tag:blogger.com,1999:blog-38352638.post2112502913251277189..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: ஒரு நட்பு முறிந்த சோகக் கதையைக் கேளுங்க..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-38352638.post-51280663098534955922011-07-12T12:32:45.825+05:302011-07-12T12:32:45.825+05:30See who owns iaaf.org or any other website:
http:...See who owns <a href="http://whois.domaintasks.com/iaaf.org" rel="nofollow">iaaf.org</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/iaaf.org" rel="nofollow">http://whois.domaintasks.com/iaaf.org</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-47663836106606448382009-08-08T16:40:42.848+05:302009-08-08T16:40:42.848+05:30[[[dondu(#11168674346665545885) said...
சக்தி...[[[dondu(#11168674346665545885) said...<br /><br /> சக்தியின் மனைவி வெறுமனே ஒரு சாரி சொல்லியிருந்தாக்கூட மேட்டர் இவ்வளவு சீரியசாகி இருக்காது.<br /><br /> எது எப்படியானாலும் எட்டு லட்சம் திருப்பித் தர வேண்டியதுதானே.<br /><br /> அன்புடன்,<br /> டோண்டு ராகவன்]]]<br /><br />திருப்பிக் கொடுத்துதான் ஆகணும்.. ஆனா கொடுக்கணும்னு இன்னிக்கிவரைக்கும் சக்திகிட்ட ஐடியா இல்ல..<br /><br />ஆனா வாங்கியே தீரணும்னு கோபியோட உடன்பிறப்புக்கள் ஒத்தக் கால்ல நிக்குறாங்களாம்.. இதுதான் இன்னியோட லேட்டஸ்ட் தகவல்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28575069762383638732009-08-08T16:39:32.926+05:302009-08-08T16:39:32.926+05:30[[[புருனோ Bruno said...
எந்த சீரியல் அண்ணே இது !!]...[[[புருனோ Bruno said...<br />எந்த சீரியல் அண்ணே இது !!]]]<br /><br />ஐயையோ டாக்டரு..<br /><br />நம்ப மாட்டீரா..? இது கதை இல்ல ஸாரே..<br /><br />நடந்த கதை..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45127150866906066002009-08-08T16:38:50.324+05:302009-08-08T16:38:50.324+05:30[[[ஊர்சுற்றி said...
கதை அருமை!
ஆனா அந்த...[[[ஊர்சுற்றி said...<br /><br /> கதை அருமை!<br /><br /> ஆனா அந்த எட்டு லட்சம் என்ன ஆச்சுதுன்னு இன்னொரு இடுகையிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.]]]<br /><br />பஞ்சாயத்து நடக்குது ஸார்..!<br /><br />முடிஞ்சு என் காதுக்கு ஏதாவது நியூஸ் வந்தா கண்டிப்பா சொல்றேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-91674098246781306072009-08-08T16:38:04.126+05:302009-08-08T16:38:04.126+05:30[[[SP.VR. SUBBIAH said...
////நாளைக்கே ஒரு 'க...[[[SP.VR. SUBBIAH said...<br /><br />////நாளைக்கே ஒரு 'குவார்ட்டராலயோ', 'ஆஃபா'லயோ, 'புல்'லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!<br />இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..<br />ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!/////<br /><br />அருமையான முடிவு!<br />இதைத்தான் பட்டறிவு என்பார்கள்!<br />”பட்டினிக்குத் தீனி<br />கெட்டபின்னே ஞானி”<br /> - கவியரசர் கண்ணதாசன்]]]<br /><br />வாத்தியாரே.. கரீக்ட்டு.. அதான் ஒதுங்கிட்டேன்.. <br /><br />புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் வாத்தியாரே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1327641827845331612009-08-08T16:36:50.761+05:302009-08-08T16:36:50.761+05:30[[[நையாண்டி நைனா said...
