tag:blogger.com,1999:blog-38352638.post2545120379394191563..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: 2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-38352638.post-64680931659758079922011-07-12T12:39:13.483+05:302011-07-12T12:39:13.483+05:30See who owns bestlcdprojectorhdmi.co.cc or any ot...See who owns <a href="http://whois.domaintasks.com/bestlcdprojectorhdmi.co.cc" rel="nofollow">bestlcdprojectorhdmi.co.cc</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/bestlcdprojectorhdmi.co.cc" rel="nofollow">http://whois.domaintasks.com/bestlcdprojectorhdmi.co.cc</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64384364262664105992009-02-23T23:07:00.000+05:302009-02-23T23:07:00.000+05:30//benzaloy said...உண்மை தமிழ் அன்பரே கீழ்க்கண்ட நீ...//benzaloy said...<BR/>உண்மை தமிழ் அன்பரே கீழ்க்கண்ட நீண்ட பதிவு வந்துள்ளது - - - அதனது சுருக்கத்தை தந்துள்ளேன்<BR/>உங்களது பார்வைக்கு - - - இசையை வெறுதாரம் தூதர் மொஹமது (ஸல்) - - - தலிபான் கலைக்கு ஏன் தடையாக உள்ளது என்று இன்றுதான் எனது மர மண்டையில் ஏறியது - - - பொருத்தம் இல்லாது போனால் இதை பிரசுரிக்க வேண்டாம் - - - நன்றி//<BR/><BR/>இல்லை பென்ஸ் ஸார். <BR/><BR/>இந்த நேரத்துக்கு, இந்தப் பதிவுக்கு சம்பந்தம் உண்டுதான்.. <BR/><BR/>//http://mail.google.com/mail/?zx=wi0icygg4h23&shva=1#inbox/11fa30fe1b99149a<BR/>Adhirai Farook<BR/>ஏக இறைவனின் திருப்பெயரால்...<BR/>எங்கே செல்லும் இந்தப் பாதை???<BR/>ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள்தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக் கொடுத்தப் பாடல்களின் வரிகளைக்கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.<BR/><BR/>//பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்துவிட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர்தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.//<BR/><BR/>என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை..<BR/><BR/>//முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, பொய்யையும், மத வெறியையும் தூண்டிவிட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.//<BR/><BR/>முட்டாள்தனமான வாதம்..<BR/><BR/>அந்த நேரத்தில் அது மாதிரியான ஒரு கொடுமையை, நிகழ்வை இந்தியாவில் யாராவது படக்காட்சியில் பதிவு செய்ய முடிந்ததா..?<BR/><BR/>மணிரத்தினத்தால் முடிந்தது என்றால் அதற்காகப் பெருமைப்படத்தான் வேண்டும்.. <BR/><BR/>பம்பாய் படம் அரசியல்வியாதிகளைத் தவிர வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை.. <BR/><BR/>இரு தரப்பிலுமே கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டதனால்தான் மும்பை கலவரமே நடந்தது என்றுதான் அவர் அதில் சொல்லியிருந்தார்..<BR/><BR/>திரைப்படத்தினை முழுமையாக மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வந்து பேசச் சொல்லுங்கள்..<BR/><BR/>//அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம்?//<BR/><BR/>அவர் முஸ்லீம் என்று நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் எங்களுக்கு அதனைப் பற்றிக் கவலையில்லை. அவர் கலைஞர்களில் மதிப்புமிக்கவர். இது ஒன்றே அவருக்கு போதும்..<BR/><BR/>//இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார்!//<BR/><BR/>கண்டிப்பாக செய்து தர வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் அவா.