tag:blogger.com,1999:blog-38352638.post4134877203763513154..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: இசையமைப்பாளர் சந்திரபோஸ் – சில நினைவலைகள்..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-38352638.post-91442139829884671912010-10-13T20:14:06.375+05:302010-10-13T20:14:06.375+05:30[[[gkrishna said...
'ரவிவர்மன் எழுதாத கலையோ &...[[[gkrishna said...<br /><br />'ரவிவர்மன் எழுதாத கலையோ ' என்று ஒரு பாடல் திரு ஜேசுதாஸ் அவர்கள் பாடியது இதற்கு இசை திரு சந்திரபோஸ் என்று நினேகிரன் திரு உண்மை தமிழான் அவர்களுக்கு<br />உண்மையிலே உங்கள் கட்டுரை மிகவும் அருமை . ச.ச.சந்திரன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையும் அருமை. நானும் சிறுது காலம் திரை துறையில் பணியாற்றிவிட்டு அதில் இருந்து வெளி வந்து விட்டேன் உங்கள் தொடர்பு எண் தெரிய படித்தினால் தொடர்பு கொள்வேன்<br /><br /> என்றும் அன்புடன்<br /><br /> கிருஷ்ணா]]]<br /><br />நன்றிகள் கிருஷ்ணா.. எந்தத் துறையில் இருந்தீர்கள்..? அதையும் தெரிவித்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-54213563833465852772010-10-12T12:04:20.883+05:302010-10-12T12:04:20.883+05:30'ரவிவர்மன் எழுதாத கலையோ ' என்று ஒரு பாடல்...'ரவிவர்மன் எழுதாத கலையோ ' என்று ஒரு பாடல் திரு ஜேசுதாஸ் அவர்கள் பாடியது இதற்கு இசை திரு சந்திரபோஸ் என்று நினேகிரன் திரு உண்மை தமிழான் அவர்களுக்கு <br />உண்மையிலே உங்கள் கட்டுரை மிகவும் அருமை . ச.ச.சந்திரன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையும் அருமை. நானும் சிறுது காலம் திரை துறையில் பணியாற்றிவிட்டு அதில் இருந்து வெளி வந்து விட்டேன் உங்கள் தொடர்பு எண் தெரிய படித்தினால் தொடர்பு கொள்வேன் <br /><br />என்றும் அன்புடன் <br /><br />கிருஷ்ணாgkrishnahttps://www.blogger.com/profile/05595820609284256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30993535203247463342010-10-06T11:28:23.838+05:302010-10-06T11:28:23.838+05:30[[[mrknaughty said...
சாவின் கொடுமையே இதுதான்..!
m...[[[mrknaughty said...<br />சாவின் கொடுமையே இதுதான்..!<br />mrknaughty]]]<br /><br />இந்தச் சாவிற்கும் ஒரு நாள் சாவு வந்திடாதா..?!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-58690006415317999262010-10-06T11:27:34.172+05:302010-10-06T11:27:34.172+05:30[[[SurveySan said...
சொல்ல மறந்துட்டேன். ரொம்ப உப...[[[SurveySan said...<br /><br />சொல்ல மறந்துட்டேன். ரொம்ப உபயோகமான தகவல்கள். உங்க பதிவை பார்த்ததும் நான் போட்டது இங்கே:<br /><br />http://surveysan.blogspot.com/2010/10/blog-post_03.html]]]<br /><br />பார்த்தேன் சர்வேசன் ஸார்.. லின்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-17968545674359363642010-10-06T07:11:51.095+05:302010-10-06T07:11:51.095+05:30சாவின் கொடுமையே இதுதான்..!
mrknaughtyசாவின் கொடுமையே இதுதான்..! <br /><a href="http://www.extasycams.com" rel="nofollow"> mrknaughty</a>mrknaughtyhttps://www.blogger.com/profile/03294549083391072249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30795552384767015272010-10-05T10:32:25.507+05:302010-10-05T10:32:25.507+05:30சொல்ல மறந்துட்டேன். ரொம்ப உபயோகமான தகவல்கள். உங்க ...சொல்ல மறந்துட்டேன். ரொம்ப உபயோகமான தகவல்கள். உங்க பதிவை பார்த்ததும் நான் போட்டது இங்கே:<br /><a href="http://surveysan.blogspot.com/2010/10/blog-post_03.html" rel="nofollow">http://surveysan.blogspot.com/2010/10/blog-post_03.html</a>SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31086092034506735382010-10-04T21:45:08.310+05:302010-10-04T21:45:08.310+05:30[[[பரிதி நிலவன் said...