எங்க தல உண்மைத்தமிழன...[[[நையாண்டி நைனா said...<br /><br /> எங்க தல உண்மைத்தமிழன் அவர்களின் இணைய தொடர்பு வசதி பழுதுபட்டு உள்ளது. அதனால் அண்ணனால் ஒரு பத்து நாட்களுக்கு பதிவு பக்கம் எட்டி பார்க்க முடியாத நிலை. பழுது நீக்க பட்ட பிறகு அண்ணன் தொடர்ந்து இயங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br /> அதுவரை நண்பர்களும், அன்பர்களும், ரசிகர்களும் பொறுமை காத்து அண்ணனுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.]]]<br /><br />தம்பி.. கண்ணா.. ராசா.. செல்லம்..<br /><br />ரொம்ப ரொம்ப நன்றிடா பவுனு..<br /><br />தம்பின்னா உன்னை மாதிரிதான் இருக்கணும்..<br /><br />ஆபத்துக்கு வந்து உதவணும்.. நல்லாயிருப்பூ..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27023891429471401112009-08-08T16:35:40.993+05:302009-08-08T16:35:40.993+05:30[[[கீழை ராஸா said...
யூ...டூ]]]
நான்தான்.. ந...[[[கீழை ராஸா said...<br /><br /> யூ...டூ]]]<br /><br />நான்தான்.. நானேதான்.. என்ன அதுனால..?!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30085721147776826502009-08-08T16:35:07.024+05:302009-08-08T16:35:07.024+05:30[[[ஜோ/Joe said...
//அவங்க கட்டிப்புடிச்சு அழுது &#...[[[ஜோ/Joe said...<br />//அவங்க கட்டிப்புடிச்சு அழுது 'நீ ஏண்டா எங்க கதையெல்லாம் ப்ளாக்ல எழுதுனேன்னு' மொத்தினாங்கன்னா அதையும் முழுநீளப் பதிவாப் போடுங்கண்ணே. படிக்குறதுக்கு ஒரு சுவாரஸ்யம் வேணாமா? :-)//<br />:-)))))))))]]]<br /><br />ஜோ.. அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12776227079853114122009-08-08T16:34:24.189+05:302009-08-08T16:34:24.189+05:30[[[manasu said...
//நமக்குத்தான் டைப்பு ஹாபிய...[[[manasu said...<br /><br /> //நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே../<br /><br /> ஆமாங்ணா படிக்கிறவங்களுக்கு ச்ச ஸ்க்ரால் பண்றவங்களுக்குதான் நாக்கு தள்ளிடுதாம்)//<br /><br /> விரல் நீண்டு போச்சுங்ண்ணா ஸ்க்ரால் பண்ணி பண்ணி.....]]]<br /><br />மனசு, மனசை ரிலாக்ஸ்ல விடுங்க.. போகப் போக பழகிரும்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-56957390353040920192009-08-08T16:33:26.478+05:302009-08-08T16:33:26.478+05:30]]]நாஞ்சில் நாதம் said...
\\\நமக்குத்தான் டைப்பு ...]]]நாஞ்சில் நாதம் said...<br /><br />\\\நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே///<br /><br />:)]]]<br /><br />நன்றி நாஞ்சில் நாதம்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5112502838654067532009-08-08T16:32:32.179+05:302009-08-08T16:32:32.179+05:30[[[மங்களூர் சிவா said...
/நமக்குத்தான் டைப்பு...[[[மங்களூர் சிவா said...<br /><br /> /நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே../<br /><br />ஆமாங்ணா படிக்கிறவங்களுக்கு ஸ்க்ரால் பண்றவங்களுக்குதான் நாக்கு தள்ளிடுதாம்:)]]]<br /><br />அதான பார்த்தேன்.. இவ்ளோ நேரமா ஒருத்தர்கூட சொல்லலையேன்னு நினைச்சேன்.. வந்துட்ட..<br /><br />திருப்தியா..? சந்தோஷமா..? நல்லாயிரு..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-60509361003078857032009-08-08T16:31:28.540+05:302009-08-08T16:31:28.540+05:30[[[வண்ணத்துபூச்சியார் said...
கதை நல்லாயிருக்...[[[வண்ணத்துபூச்சியார் said...<br /><br /> கதை நல்லாயிருக்கு..]]]<br /><br />கிழிஞ்சது போங்க..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43105908126539733052009-08-08T16:31:01.627+05:302009-08-08T16:31:01.627+05:30[[[பித்தன் said...