<BR/><BR/>//இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.//<BR/><BR/>அதான் சொல்லிட்டாருல்ல.. அப்புறமெதுக்கு இப்ப புலம்புறீங்க..?<BR/><BR/>//என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். ஆதார நூல்: புகாரி 5590//<BR/><BR/>இது மாதிரியான விவாதங்கள் வலையுலகில் ஏற்கெனவே நிறைய நடந்துள்ளன. <BR/><BR/>இசையும், மதுவும் முஸ்லீம்களிடையே தவறு என்றால் அதனை முதலில் முஸ்லீம் நாடுகளில் பயன்படுத்தச் சொல்லி அது வெற்றி பெற்ற பின்பு இங்கு வந்து சொல்லுங்கள்..<BR/><BR/>எந்த முஸ்லீம் அடிப்படைவாத நாட்டிலுமே இது ஏற்றுக் கொள்ளப்படாதது.. <BR/><BR/>//அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார். இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருது பெற்றார். அது அவருக்குப் பெருமை. அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை. நமக்குப் பெருமையா?//<BR/><BR/>நமக்கு என்றால் நீங்கள் யார்..? நான் கலையுலகைச் சேர்ந்தவன்.. கலை ரசிகன்.. நானும் ரஹ்மானும் ஒரே ஜாதிதான்.. <BR/><BR/>//நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள். உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாபமானத்தை மாய்த்து விடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)<BR/>அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?<BR/>சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசைதான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.<BR/>ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பல வருடங்களானாலும் மறக்க முடிவதில்லை. பாடலில் வரக் கூடிய ஆபாச வரிகளைக்கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள், வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.<BR/>அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால்தான் (மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )//<BR/><BR/>சந்தோஷம்.. இது கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது.. ஆனால் எந்த முஸ்லீம் நாட்டில் இது நடைமுறையில் உள்ளது என்பதை முதலில் சொல்லுங்கள்.. பின்பு நபி அவர்கள் சொன்னதை கவனிக்கலாம்..<BR/><BR/>எந்த ஒரு துறையிலுமே நல்லதும் இருக்கும்.. கெட்டதும் இருக்கும்.. அதற்காக கெட்டதையே நினைத்துக் கொண்டு நல்லதை புறக்கணித்தல் கூடாது.. <BR/><BR/>காளான் போல் முளைக்கும் சில பாடல்களை காற்றில் பறந்துவிடும் சிறகுகள்போல ரசிகர்கள் மனதைவிட்டு விலகி விடும்.. நீங்காத பாடல்கள்தான் காவியமாகின்றன.. அதனை ரசிப்பவர்கள் மனிதர்கள்தான்..<BR/><BR/>ஸோ, நீங்கள் உடனடியாக தாலிபானிடம் சேர்ந்து சமூகச் சேவை செய்யலாம்.. நிம்மதி கிடைக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77122575652894580482009-02-23T22:50:00.000+05:302009-02-23T22:50:00.000+05:30//Anonymous said...மாயா அருள்பிரகாசம் ஈழபோராட்ட கு...//Anonymous said...<BR/>மாயா அருள்பிரகாசம் ஈழபோராட்ட குழுக்களின் முன்னோடிகளான ”ஈரோஸ்” அமைப்பின் ஸ்தாபகரும் அருளர் என அழைக்கப்படும் அருள்பிரகாசம் / கலா தம்பதிகளின் மகள். கடந்த இரு வருடங்களின் முன்னரே இவர் அமெரிக்காவந்து பாடல்கள் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் அமெரிக்க அரசு வழமைபோல் ”தொடை நடுங்கி”யாகி அவருக்கு விசா மறுத்தது. பின்னர் கடந்த வருடமே வழங்கியது. மாயாவின் முதலாவது இசைத்தொகுதியின் பெயர் ‘அருளர்' இரண்டாவது தொகுதியின் பெயர் நீங்கள் ஊகிப்பது போல் ‘கலா”!<BR/> இவரின் தந்தை எழுதிய ‘லங்கா ராணி' என்கின்ற புத்தகம் ஸ்ரீலங்காவால் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மீழ்பதிப்பு செய்யப்பட்டு போராட்ட ஆதரவாளர்களால் ரகசிய சுற்றுக்கு விடப்பட்டது. 