இப்போதும் F.M ல் இரவில் தவ...[[[பரிதி நிலவன் said...<br />இப்போதும் F.M ல் இரவில் தவறாது ஒலிக்கும் பாடல் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ - அண்ணா நகர் முதல் தெரு, பலர் இதை இசைஞானியின் பாடல் என்று நினைக்கிறார்கள்.]]]<br /><br />நானும்தான் பரிதி..! இப்போதுதான் கேள்விப்பட்டேன்..! ரொம்பவே வருத்தமாக உள்ளது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30843725466339689692010-10-04T21:44:09.018+05:302010-10-04T21:44:09.018+05:30[[[kavi said...
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் எ...[[[kavi said...<br />சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் என்ற சூப்பர் ஸ்டாரைப் பற்றிய மிகப் பிரபலமான பாடலுக்கு இசையமைத்த சந்திரபோஸ் அவர்களுக்கு அந்த சூப்பர் நட்சத்திரம் அஞ்சலி செலுத்தியதாக ஏதேனும் தகவல் உண்டா ?]]]<br /><br />ரஜினி வரவில்லை. இது இப்போது சினிமாவுலகத்தில் பரபரப்பான பேச்சாகவும் இருக்கிறது. முரளியின் மரணத்திற்குச் சென்றவர், இங்கே வந்திருக்க வேண்டாமா என்பது சினிமாவுலகத்தினரின் அங்கலாய்ப்பு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77362374399602021592010-10-04T21:42:59.470+05:302010-10-04T21:42:59.470+05:30[[[Rafeek said...
நெகிழ்ச்சியான கட்டுரை சரவணன். ரா...[[[Rafeek said...<br />நெகிழ்ச்சியான கட்டுரை சரவணன். ராஜா சின்ன ரோஜா பாட்டு வெளிவந்த காலத்தில் எங்களுக்கு அவர்தான் ஏ.ஆர்.ரகுமான்.]]]<br /><br />உண்மைதான்.. அந்த ஒரு பாட்டிலேயே அவர் மீது மிகுந்த மரியாதையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது..!<br /><br />பின்பும் பாட்டி சொல்லைத் தட்டாதே வரையிலும் நல்ல பாடல்களைத்தான் கொடுத்திருக்கிறார். அதன் பின்புதான் என்ன ஆனதோ..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-42302107491529534622010-10-04T17:36:41.520+05:302010-10-04T17:36:41.520+05:30இப்போதும் F.M ல் இரவில் தவறாது ஒலிக்கும் பாடல் ‘மெ...இப்போதும் F.M ல் இரவில் தவறாது ஒலிக்கும் பாடல் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ - அண்ணா நகர் முதல் தெரு, பலர் இதை இசைஞானியின் பாடல் என்று நினைக்கிறார்கள்.<br /><br />அன்னாருக்கு எனது அஞ்சலிபரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-298882785833910962010-10-04T17:18:49.741+05:302010-10-04T17:18:49.741+05:30சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் என்ற சூப்பர் ஸ்டா...சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் என்ற சூப்பர் ஸ்டாரைப் பற்றிய மிகப் பிரபலமான பாடலுக்கு இசையமைத்த சந்திரபோஸ் அவர்களுக்கு அந்த சூப்பர் நட்சத்திரம் அஞ்சலி செலுத்தியதாக ஏதேனும் தகவல் உண்டா ?kavihttps://www.blogger.com/profile/13783860416807590537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-9098766693327732582010-10-04T14:19:03.685+05:302010-10-04T14:19:03.685+05:30நெகிழ்ச்சியான கட்டுரை சரவணன்.ராஜா சின்ன ரோஜா பாட்ட...நெகிழ்ச்சியான கட்டுரை சரவணன்.ராஜா சின்ன ரோஜா பாட்டு வெளிவந்த காலத்தில் எங்களுக்கு அவர்தான் ஏ.ஆர்.ரகுமான்.குடி என்பது எப்படி பட்டவரையும் சாய்த்து விடும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம்.Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-63182092764887704122010-10-03T20:33:07.012+05:302010-10-03T20:33:07.012+05:30[[[San said...
