tag:blogger.com,1999:blog-38352638.post1670668473795008728..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-38352638.post-42808691717369170552011-07-17T01:24:03.279+05:302011-07-17T01:24:03.279+05:30See who owns 3tralleel.net or any other website.See who owns <a href="http://whois.domaintasks.com/3tralleel.net" rel="nofollow">3tralleel.net</a> or any other website.abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50881331076566312632011-07-12T12:16:01.391+05:302011-07-12T12:16:01.391+05:30See who owns lessignets.com or any other website:...See who owns <a href="http://whois.domaintasks.com/lessignets.com" rel="nofollow">lessignets.com</a> or any other website:<br /><a href="http://whois.domaintasks.com/lessignets.com" rel="nofollow">http://whois.domaintasks.com/lessignets.com</a>abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-55675889782119366052010-12-02T21:51:21.668+05:302010-12-02T21:51:21.668+05:30[[[மாதவராஜ் said...
உண்மைத்தமிழன்!
பகிர்...[[[மாதவராஜ் said...<br /><br /> உண்மைத்தமிழன்!<br /><br /> பகிர்வுக்கு நன்றி.<br /><br />என வலைப் பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி வேண்டுகிறேன்.]]]<br /><br />அண்ணே.. நன்றிண்ணே.. செஞ்சிரலாம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28767970220145131442010-12-02T21:50:13.322+05:302010-12-02T21:50:13.322+05:30[[[// இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண...[[[// இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி<br />மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம். //<br /><br />அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது<br />இதை பற்றி ஆலடி அருணா unfederal features of the indian constitution என்ற நூலே எழுதி உள்ளாரே அதற்கு என்ன பதில் ????<br />அதே இந்திய சட்டம்தான் முழுமையான (வட) இந்திய மேலாதிக்கத்துக்கு துணை போகிறது என்ற என் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலையும் காணோம்???]]]<br /><br />கூட்டாட்சி தத்துவம் ஒன்றே இப்போதைய இந்தியாவை சிதறிவிடாமல் இருக்க உதவும் என்பதால்தான் அம்பேத்கர் இது போல் வடிவமைத்துள்ளார். இது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும் சேகர் ஸார்..!<br /><br />ஆனால் இப்போது அத்தனை சட்டங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடே.. அப்படி செய்தால் நிச்சயம் நாடு நலம் பெறும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30050745684327575932010-12-02T21:48:24.943+05:302010-12-02T21:48:24.943+05:30சேகர் ஸார்..
எழிலுக்கு நீங்கள் கொடுத்துள்ள பதிலில...சேகர் ஸார்..<br /><br />எழிலுக்கு நீங்கள் கொடுத்துள்ள பதிலில் சாதி வெறி என்ற ஒரு விஷயத்தைத் தவிர மற்றவைகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்..!<br /><br />ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பல தேசங்களை உள்ளடக்கிய, பல சாதி, சமூகங்களை கொண்ட இந்த சமுதாயத்திற்காகத்தான் இங்கிலாந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை ஒத்த வடிவில் நமக்கான சட்டத்தை அம்பேத்கர் வடிவமைத்துள்ளார் என்றே நானும் உணர்கிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-22763549706155724152010-12-02T00:17:14.192+05:302010-12-02T00:17:14.192+05:30உண்மைத்தமிழன்!
பகிர்வுக்கு நன்றி.
என வலைப்பக்கத்...உண்மைத்தமிழன்!<br /><br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />என வலைப்பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி வேண்டுகிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-62093734877067001772010-12-01T17:46:40.476+05:302010-12-01T17:46:40.476+05:30[[[ உண்மைத்தமிழன் said ..
