?//<BR/>அவரு நடிச்சப் படங்களைப் பாத்ததனாலதான் இந்த பயம் அவரு முத முதலா கதாநாயகனா நடிச்ச தங்கர்பச்சான் படத்தில் அந்தக் கதாநாயகிய “என்னடா”னு கொஞ்சும் போது எனக்கு உயிரே போற மாதிரி இருந்துச்சி!. அந்த சீனை கொஞ்சம் ஞாபகத்தில கொண்டு வந்து பாருங்க, நான் சொல்றது உங்களுக்கேத் தெரியும். அதே மாதிரி அவரு லேசா புன்னகைச் சிரிப்பு சிரிக்கும் போது அவரு வாய் கோணிக்குமே அப்ப நான் பயத்தில கண்ணை மூடிக்குவேன்!. கிண்டலுக்காகச் சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன். அவரு நல்ல டைரக்டர். அவர் டைரக்ட் பண்ண எல்லாப் படங்களும் பிடிக்கும்.எல்லாத்தையும் பாத்திருக்கிறேன். ஆனா அவரோட நடிப்பை என்னால் இம்மியளவு கூட ரசிக்க முடியவில்லை!. ஒரு வேளை என்னோட ரசனை சரியில்லையோ தெரியவில்லை.///<BR/><BR/>வெளிப்படையாக உங்களது கருத்தை வைத்தமைக்கு நன்றி தந்தி ஸார்.. இது முழுக்க, முழுக்க உங்களுடைய பார்வை என்பதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7242867790562538972008-09-20T20:42:00.000+05:302008-09-20T20:42:00.000+05:30கூடிய விரைவில் படம் பார்க்க முயற்சிகிறேன்.நன்றிஅன்...கூடிய விரைவில் படம் பார்க்க முயற்சிகிறேன்.<BR/>நன்றி<BR/><BR/>அன்புடன்<BR/>புதுவை சிவாpuduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20391125273774615512008-09-20T20:17:00.000+05:302008-09-20T20:17:00.000+05:30அண்ணா சூப்பரான பதிவு.ராமன் தேடிய சீதை இன்னமும் பெங...அண்ணா சூப்பரான பதிவு.<BR/>ராமன் தேடிய சீதை இன்னமும் பெங்களூருக்கு வரவில்லை. கண்டிப்பாக பார்த்த பின் என் அனுபவங்களை பகிரிந்து கொள்கிறேன் :)Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81959448816414259332008-09-20T19:47:00.000+05:302008-09-20T19:47:00.000+05:30மிக அருமையான பதிவு... தங்களின் இந்த விமர்சனத்தின் ...மிக அருமையான பதிவு... தங்களின் இந்த விமர்சனத்தின் ஒரு பகுதியை எமது நெல்லைதமிழ் இணையத்தில் பதிவேற்றி தங்கள் வலைப்பக்கத்திற்கு தொடுப்பு கொடுத்துள்ளோம் நன்றி.ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35974538723928328152008-09-20T19:44:00.000+05:302008-09-20T19:44:00.000+05:30// சேரன் எனது பக்கத்து வீட்டு அண்ணன் மாதிரி இருக்க...// சேரன் எனது பக்கத்து வீட்டு அண்ணன் மாதிரி இருக்கிறார். உங்களுடைய கிண்டலும், புறக்கணித்தலும் தவறானது. <BR/><BR/>'தவமாய் தவமிருந்து' படத்தைப் பார்த்தீர்களா? இல்லையா..?//<BR/><BR/>அவரு நடிச்சப் படங்களைப் பாத்ததனாலதான் இந்த பயம் அவரு முத முதலா கதாநாயகனா நடிச்ச தங்கர் பச்சான் படத்தில் அந்தக் கதாநாயகியக் “என்னடா” ந்னுக் கொஞ்சும் போது எனக்கு உயிரே போறமாதிரி இருந்துச்சி!.அந்த சீனை கொஞ்சம் ஞாபகத்தில கொண்டு வந்து பாருங்க,நான் சொல்றது உங்களுக்கேத் தெரியும்.அதே மாதிரி அவரு லேசா புன்னகைச் சிரிப்பு சிரிக்கும் போது அவரு வாய் கோணிக்குமே அப்ப நான் பயத்தில கண்ணை மூடிக்குவேன்!.கிண்டலுக்காகச் சொல்லவில்லை.நிஜமாகவே சொல்கிறேன்.அவரு நல்ல டைரக்டர்.அவர் டைரக்ட் பண்ண எல்லாப் படங்களும் பிடிக்கும்.எல்லாத்தையும் பாத்திருக்கிறேன்.ஆனா அவரோட நடிப்பை என்னால் இம்மியளவு கூட ரசிக்க முடியவில்லை!.ஒரு வேளை என்னோட ரசனை சரியில்லையோத் தெரியவில்லை.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14236160091646639252008-09-20T19:27:00.000+05:302008-09-20T19:27:00.000+05:30//புதுவை சிவா :-) said... Application for permisio...//புதுவை சிவா :-) said... <BR/>Application for permision 1/2 day leave<BR/>From<BR/>Puduvai Siva<BR/>xxxx company<BR/>To <BR/>The Branch Manager<BR/>xxxx co chennai<BR/>Respected Sir<BR/>Sub: Give me permission 1/2 day leave<BR/>Sir please give me permision to read one Great blog writer Mr.True Tamilan was written one new film " Raman thediya sethai" prevew. because He normally wirte anything more than 5 to 10 pages and tha same it is not easy to understand that time. so kindly give me 1/2 leave today.<BR/>Thanking you<BR/>your's faithfully<BR/>Puduvai siva.<BR/>Date:20/09/2008<BR/>placeuduvai<BR/>time 9.10am//<BR/><BR/>அடப்பாவி சிவா.. இப்படியொரு கமெண்ட்டை இந்த ஒன்றரை வருஷத்துல இன்னிக்குத்தாம்பா பாக்குறேன்.. என் கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு.. ஆனந்தக் கண்ணீர்னு நினைக்கிறேன்.. அழுகை, அழுகையா வருது.. லீவு போட்டு படிச்சாலும் தயவு செஞ்சு படத்தைப் பார்க்காம இருந்திராத ராசா.. அப்பத்தான் நான் அடுத்தப் படத்துக்கு 20 பக்கத்துல பதிவு எழுத முடியும்.. <BR/><BR/>உன்னை மாதிரி தம்பிகள்ளாம் இருக்கும்போது நான் ஏன் கொஞ்சமா எழுதணும்.. விடவே மாட்டேனாக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-90828035776299292352008-09-20T19:19:00.000+05:302008-09-20T19:19:00.000+05:30Application for permision 1/2 day leaveFromPuduvai...Application for permision 1/2 day leave<BR/><BR/><BR/>From<BR/>Puduvai Siva<BR/>xxxx company<BR/><BR/>To <BR/>The Branch Manager<BR/>xxxx co chennai<BR/><BR/>Respected Sir<BR/><BR/>Sub: Give me permission 1/2 day leave<BR/><BR/>Sir please give me permision to read one Great blog writer Mr.True Tamilan was written one new film " Raman thediya sethai" prevew.<BR/>because He normally wirte anything more than 5 to 10 pages and tha same it is not easy to understand that time. so kindly give me 1/2 leave today.<BR/><BR/>Thanking you<BR/><BR/>your's faithfully<BR/><BR/>Puduvai siva.<BR/>Date:20/09/2008<BR/>place:Puduvai<BR/>time 9.10ampuduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.com