Hi TT, I finished my 10th in 1982 ...[[[San said...<br /><br />Hi TT, I finished my 10th in 1982 in St.Marys and my class teacher was Mr.Robert who took both English and Maths. Fr.Michael Raj was the Headmaster then. I can still remember few teachers like germanappan, Saxraj. Hope you remember them.]]]<br /><br />ஸார்.. நமக்குள் ஒரு ஒற்றுமை.. எனக்கும் ராபர்ட் ஸார்தான் வகுப்பாசிரியர்..!<br /><br />பாதர் மைக்கேல்ராஜ் நினைவு கூர்கிறேன்..!<br /><br />நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-2077572221258530802010-10-03T20:31:10.867+05:302010-10-03T20:31:10.867+05:30[[[R.Gopi said...
சந்திரபோஸ் அவர்களை பற்றி விரிவா...[[[R.Gopi said...<br /><br />சந்திரபோஸ் அவர்களை பற்றி விரிவாக நிறைய தகவல்களுடன் எழுதி உள்ளீர்கள்...<br /><br />திரைத்துறையில் ஏதாவதொரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி சிறிய வயதிலேயே வாழ்வை தொலைத்தவர்கள் பட்டியலில் இவரும் ஒருவராகிவிட்டார்.<br /><br />இளையராஜா கொடி கட்டி பறந்த காலத்தில், இவர் ஏராளமான ஹிட் பாடல்கள் தந்துள்ளார்.]]]<br /><br />சிறந்த நடிகராகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை கலையுலகத்தில் துவக்கிய வேகத்தில் வாழ்க்கையை முடித்து வைத்த முருகனை வையத்தான் தோன்றுகிறது கோபி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75804490861699646382010-10-03T19:12:38.056+05:302010-10-03T19:12:38.056+05:30Hi TT,
I finished my 10th in 1982 in St.Marys and ...Hi TT,<br />I finished my 10th in 1982 in St.Marys and my class teacher was Mr.Robert who took both English and Maths.<br />Fr.Michael Raj was the Headmaster then.<br />I can still remember few teachers like germanappan,Saxraj.<br />Hope you remember them.Sanhttps://www.blogger.com/profile/12088578979358074780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74449631624531669912010-10-03T14:30:38.720+05:302010-10-03T14:30:38.720+05:30சந்திரபோஸ் அவர்களை பற்றி விரிவாக நிறைய தகவல்களுடன்...சந்திரபோஸ் அவர்களை பற்றி விரிவாக நிறைய தகவல்களுடன் எழுதி உள்ளீர்கள்...<br /><br />திரைத்துறையில் ஏதாவதொரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி சிறிய வயதிலேயே வாழ்வை தொலைத்தவர்கள் பட்டியலில் இவரும் ஒருவராகி விட்டார்..<br /><br />இளையராஜா கொடி கட்டி பறந்த காலத்தில், இவர் ஏராளமான ஹிட் பாடல்கள் தந்துள்ளார்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-18918184487646770142010-10-03T11:38:55.435+05:302010-10-03T11:38:55.435+05:30[[[SurveySan said...
hm :(]]]
ஓ.. சர்வேசன் ஸாரோ.....[[[SurveySan said...<br />hm :(]]]<br /><br />ஓ.. சர்வேசன் ஸாரோ..? ஸாரு செளக்கியமோ..? நன்றி வந்ததுக்கு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64880024317819443112010-10-03T11:38:02.395+05:302010-10-03T11:38:02.395+05:30[[[பார்வையாளன் said...
உங்க மேல அவரு காட்டிய அன்பு...[[[பார்வையாளன் said...<br />உங்க மேல அவரு காட்டிய அன்பு நெகிழ வைத்த்து. இளையராஜாவுக்கு மாற்றாக ஒரு காலத்தில் இருந்த அவரை திரையுலகும், மக்களும் மறந்த்த்து, நம் கண் முன் நிகழ்ந்த வரலாற்று கொடுமை. இளையராஜவால் ஒதுக்கப்பட்ட வைரமுத்து, சந்திரபோஸ் மூலம்தான் பல நல்ல பாடல்கள் தர முடிந்த்து என்பது வர்லாறு.]]]<br /><br />இதற்கு ஒரு வகையில் சந்திரபோஸே காரணம் என்றும் சொல்லலாம்..! யாரையும் தேடிப் போய் வாய்ப்பு கேட்காதவராக இருந்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7223762407271080442010-10-03T04:53:17.219+05:302010-10-03T04:53:17.219+05:30hm :(hm :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-34425716321004897822010-10-03T04:39:05.025+05:302010-10-03T04:39:05.025+05:30உங்க மேல அவரு காட்டிய அன்பு நெகிழ வைத்த்து..