//எழில்.. இது பற்றி உங்...[[[ உண்மைத்தமிழன் said ..<br />//எழில்.. இது பற்றி உங்களுடன் விவாதிக்க வேண்டுமெனில் நான் அம்பேத்கரை கரைத்துக் குடித்தவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நான் அம்பேத்கரை வாசித்ததில்லை. ஆகவே இதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது. மன்னிக்கவும்.<br />ஆனால் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை வரலாறு என்ற ரீதியில் இந்தத் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியது நமது கடமை..! அதனை மறந்து விடாதீர்கள்..! // ]]]<br /> <br />நன்றி கண்டிப்பாக படத்தை நான் பார்க்கிறேன் நானும் பல நாட்களாக இந்த படத்தை தேடிக் கொண்டு இருந்தேன்.<br /> <br />[[[ tsekar said... <br /> <br />// இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி<br />மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம். //<br /> <br />அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது <br />இதை பற்றி ஆலடி அருணா unfederal features of the indian constitution என்ற நூலே எழுதி உள்ளாரே அதற்கு என்ன பதில் ????<br /> <br />அதே இந்திய சட்டம் தான் முழுமையான (வட) இந்திய மேலாதிக்கத்துக்கு துணை போகிறது என்ற என் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலையும் காணோம் ???<br /> <br />//பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !///<br />உடனே சாதி வெறி என்று கிளம்பாதீர்கள்.<br />இது அடிப்படையில் பாசிசம்.ஏற்கனவே தங்கள் செய்யும் தவறுகளை மறைக்க சாதி அடையாளத்தை பயன் படுத்துவது நமது சமூகத்தின் சாபக்கேடு! மானக்கேடு !<br /> நான் எனது பின்னூட்டத்தில் மற்ற எந்த தகுதியையும் குறை சொல்லவில்லை அவரின் சமூகப் பார்வை சரியானதே.<br />எப்படி தலித்திய வாதிகள் பெரியாரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினார்களோ அது போல அம்பேத்காரின் சட்ட "மேதைமையும்" மறு வாசிப்புக்கு உட்படுத்தியே ஆக வேண்டும். ஏனெனில் மக்கள் நடுவ அமைப்பில் எவர் ஒருவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.Ezhilhttps://www.blogger.com/profile/07636735020746437614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45028495923382817412010-12-01T13:06:21.504+05:302010-12-01T13:06:21.504+05:30திருஎழில்அவர்களுக்கு, ஒரு நாட்டுக்கு...திருஎழில்அவர்களுக்கு, ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒருசிலநாட்களில்எழுதிவிடவில்லை ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !<br /> கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு ! இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் <br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி- Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு,உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !<br /> மாதிரி<br /><br />ts,மருதிபட்டி -அஞ்சல்<br />அரூர் வட்டம்tsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-89273218267948977012010-12-01T13:03:59.926+05:302010-12-01T13:03:59.926+05:30திரு எழில்அவர்களுக்கு,
...திரு எழில்அவர்களுக்கு,<br /><br /> ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒரு சில நாட்களில்எழுதிவிடவில்லை <br /> ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !<br /> கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு ! இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் !!!<br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி என்பதால் தான் ,அவரை சுதந்திர நாட்டின் முதல் சட்ட அமைச்சராக -ஜவகர்லால் நேரு ஆக்கினார் ! University of London -இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ,வக்கீல் பட்டம் பெற்று -பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !<br /><br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி- Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு<br /> மாதிரி<br /><br />ts,மருதிபட்டி -அஞ்சல்<br />அரூர் வட்டம்tsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-89903751612291463612010-12-01T13:01:38.364+05:302010-12-01T13:01:38.364+05:30திரு எழில்அவர்களுக்கு,
...திரு எழில்அவர்களுக்கு,<br /><br /> ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒரு சில நாட்களில் எழுதிவிடவில்லை <br /><br /> ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !<br /><br /> கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு !<br /><br /> இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி<br />மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் !!!<br /><br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி என்பதால் தான் ,அவரை சுதந்திர நாட்டின் முதல் சட்ட அமைச்சராக -ஜவகர்லால் நேரு ஆக்கினார் ! University of London -இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ,வக்கீல் பட்டம் பெற்று -பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !<br /><br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி- நீங்கள் -இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை முழுவதும் அறிந்து -பின் இந்திய சட்டங்களை முழுவதும் அறிந்து இருப்பது போல் -Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு<br /> மாதிரி<br /><br />ts,மருதிபட்டி -அஞ்சல்<br />அரூர் வட்டம்tsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-62294425132609920592010-12-01T12:59:31.632+05:302010-12-01T12:59:31.632+05:30//Ezhil said...