சக்தி செய்தது தப்பு......... அ...[[[பித்தன் said...<br /><br />சக்தி செய்தது தப்பு......... அவர் கோபியைத் தடுத்திருக்கணும்.]]]<br /><br />தப்புதான். ஆனா தடுக்கலையே.. அதான பிரச்சினை..!!!<br /><br /> // எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.//<br /><br />கோபி அப்படிப்பட்டவராகத் தெரியவில்லை..... அவர் வெள்ளந்தின்னே......]]]<br /><br />அவன் நல்லவன்தான்.. ஆனா கூடப் பொறந்தவங்களும் அப்படியே இருப்பாங்கன்னு நினைக்க முடியாதுல்ல. அதான் இப்ப அங்க பஞ்சாயத்து நடக்குதாம்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-38152083031746580302009-08-08T16:29:53.030+05:302009-08-08T16:29:53.030+05:30[[[வால்பையன் said...
//அனுபவம், நட்பு, பதிவர்...[[[வால்பையன் said...<br /><br /> //அனுபவம், நட்பு, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், புனைவுகள்//<br /><br /> கடைசியா இருக்குற புனைவுகள் எங்களை கூமுட்டையாக்குறதுக்கா!]]]<br /><br />அது தமிழ்மணத்துல வரிசைப்படுத்துவதற்காகத்தான்.. <br /><br />இது கற்பனை கதை இல்லை வாலு..! ஒரிஜினல் அக்மார்க் நடந்த கதை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-26114125014183663532009-08-08T16:28:59.314+05:302009-08-08T16:28:59.314+05:30[[[நையாண்டி நைனா said...
ஹூம்... என்ன புரிஞ்சதுன்...[[[நையாண்டி நைனா said...<br /><br />ஹூம்... என்ன புரிஞ்சதுன்னா கேட்குறீங்க...?<br /><br />அதான் அண்ணாத்தே "புனைவு" அப்படின்னு போட்டிருக்காருல்லா தெளீவா....]]]]<br /><br />வெளங்கிரும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-34142858937436675262009-08-08T16:28:21.005+05:302009-08-08T16:28:21.005+05:30[[[நையாண்டி நைனா said...
எனக்கு எல்லாம் புரிஞ்சி ...[[[நையாண்டி நைனா said...<br /><br />எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு.... புரிஞ்சு போச்சு...]]]<br /><br />என்னத்த புரிஞ்சது..?!!! கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. எனக்காவது புரியட்டும்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-6861706748723584342009-08-08T16:27:38.985+05:302009-08-08T16:27:38.985+05:30[[[டக்ளஸ்... said...
\\Labels: பதிவர் சதுரம்,...[[[டக்ளஸ்... said...<br /><br /> \\Labels: பதிவர் சதுரம், பதிவர் வட்டம்\\<br /><br /> எனக்கு இங்கதான் சந்தேகம் வருதுண்ணே...!]]]<br /><br />கண்ணா.. எல்லாரையும் சந்தேகப்படுன்னு யாரோ ஒருத்தர் சொனனாராம்..!<br /><br />அதையெல்லாம் நீ படிச்சு வைச்சிருக்கன்னு இப்ப எனக்கு நல்லாத் தெரியுது..!!<br /><br />சந்தோஷம்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-13044135065745402022009-08-08T16:26:47.562+05:302009-08-08T16:26:47.562+05:30[[[ananth said...
கணவன் மனைவி குடும்ப தகராறு, உறவி...[[[ananth said...<br />கணவன் மனைவி குடும்ப தகராறு, உறவினர் பிரச்சினை என்றால் தாங்கள் சொல்வது/செய்வது சரி. ஆனால் இது இரு நண்பர்கள் சம்பந்தப்பட்டது. ஏதாவது மத்தியஸ்தம் செய்து பாருங்கள். சற்று கவணமாக கையாளுங்கள்.]]]<br /><br />அதனால்தான் ஒதுங்கியிருக்கிறேன்..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21979774761674747122009-08-08T16:26:08.150+05:302009-08-08T16:26:08.150+05:30[[[ஒரு காசு said...
அற்புதம், அற்புதம். படிக்கிறத ...[[[ஒரு காசு said...<br />அற்புதம், அற்புதம். படிக்கிறத நிப்பாட்ட முடியாயல, கதை அவ்வளவு வேகம் - பஸ்சுக்கு நேரமாச்சி - ஓடணும்.]]]<br /><br />கதையா..? கதைன்னே நினைச்சுட்டீகளா ராசா..!!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20585549318723112022009-08-08T16:25:29.065+05:302009-08-08T16:25:29.065+05:30[[[Keith Kumarasamy said...