1970/80 களில் யாராவது இப்புத்தகத்துடன் கைது செய்யப்பட்டால் கொடும்சிறைதான். மேலும் விபரங்களை உங்களின் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன்.//<BR/><BR/>தாமதமான மறுமொழிக்கு மன்னிப்பு கோருகிறேன்..<BR/><BR/>நானும் மாயா பற்றி நீங்கள் தெரிவித்தத் தகவல்களைப் படித்தேன்.. புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.<BR/><BR/>அந்தப் புத்தகம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29164998426022174022009-02-23T22:08:00.000+05:302009-02-23T22:08:00.000+05:30உண்மை தமிழ் அன்பரே கீழ்க்கண்ட நீண்ட பதிவு வந்துள்ள...உண்மை தமிழ் அன்பரே கீழ்க்கண்ட நீண்ட பதிவு <BR/>வந்துள்ளது - - - அதனது சுருக்கத்தை தந்துள்ளேன் <BR/>உங்களது பார்வைக்கு - - - இசையை வெறுதாரம்<BR/>தூதர் மொஹமது (ஸல்) - - - தலிபான் கலைக்கு ஏன்<BR/>தடையாக உள்ளது என்று இன்று தான் எனது மர<BR/>மண்டையில் ஏறியது - - - பொருத்தம் இல்லாது <BR/>போனால் இதை பிரசுரிக்க வேண்டாம் - - - நன்றி <BR/><BR/>http://mail.google.com/mail/?zx=wi0icygg4h23&shva=1#inbox/11fa30fe1b99149a<BR/><BR/>Adhirai Farook<BR/> <BR/>ஏகஇறைவனின் திருப்பெயரால்...<BR/><BR/>எங்கே செல்லும் இந்தப் பாதை ???<BR/><BR/>ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.<BR/><BR/>பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.<BR/><BR/>முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.<BR/><BR/>அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ?<BR/><BR/>இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !<BR/><BR/>இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.<BR/><BR/>என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590<BR/><BR/>அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருது பெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை நமக்குப் பெருமையா ?<BR/><BR/>நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.<BR/><BR/>உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)<BR/><BR/>அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?<BR/><BR/>சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.<BR/><BR/>ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.<BR/><BR/>பாடலில் வரக் கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,<BR/><BR/>வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.<BR/><BR/>அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-65156030864736053902009-02-16T08:42:00.000+05:302009-02-16T08:42:00.000+05:30மாயா அருள்பிரகாசம் ஈழபோராட்ட குழுக்களின் முன்னோடிக...மாயா அருள்பிரகாசம் ஈழபோராட்ட குழுக்களின் முன்னோடிகளான ”ஈரோஸ்” அமைப்பின் ஸ்தாபகரும் அருளர் என அழைக்கப்படும் அருள்பிரகாசம் / கலா தம்பதிகளின் மகள். கடந்த இரு வருடங்களின் முன்னரே இவர் அமெரிக்காவந்து பாடல்கள் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் அமெரிக்க அரசு வழமைபோல் ”தொடை நடுங்கி”யாகி அவருக்கு விசா மறுத்தது. பின்னர் கடந்த வருடமே வழங்கியது. மாயாவின் முதலாவது இசைத்தொகுதியின் பெயர் ‘அருளர்' இரண்டாவது தொகுதியின் பெயர் நீங்கள் ஊகிப்பது போல் ‘கலா”!<BR/>இவரின் தந்தை எழுதிய ‘லங்கா ராணி' என்கின்ற புத்தகம் ஸ்ரீலங்காவால் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மீழ்பதிப்பு செய்யப்பட்டு போராட்ட ஆதரவாளர்களால் ரகசிய சுற்றுக்கு விடப்பட்டது. 