/
அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத...//Ezhil said...<br /><br />/<br />அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இதுதான் கொஞ்சம் இடிக்குது. அவர் நாம இப்ப பண்ற காபி-பேஸ்ட், find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர். முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப்பட்டவர். வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.]]]//<br /><br /><br /><br /><br />திரு எழில் அவர்களுக்கு,<br /><br /> ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒரு சில நாட்களில் எழுதிவிடவில்லை <br /><br /> ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !<br /><br /> கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு !<br /><br /> இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி<br />மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் !!!<br /><br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி என்பதால் தான் ,அவரை சுதந்திர நாட்டின் முதல் சட்ட அமைச்சராக -ஜவகர்லால் நேரு ஆக்கினார் ! University of London -இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ,வக்கீல் பட்டம் பெற்று -பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !<br /><br /> உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி நீங்கள் -(இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை முழுவதும் அறிந்து -பின் இந்திய சட்டங்களை முழுவதும் அறிந்து இருப்பது போல்) -Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு<br /> மாதிரி<br /><br /><br />-ts<br />மருதிபட்டி -அஞ்சல்<br />அரூர் வட்டம்tsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20194023039485216602010-12-01T10:26:47.780+05:302010-12-01T10:26:47.780+05:30[[[அன்னு said...
ஓட்டுக்களையும் சொத்துக்களையும் மட...[[[அன்னு said...<br />ஓட்டுக்களையும் சொத்துக்களையும் மட்டுமே குறி வைத்து, ‘குவார்ட்டர்’ என்ற பெயருள்ள பட்த்திற்கெல்லாம் வரிச் சலுகை அரசுக்கு கட்டாயம் தெரிந்த விஷயம்தான், இந்த படத்தினால் வரப் போகும் வருவாய். இதில் வேறு அபிப்பிராயமே கிடையாது. அம்பேத்கர் வாழ்வு அனைவரின் பாடப் புத்தகத்திலும் நினைவிலும் இருக்க வேண்டிய ஒரு விஷயம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய, மற்றவரையும் பார்க்க சொல்லி தூண்டப்பட் வேண்டிய திரைப்படம் இது. அரசே செலவு செய்து மாணவர்களுக்கு காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் இது பகலில் காணும் சொப்பனம்... வேறேன்ன சொல்ல?]]]<br /><br />இந்த அரசுகள்தானே அம்பேத்கர் பெயரைச் சொல்லி அவ்வப்போது கூப்பாடு போடுகின்றன.. வெளியில் ஒரு மாதிரி.. உள்ளுக்குள் ஒரு மாதிரி வேஷம் போடும் வேடதாரிகளாகிய இவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-41582327990950589592010-12-01T02:18:22.231+05:302010-12-01T02:18:22.231+05:30ஓட்டுக்களையும் சொத்துக்களையும் மட்டுமே குறி வைத்து...ஓட்டுக்களையும் சொத்துக்களையும் மட்டுமே குறி வைத்து, ‘குவார்ட்டர்’ என்ற பெயருள்ள பட்த்திற்கெல்லாம் வரிச்சலுகை அரசுக்கு கட்டாயம் தெரிந்த விஷயம்தான், இந்த படத்தினால் வரப்போகும் வருவாய். இதில் வேறு அபிப்பிராயமே கிடையாது. அம்பேத்கர் வாழ்வு அனைவரின் பாடப்புத்தகத்திலும் நினைவிலும் இருக்க வேண்டிய ஒரு விஷயம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய, மற்றவரையும் பார்க்க சொல்லி தூண்டப்பட் வேண்டிய திரைப்படம் இது. அரசே செலவு செய்து மாணவர்களுக்கு காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் இது பகலில் காணும் சொப்பனம்... வேறேன்ன சொல்ல?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1718615002387082832010-11-30T22:13:44.906+05:302010-11-30T22:13:44.906+05:30[[[Ezhil said...