அண்ணே... நண்பர்கள் கதை...[[[Keith Kumarasamy said...<br />அண்ணே... நண்பர்கள் கதைய பதிவு போடாதீங்கண்ணே... எல்லோர் பார்வையும் ஒண்ணாருக்காது. நான் அப்படிப் போட்ட பதிவு ஒண்ணுல என் நண்பனோட குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறின கதைய எழுதினேன்.. எல்லோரும் பாராட்டினாங்க. என் நண்பன் என்னைய துரோகியா பார்த்தான்...]]]<br /><br />இந்த நண்பர்கள் பார்வைக்கு இது போகாது.. அதனால ஒண்ணும் பயப்பட வேண்டாம்..!<br /><br />அறிவுரைக்கு நன்றிகள் கீத் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1262432110701118892009-08-08T16:24:36.742+05:302009-08-08T16:24:36.742+05:30[[[ஆசிப் மீரான் said...
நான்கூட உங்கப் பதிவை முழுச...[[[ஆசிப் மீரான் said...<br />நான்கூட உங்கப் பதிவை முழுசா படிச்சுட்ட யாரோ ஒருத்தர்தானோன்னு மொதல்ல நெனச்சுட்டேண்ணே!!:-) அதானே பார்த்தேன் உங்க நண்பங்க யாராவது உங்க பதிவை வாசிச்சிட்டும் நண்பர்களாவே இருப்பாங்களா என்ன? :-)]]]<br /><br />அதான் நீங்க இருக்கீகளே அண்ணாச்சி.. போதாதா..?!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-38127162077204159262009-08-08T16:23:56.999+05:302009-08-08T16:23:56.999+05:30[[[ஆசிப் மீரான் said...
அண்ணே ஒரு மனுசனுக்கு இம்பு...[[[ஆசிப் மீரான் said...<br />அண்ணே ஒரு மனுசனுக்கு இம்புட்டு தெனாவட்டு ஆகாதுண்ணே!! நண்பனுங்க சண்டை போட்டதுக்கப்புறமும் நீங்க சமாதானம் பண்ணி வைக்காம இப்படி பதிவு போட்டது சரியில்ல. இப்பவே கிளம்பி போய் கோபியை சமாதானம் பண்ணி சக்திகிட்ட கூட்டிட்டு வந்து விடுங்க. அவங்க கட்டிப்புடிச்சு அழுது 'நீ ஏண்டா எங்க கதையெல்லாம் ப்ளாக்ல எழுதுனேன்னு' மொத்தினாங்கன்னா அதையும் முழு நீளப் பதிவாப் போடுங்கண்ணே. படிக்குறதுக்கு ஒரு சுவாரஸ்யம் வேணாமா? :-)]]]<br /><br />அண்ணாச்சி..<br /><br />ரெண்டு பேருமே இணையம் பக்கம் மேயவே மாட்டாங்க.. அதான் தைரியமா போட்டிருக்கேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28889030694611587242009-08-08T16:22:51.346+05:302009-08-08T16:22:51.346+05:30///Vee said...
//எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏத...///Vee said...<br /><br />//எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.//<br /><br />கோபி அப்படி பண்ண மாட்டாருன்னு எனக்கு தோணுதுங்க.///<br /><br />நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா விஷயம் கேள்விப்பட்டு கோபியோட உடன்பிறப்புக்கள் கொதிச்சுப் போய் பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்களாம்..!<br /><br />இப்பவும் நான் எஸ்கேப்பாயிட்டேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-53949954958777023782009-08-03T06:12:19.769+05:302009-08-03T06:12:19.769+05:30சக்தியின் மனைவி வெறுமனே ஒரு சாரி சொல்லியிருந்தாக்க...சக்தியின் மனைவி வெறுமனே ஒரு சாரி சொல்லியிருந்தாக்கூட மேட்டர் இவ்வளவு சீரியசாகி இருக்காது.<br /><br />எது எப்படியானாலும் எட்டு லட்சம் திருப்பித் தர வேண்டியதுதானே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-24894699738535819252009-08-03T02:54:33.655+05:302009-08-03T02:54:33.655+05:30எந்த சீரியல் அண்ணே இது !!எந்த சீரியல் அண்ணே இது !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com