1970/80 களில் யாராவது இப்புத்தகத்துடன் கைது செய்யப்பட்டால் கொடும்சிறைதான். மேலும் விபரங்களை உங்களின் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-85396162513506311612009-02-16T07:31:00.000+05:302009-02-16T07:31:00.000+05:30//benzaloy said...அன்பரே நடவாத பிழை நடந்திட்டுதையா...//benzaloy said...<BR/>அன்பரே நடவாத பிழை நடந்திட்டுதையா >>> Slum Dog Millionaire என்ற தலைப்பில் A R Rahmaan அவர்களின் விபரங்கள் கண்டேன் >>> சந்தோசம்<BR/>இனி AR Rahmaan தலைப்பில் >>>//<BR/><BR/>Slum Dog Millionaire படத்தின் விமர்சனம் காணக் கிடைக்கும்.)))))))))))))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16801556678277611282009-02-15T13:24:00.000+05:302009-02-15T13:24:00.000+05:30அன்பரே நடவாத பிழை நடந்திட்டுதையா >>> Slu...அன்பரே நடவாத பிழை நடந்திட்டுதையா >>> Slum Dog Millionaire என்ற <BR/>தலைப்பில் A R Rahmaan அவர்களின் விபரங்கள் கண்டேன் >>> சந்தோசம் <BR/><BR/>இனி AR Rahmaan தலைப்பில் >>>benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-13011066517755618092009-01-29T00:19:00.000+05:302009-01-29T00:19:00.000+05:30//benzaloy said...நன்றி உண்மை தமிழன் > நான் தவற...//benzaloy said...<BR/>நன்றி உண்மை தமிழன் > நான் தவறாக யுகித்துவிட்டேன் > மாயா என்ற பெயரும் > லண்டன் நகரில் பொப் பாடகர் என்றதும் ''மாயா சித்தம்பலம்'' என்ற பெண்ணை எண்ணிவிடேன் > இருந்தும் அங்கு ''Oru Paper''ல் கீழ்காணும் குறிப்பின் முழு கட்டுரையை கண்டேன் > இந்த இடது சாரி எலேக்ட்ரோனிக் எஞ்சினீர் யாழ் வரும்போது நாம் விவாதித்தவையின் சாராம்சமே இக்கட்டுரை > என் மன நிலையை<BR/>இதில் அறியலாம்:<BR/>Kumar David :<BR/>In terms of degrees of support ... less than 1/3rd of Tamils align themselves with the LTTE ... another 1/3rd support the LTTE-TNA combination ... a final 1/3rd are anti-LTTE/TNA, or pro-UNP, or just uninterested in all this. No Tamil wants the LTTE defeated until after the national question is settled. The LTTE subjecting them to much coercion and stealing their democratic rights,<BR/>Not past, nor present, nor future Sinhalese governments will take any notice of snivelling Tamils<BR/>The great majority of Tamils want the national question sorted out first.<BR/>If you deem any part of this equation erroneous, no problem, be my guest and feel free to disagree. I will make an effort to discourage those Tamils I interact with from seeking a separate state. But if they decide on separate land then I will, with equal resolve, stand for their right to secede.<BR/>Courtesy: Sunday Island, Sri Lanka//<BR/><BR/>புரிந்தது ஸார்.. எல்லாவற்றுக்கும் ஒரு நாள் தீர்வு நிச்சயம் உண்டு்.. தனி மாகாணமோ, தனி நாடோ.. தமிழர்கள் தனித்துவத்துடன், ஒரே மாதிரியான உணர்வுடன் வாழும் காலம் வரத்தான் போகிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-13722429212362589542009-01-27T12:13:00.000+05:302009-01-27T12:13:00.000+05:30நன்றி உண்மை தமிழன் > நான் தவறாக யுகித்துவிட்ட...