//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்பட...[[[Ezhil said...<br /><br />//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. //<br /><br />அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இதுதான் கொஞ்சம் இடிக்குது. அவர் நாம இப்ப பண்ற காபி-பேஸ்ட், find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர். முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப்பட்டவர். வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.]]]<br /><br />எழில்.. இது பற்றி உங்களுடன் விவாதிக்க வேண்டுமெனில் நான் அம்பேத்கரை கரைத்துக் குடித்தவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நான் அம்பேத்கரை வாசித்ததில்லை. ஆகவே இதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது. மன்னிக்கவும்.<br /><br />ஆனால் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை வரலாறு என்ற ரீதியில் இந்தத் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியது நமது கடமை..! அதனை மறந்து விடாதீர்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30931083930102559682010-11-30T18:58:57.639+05:302010-11-30T18:58:57.639+05:30//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல...//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. //<br /> <br />அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இது தான் கொஞ்சம் இடிக்குது அவர் நாம இப்ப பண்ற காபி -பேஸ்ட் ,find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர்.முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப் பட்டவர் <br />வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.Ezhilhttps://www.blogger.com/profile/07636735020746437614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-52248753219504163682010-11-30T18:58:56.551+05:302010-11-30T18:58:56.551+05:30//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல...//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. //<br /> <br />அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இது தான் கொஞ்சம் இடிக்குது அவர் நாம இப்ப பண்ற காபி -பேஸ்ட் ,find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர்.முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப் பட்டவர் <br />வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.Ezhilhttps://www.blogger.com/profile/07636735020746437614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49623903494856116952010-11-30T16:28:34.277+05:302010-11-30T16:28:34.277+05:30தோழர்கள் தயவு செய்து இதனையும் படிக்கவும் :
http:/...தோழர்கள் தயவு செய்து இதனையும் படிக்கவும் :<br /><br />http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_30.htmlஉண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-18007543851797076732010-11-30T14:04:08.357+05:302010-11-30T14:04:08.357+05:30[[[ஜோதிஜி said...
உங்கள் ஆக்கபூர்வ எழுத்துக்கு என்...[[[ஜோதிஜி said...<br />உங்கள் ஆக்கபூர்வ எழுத்துக்கு என் பாராட்டுரைகள். அப்புறம் நீங்களும் மைனாரிட்டு தாத்தா பாராட்டு போன்ற வார்த்தைகளை புடுச்சு தொங்கிட்டு இருக்காதீங்க.....<br />எல்லாமே நமக்குத் தெரியும் என்றாலும் எடுத்து வைக்கும் வாதத்தில்தான் வெற்றி இருக்கிறது. அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆதரவு எதிர்ப்பு இந்த இரண்டு கண்ணோட்டத்தை விட்டு நீங்க வர வேண்டும் என்பதற்காக...<br />குதறிவிட மாட்டீங்கதானே?]]]<br /><br />மைனாரிட்டி என்ற வார்த்தையும் உண்மைதானே..! ஆதரித்தவர்கள் குறைவு.. கூட்டணி இருப்பதால்தானே அவர் ஆட்சித் தலைவராக உள்ளார். இதுதானே உண்மை. சொல்வதில் என்ன தவறு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35285884251973457632010-11-30T13:47:24.734+05:302010-11-30T13:47:24.734+05:30உங்கள் ஆக்கபூர்வ எழுத்துக்கு என் பாராட்டுரைகள்.
அ...உங்கள் ஆக்கபூர்வ எழுத்துக்கு என் பாராட்டுரைகள்.<br /><br />அப்புறம் நீங்களும் மைனாரிட்டு தாத்தா பாராட்டு போன்ற வார்த்தைகளை புடுச்சு தொங்கிட்டு இருக்காதீங்க.....<br /><br />எல்லாமே நமக்குத் தெரியும் என்றாலும் எடுத்து வைக்கும் வாதத்தில் தான் வெற்றி இருக்கிறது. அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.<br /><br />ஆதரவு எதிர்ப்பு இந்த இரண்டு கண்ணோட்டத்தை விட்டு நீங்க வரவேண்டும் என்பதற்காக...<br /><br />குதறிவிடமாட்டீங்க தானே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35335367725457173072010-11-30T10:32:36.097+05:302010-11-30T10:32:36.097+05:30[[[R.Gopi said...
//அம்பேத்கர் என்ன பாவம் செய்தார...[[[R.Gopi said...<br /><br />//அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை. //<br /><br /> *******<br /><br />தாத்தா ஆதாயம் இல்லேன்னா ஒரு டீ வாங்க கூட காசு கொடுக்க மாட்டாரு. அம்பேத்கர் பேர் சொல்லி அரசியல் பொழப்பு நடத்தும் “குருமா” & க்ரூப் என்ன செய்யுது!!??]]]<br /><br />அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, பணம் சம்பாதிப்பது என்று ஓஹோவென்று இருக்கிறார்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-77185592087431515352010-11-30T10:31:30.525+05:302010-11-30T10:31:30.525+05:30[[[R.Gopi said...
//ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிட...[[[R.Gopi said...<br /><br />//ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிடித்து மேக்கப் டெஸ்ட் வைத்து, சோதனை செய்து பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். //<br /><br /> **********<br /><br />தங்கர்பச்சானுக்கு மேக்கப் போட்டு ட்ரை பண்ணி பார்த்தீங்களா? அவரா இருந்தா இலவசமாவே நடிச்சு கொடுத்திருப்பாரே!!]]]<br /><br />குசும்பா..? கொஞ்சமும் பொருத்தமே இல்லாதவர்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28006194017968851372010-11-30T10:30:39.531+05:302010-11-30T10:30:39.531+05:30[[[வெட்டிப்பயல் said...
ஒரு + ஓட்டுப் போட்டாச்சுண்...[[[வெட்டிப்பயல் said...<br />ஒரு + ஓட்டுப் போட்டாச்சுண்ணே!]]]<br /><br />ரொம்ப சந்தோஷம் தம்பி.. நன்றியும்கூட..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86794695453449294182010-11-30T10:29:40.556+05:302010-11-30T10:29:40.556+05:30[[[ராஜ நடராஜன் said...
மீண்டும் வந்தேன். ஆஸ்கர் ப...[[[ராஜ நடராஜன் said...<br /><br />மீண்டும் வந்தேன். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சகோதரரின் சுயநலம் அப்பட்டமாக தெரிகிறது. காசுன்னா இவர்கள் ஏன் இப்படி ஆலாய் பறக்கிறார்கள்?<br /><br />தமிழக அரசின் மீதான உங்கள் கோபம், மற்றும் சுயநல அரசியல் விமர்சனங்கள் சரியானதாக இருந்தாலும் கொடுத்த காசை ஆட்டைய போட்ட விஸ்வாஸ் நிறுவனத்தை இனியும் சந்தர்ப்பம் கிடைத்தால் தோலுரித்துக் காட்டுவது அவசியமென்பேன்.<br /><br />லெனின் சமூக பார்வை பற்றி பல நேரங்களில் காண முடிகிறது. லெனின் போன்றவர்களை இன்னும் முதன்மை, பொதுமைபடுத்துவது சமூகத்துக்கு நலம் விளைவிக்கும். லெனினுக்கு நமது ஆதரவை மேலும் தருவோம். அதற்கு பிள்ளையார் சுழியா இயன்றால் ஒரு தனி பதிவு நீங்கள் போட்டால்கூட பதிவுலகம் அவரை கௌரவப்படுத்திய மாதிரி இருக்கும்.<br /><br />திராவிட கட்சிகளின் சமூக பங்களிப்புக்கான காலகட்டங்கள் முடிவடைந்து விட்டதென்றே நினைக்கின்றேன்.<br /><br />லெனினுக்கும், உண்மையான அம்பேத்கார் இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களுடன் சந்தர்ப்பம் கிடைத்தால் திரைப்படத்தையும் தியேட்டரில் பார்த்து விடுகிறேன்.]]]<br /><br />வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிகள் ஸார்.. லெனின் ஸாரின் தொண்டுக்கு நாம் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-70509719790565320162010-11-30T10:27:37.227+05:302010-11-30T10:27:37.227+05:30[[[சிவா என்கிற சிவராம்குமார் said...
உங்க ஆதங்கமும...[[[சிவா என்கிற சிவராம்குமார் said...<br />உங்க ஆதங்கமும் உள்ளக் குமுறலும் புரிகிறது!!! ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தினா!!!!]]]<br /><br />இதுக்கெதுக்கு தைரியம்..? மனதில் பட்டது நியாயமென்றால் சொல்ல வேண்டியதுதானே..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-59081725507719330072010-11-30T08:35:02.759+05:302010-11-30T08:35:02.759+05:30//அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அ...//அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை. //<br /><br />*******<br /><br />தாத்தா ஆதாயம் இல்லேன்னா ஒரு டீ வாங்க கூட காசு கொடுக்க மாட்டாரு...<br /><br />அம்பேத்கர் பேர் சொல்லி அரசியல் பொழப்பு நடத்தும் “குருமா” & க்ரூப் என்ன செய்யுது!!??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com