இளைய...உங்க மேல அவரு காட்டிய அன்பு நெகிழ வைத்த்து.. <br />இளையராஜாவுக்கு மாற்றாக ஒரு காலத்தில் இருந்த அவரை திரையுலகும் , மக்களும் மறந்த்த்து , நம் கண் முன் நிகழ்ந்த வரலாற்று கொடுமை.. <br />இளையராஜவால் ஒதுக்கப்பட்ட வைரமுத்து, சந்திரபோஸ் மூலம்தான் பல நல்ல பாடல்கள் தர முடிந்த்து என்பது வர்லாறு..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-83460584134379706122010-10-02T23:35:06.457+05:302010-10-02T23:35:06.457+05:30[[[San said...
Hi TT,
my heart felt condolences ...[[[San said...<br /><br />Hi TT,<br /><br />my heart felt condolences to chandrabose family.<br /><br />The way you narrated in the first para took me to nostalgia. I studied in St.Mary's till 10th then later on shifted to MSP Solai Nadar for +2.You brought back my old memories!]]]<br /><br />நன்றி சன்..<br /><br />நானும் உங்களை மாதிரியேதான்.. பத்தாம் வகுப்பு வரையிலும் செயிண்ட் மேரீஸ்தான்.. பிளஸ் ஒன் வகுப்பிற்கு எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் சேர்த்தார்கள்..! <br /><br />எந்த வருடம் என்பதைத் தெரிவிக்க முடியுமா..? நான் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த வருடம் 1985.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79509451449493629432010-10-02T23:33:00.374+05:302010-10-02T23:33:00.374+05:30[[[ரஹீம் கஸாலி said...
சந்திரபோஸ் அவர்களின் இசையில...[[[ரஹீம் கஸாலி said...<br />சந்திரபோஸ் அவர்களின் இசையில் எனக்கு மிக பிடித்த பாடல் தாய் மேல் ஆணை படத்தில் இடம் பெற்ற "மல்லிகைப் பூ பூத்திருக்கு. அது மழையில நனைஞ்சிருக்கு" பாடல். அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.]]]<br /><br />நான் இதுவரையில் கேட்டதில்லை நண்பரே.. இனிமேல் கேட்கிறேன்.. தகவலுக்கு மிக்க நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29425032972221556042010-10-02T23:32:13.346+05:302010-10-02T23:32:13.346+05:30ரமேஷ் ரொம்ப நல்லவன்...
டாக்டர் புருனோ..
வருத்தங்...ரமேஷ் ரொம்ப நல்லவன்...<br /><br />டாக்டர் புருனோ..<br /><br />வருத்தங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48208596992007413102010-10-02T23:30:45.943+05:302010-10-02T23:30:45.943+05:30[[[asiya omar said...
சந்திரபோஸ் பற்றி முழுமையாக த...[[[asiya omar said...<br />சந்திரபோஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன், குடிப் பழக்கம், சிகரெட் பழக்கம் ஒரு நல்ல கலைஞனை அழித்துவிட்டது கண்டு மிக வருத்தம்.]]]<br /><br />எனக்கும்தான்.. எத்தனையோ உதாரணங்களை தினம், தினம் இந்த உலகம் கண்டு கொண்டுதான் வருகிறது. ஆனாலும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே.. என்ன செய்வது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-60001236890757135342010-10-02T23:29:42.954+05:302010-10-02T23:29:42.954+05:30[[[ஸ்ரீநாராயணன் said...
See this, http://www.yout...[[[ஸ்ரீநாராயணன் said...<br /><br />See this, http://www.youtube.com/watch?v=YuD6rPlw2ds]]]<br /><br />தகவலுக்கு மிக்க நன்றி ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com