நன்றி உண்மை தமிழன் > நான் தவறாக யுகித்துவிட்டேன் > மாயா என்ற பெயரும் > லண்டன் நகரில் பொப் பாடகர் என்றதும் ''மாயா சித்தம்பலம்'' என்ற பெண்ணை எண்ணிவிடேன் > இருந்தும் அங்கு ''Oru Paper'' ல் கீழ் காணும் குறிப்பின் முழு <BR/>கட்டுரையை கண்டேன் > இந்த இடதுசாரி எலேக்ட்ரோனிக் எஞ்சினீர் யாழ் வரும்போது நாம் விவாதித்தவையின் சாராம்சமே இக் கட்டுரை > என்மன நிலையை <BR/>இதில் அறியலாம்: <BR/><BR/>Kumar David :<BR/><BR/>In terms of degrees of support ... less than 1/3rd of Tamils align themselves with the LTTE ...another 1/3rd support the LTTE-TNA combination ... a final 1/3rd are anti-LTTE/TNA, or pro-UNP, or just uninterested in all this.<BR/><BR/>No Tamil wants the LTTE defeated until after the national question is settled.<BR/><BR/>The LTTE subjecting them to much coercion and stealing their democratic rights,<BR/><BR/>Not past, nor present, nor future Sinhalese governments will take any notice of snivelling Tamils<BR/><BR/>The great majority of Tamils want the national question sorted out first.<BR/><BR/>If you deem any part of this equation erroneous, no problem, be my guest and feel free to disagree.<BR/><BR/>I will make an effort to discourage those Tamils I interact with from seeking a separate state.<BR/><BR/>But if they decide on separate land then I will, with equal resolve, stand for their right to secede.<BR/><BR/>Courtesy: Sunday Island, Sri Lankabenzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-61293348645368664252009-01-27T00:03:00.000+05:302009-01-27T00:03:00.000+05:30//benzaloy said...மாயா அருள்பிரகாசம் என்பவர் முன்ன...//benzaloy said...<BR/>மாயா அருள்பிரகாசம் என்பவர் முன்னாள் இலங்கை Income Tax Department Commissioner Arulpiragasam அவர்களது மகளாக இருக்குமோ?//<BR/><BR/>இல்லை ஸார்.. நாளை இவரைப் பற்றி தனிப் பதிவு போடுகிறேன்..<BR/><BR/>நீங்களும் கூகிளாண்டவரிடம் இவரைப் பற்றிக் கேளுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64674814880313599322009-01-24T00:03:00.000+05:302009-01-24T00:03:00.000+05:30மாயா அருள்பிரகாசம் என்பவர் முன்னாள் இலங்கை In...மாயா அருள்பிரகாசம் என்பவர் முன்னாள் இலங்கை Income Tax Department Commissioner Arulpiragasam அவர்களது மகளாக இருக்குமோ ?benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88206117732453612782009-01-23T21:57:00.000+05:302009-01-23T21:57:00.000+05:30//பாஸ்கர் said...மல்டி நேஷனல் கம்பனியார்களின் வியா...//பாஸ்கர் said...<BR/>மல்டி நேஷனல் கம்பனியார்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு முன்பு வரிசையாக இந்தியாவில் இருந்து உலக அழகிகளை தேர்ந்தெடுத்தார்கள். இது எதேர்க்கோ?//<BR/><BR/>பாஸ்கர்.. இதென்ன புது கரடி..? <BR/><BR/>ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27166304793794805362009-01-23T21:56:00.000+05:302009-01-23T21:56:00.000+05:30//வண்ணத்துபூச்சியார் said...பதிவிட்டவர்க்கும் பரிச...//வண்ணத்துபூச்சியார் said...<BR/>பதிவிட்டவர்க்கும் பரிசை தட்ட போகிறவர்க்கும் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>பதிவிட்டவருக்கு எதற்கு வாழ்த்து..?<BR/><BR/>//(பின்னூட்டமாவது சின்னதா இருக்கட்டும்}//<BR/><BR/>நானே மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-55011602794755388712009-01-23T21:55:00.000+05:302009-01-23T21:55:00.000+05:30//benzaloy said...எனது வாழ்த்துகளும் உரித்தாகுக>...//benzaloy said...<BR/>எனது வாழ்த்துகளும் உரித்தாகுக> இந்த “Slumdog Millionaire” என்பதை சற்று விமர்சியுங்களேன்>//<BR/><BR/>நான் இன்னும் படம் பார்க்கவில்லை பென்ஸ் ஸார்..<BR/><BR/>நாளை பார்த்துவிடுவேன்.. திங்கட்கிழமையன்று போட்டுவிடுகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76226683545956245122009-01-23T21:54:00.000+05:302009-01-23T21:54:00.000+05:30//Karthikeyan G said...Congrats for Rahnman, Congr...//Karthikeyan G said...<BR/>Congrats for Rahnman, Congrats for Maya too.., (M.I.A)Maya Arulprakasam's Musical "Paper planes" looks the best song of the Slumbog millionare album.//<BR/><BR/>கார்த்திக்..<BR/><BR/>நீங்களும் மாயா அருள்பிரகாசம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அவரைப் பற்றி வேறு விவரங்கள் தெரியுமெனில் சொல்லவும்..<BR/><BR/>ஒரு பாடலுக்குரிய விருதினை ரஹ்மானும், மாயாஅருள்பிரகாசமும் இணைந்து பெறுவார்கள் என்று நினைக்கிறேன்..<BR/><BR/>அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45138015171114597252009-01-23T21:52:00.001+05:302009-01-23T21:52:00.001+05:30//Savi said...No one, even in tamil blogs world, h...//Savi said...<BR/>No one, even in tamil blogs world, have noticed and written about 'maya arulpragasam'. she is also a tamil.. from jaffna..//<BR/><BR/>அப்படியா.. ஆச்சரியம்தான்..<BR/><BR/>மாயா அருள்பிரகாசம் என்றவுடன் எனக்கும் தெரியவில்லை. நீங்கள் இப்போது சொன்ன பிறகுதான் அவர் பெண் என்பதே எனக்குத் தெரிகிறது..<BR/><BR/>மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. அவரைப் பற்றி விசாரித்து பின்பு தனிப் பதிவாகவே இடுகிறேன்..<BR/><BR/>தங்களுக்கு மேலதிக தகவல்கள் தெரிந்தால் தயவு செய்து மெயிலில் அனுப்பவும்.. தனிப் பதிவாக இடுகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74872724976104063242009-01-23T21:49:00.000+05:302009-01-23T21:49:00.000+05:30///Anonymous said...//இந்த முறை இந்தியாவுக்கும், த...///Anonymous said...<BR/>//இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல். நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.//<BR/>Shouldnt it be, "nominated thrice in two categories"??///<BR/><BR/>அனானி நீங்கள் சொல்வது உண்மைதான். இரண்டு பிரிவுகளில் என்றுதான் இருக்க வேண்டும்..<BR/><BR/>வழமை போல எனது பிளாக்கர் தவறுகளைத் திருத்தம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது..<BR/><BR/>என்ன செய்ய..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50723999008602086842009-01-23T21:48:00.000+05:302009-01-23T21:48:00.000+05:30///மணியன் said...//உண்மைத்தமிழன்(15270788164745573...///மணியன் said...<BR/>//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...<BR/>/Veera said...<BR/>AR Rahman gets more than he deserves.//<BR/>Thanks Veera..//<BR/>வீரா ”ஏ.ஆர்.ரஹ்மான் தனது தகுதியை விட அதிக சிறப்புகள் பெறுகிறார்” எனக் கூறுவதற்கு நன்றி கூறியுள்ளீர்களே:)///<BR/><BR/>மன்னிக்கணும் மணியன்.. சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டேன்.. பிப்ரவரி 22-ம் தேதி காத்திருக்கும் வெற்றிப் பதிவில் இதற்கான பதிலை நாம் தருவோம்..<BR/><BR/>//நம்மிலிருந்து ஒருவர் உலக திரையுலகின் சிறந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியது. இளையராசாவும் ரஹ்மானும் தமிழ் இசையமைப்பின் சிறப்பை உலகரங்கில் நிலைநாட்டியது பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியது. மூன்று பரிந்துரைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனின் விருப்பமாகுக!//<BR/><BR/>உங்கள் விருப்பமே என் விருப்பம். உங்களது பாராட்டிலேயே வீராவுக்கு பதில் சொல்லிவிட்டோம் என்று நினைத்துக் கொள்கிறேன்..<BR/><BR/>நன்றி மணியன் ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-73634564461466540762009-01-23T21:41:00.000+05:302009-01-23T21:41:00.000+05:30//thevanmayam said...உண்மைதான்! ஆஸ்கார் உண்டு!!!//...//thevanmayam said...<BR/>உண்மைதான்! ஆஸ்கார் உண்டு!!!//<BR/><BR/>ஆம் உண்டு தேவன் ஸார்..<BR/><BR/>//என் ப்ளாகில் அறிவியல் பதிவு உங்கள் கருத்துரைக்காக காத்திருக்கிறது..<BR/>தேவா..//<BR/><BR/>வருகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-39485466012527162782009-01-23T21:40:00.000+05:302009-01-23T21:40:00.000+05:30//குரங்கு said...ரெம்ப சந்தோசமா இருக்கு... ரஹ்ம...//குரங்கு said...<BR/>ரெம்ப சந்தோசமா இருக்கு... ரஹ்மானால் நமது அனைவருக்கும் பெருமை. மிகவும் விளக்கமான பதிவு உண்மைத்தமிழன். நன்றிகள்.<BR/>Advance wished to Rahman.<BR/>நட்புடன்<BR/>குரங்கு//<BR/><BR/>குரங்கு ஸார் உங்களுக்கு எனது சல்யூட்.. நன்றி கலந்த வணக்கம்.<BR/><BR/>எவ்வளவு நல்லவர் நீங்க.. நம்ம மூதாதையரை மறக்காம இன்னமும் ஞாபகத்துல வைச்சிருக்கீங்க..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45388828484723589662009-01-23T21:39:00.000+05:302009-01-23T21:39:00.000+05:30//நையாண்டி நைனா said...பாதாம் பேதையும், மக்காள் பே...//நையாண்டி நைனா said...<BR/>பாதாம் பேதையும், மக்காள் பேதையும் பாதிச்சீ நாக்கு சுலுகிகீச்சு A.R.ரகுமான் வாழுக.//<BR/><BR/>ஒண்ணுமே புரியல நைனா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12558168837291515202009-01-23T21:38:00.000+05:302009-01-23T21:38:00.000+05:30//நித்யகுமாரன் said...தலைவரே...//ராசா.. இதை விட்டு...//நித்யகுமாரன் said...<BR/>தலைவரே...//<BR/><BR/>ராசா.. இதை விட்டுத் தொலைய மாட்டியா..? விடேன்பா..<BR/> <BR/>//எழுதி வச்சுக்கோங்க....//<BR/><BR/>எழுத முடியாது கண்ணு.. டைப்தான் முடியும்.. டைப் பண்ணி வைச்சுக்குறேன்.. <BR/><BR/>//ரெண்டு ஆஸ்கார் வாங்கிட்டு வரப் போறாரு நம்ம ரஹ்மான்...<BR/>அன்பு நித்யன்//<BR/><BR/>நானும் இதை நம்புகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-36155591818381321062009-01-23T21:36:00.000+05:302009-01-23T21:36:00.000+05:30//கிரி said...நீங்க எழுதிய பதிவு சிறியதாக இருந்தால...//கிரி said...<BR/>நீங்க எழுதிய பதிவு சிறியதாக இருந்தாலும்.. பதிவு பெரிதாகி விட்டதே:-)))))//<BR/><BR/>நினைச்சேன்.. எங்கடா இதை சொல்றதுக்கு ஆளைக் காணோமேன்னு..? வந்துட்டீங்களா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-22443465737309302192009-01-23T20:31:00.000+05:302009-01-23T20:31:00.000+05:30மல்டி நேஷனல் கம்பனியார் களின் வியாபாரத்தை பெருக...மல்டி நேஷனல் கம்பனியார் களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு முன்பு வரிசையாக இந்தியாவில் இருந்து உலக அழகிகளை தேர்ந்தெடுத்தார்கள் . இது எதேர்க்கோ ?அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10641372871703846442009-01-23T16:52:00.000+05:302009-01-23T16:52:00.000+05:30பதிவிட்டவர்க்கும் பரிசை தட்டபோகிறவர்க்கும் வாழ்த்த...பதிவிட்டவர்க்கும் பரிசை தட்டபோகிறவர்க்கும் வாழ்த்துக்கள். <BR/><BR/>{பின்னூட்டமாவது சின்னதா இருக்கட்டும் }butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com