tag:blogger.com,1999:blog-38352638.post1150232956400979783..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: பதிவர் இட்லிவடைக்கு எனது கண்டனம்!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-38352638.post-78886367561546746572009-01-19T18:28:00.000+05:302009-01-19T18:28:00.000+05:30'இட்லி வடை நல்லவரு வல்லவரு' ... எங்கிறீங்க ...சர...'இட்லி வடை நல்லவரு வல்லவரு' ... எங்கிறீங்க ...<BR/>சரி ஏத்துக்கிறேன் ... அவருக்கு உள்ள சுதந்திரத்தை நான் பறிக்க <BR/>எத்தனிக்கவில்லை ... பப்ளிஷிங் உலகில் உள்ளதை தானே ஐயா சொன்னேன் ... சரி விடுங்க ... இது மூணாவது தடவையாக அறிவுரை தரும்படி நடந்துள்ளேன் ...அப்போ கண்டன இடுகை கவனம் என்கிறீங்க ... மனம்<BR/>அப்படித் தாவுதே ... என் செய்ய ?benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-53644658588748143492009-01-19T08:31:00.000+05:302009-01-19T08:31:00.000+05:30//Anonymous said...முல்லைத்தீவு காட்டுப் பகுதியில்...//Anonymous said...<BR/>முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் போதுமான உணவோ மருத்துவ வசதிகளோ இன்றித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா சபை கேட்டுக்கொண்டுள்ளது.<BR/>ஐநா மனித உரிமை விவகாரத்திற்கான இணை பொதுச்செயலர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.<BR/>போர் நடைபெறும் வவுனியாவின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது. இலங்கை அரசுடன் இணைந்து ஐநா அமைப்பு வழங்கிய உதவிப் பொருட்களின் இருப்பு குறைந்துவரும் நிலையில் காடுகளில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.<BR/>உணவு, குடிநீர், தங்குவதற்கு இடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களை சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, பாதுகாப்பான இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்.<BR/>அவ்வாறு வரும் இடம்பெயரும் மக்களுக்கு சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் உதவ வேண்டும். இந்த சண்டையிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.//<BR/><BR/>இப்போதைக்கு நமது அரசியல் கட்சிகளைப் போல் ஐ.நா. சபையும் ஆகிவிட்டது.<BR/><BR/>காஸா பிரச்சினையிலும் 2000 பேர் வரை இறந்து போயிருந்தாலும் வழவழ கொழகொழ என்று ஒரு அறிக்கைவிட்டு இஸ்ரேலைக் கண்டித்துள்ளது ஐ.நா.<BR/><BR/>அதேபோல்தான் இதுவும்.. இருக்கின்ற அதிகாரங்களை வைத்து விளிம்பு நிலை மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.<BR/><BR/>தற்காலிகமாக செயல்படுவதைப் போல் ஷோ காட்டினால் போதும் என்பதுதான் அனைத்துவித அரசியல் உயர் அமைப்புகளின் நோக்கம்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10114323699841563542009-01-19T08:28:00.000+05:302009-01-19T08:28:00.000+05:30//Anonymous said...ரண்டு ஹெலிகளை சுட்டு வீழ்த்தியி...//Anonymous said...<BR/>ரண்டு ஹெலிகளை சுட்டு வீழ்த்தியிருந்தால் போரின் தன்மையே மாறியிருக்கும்!<BR/>சேகரித்த பெருந்தொகையாக நிதிக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியிருந்தால் யுத்தத்தில் திருப்பு முனையை (turning point) ஏற்படுத்தியிருக்க முடியும்!<BR/>மாவிலாற்று யுத்தம் ஆரம்பிக்கும் போதே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள், தொலைபேசி அட்டைநிறுவன உரிமையாளார்கள், நகைகடை உரிமையாளர்களிடம் குறைந்த பட்சம் 10ஆயிரம் டொலர், யூரோ என வசூலித்து இருந்தார்கள், ஏனையோரிடம் தலைக்கு 2ஆயிரம் டொலர்,யூரோக்கள் என கோரப்பட்டு இருந்து. புலிகளின் முகவர்களும், அவர்களுக்கு உதவும் கிளை நிதி சேகரிப்பாளர்களும் ஓடி ஓடி சேர்த்திருந்தார்கள். சேர்க்கும் நிதியில் 20 விகிதம் இவர்களுக்கு கிடைப்பதினால் அவர்கள் ஈழ தமிழ் விடுதலைக்கு நிதி சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இதில் பரிதாபத்திற்கு உரிய விடயம் என்ன வெனில் நிதி வழங்கும் மக்கள் கடுங்குளிரில் பேரூந்திற்காக கால் விறைக்க காத்திருந்து வேலைக்கு சென்று உழைத்த பணத்தினை சேகரிக்க வந்த புலிகள் சொகுசு வாகனங்களில் வந்தமைதான். புலி முகவர்கள் கழுத்தில் தாலியளவு மொத்த சங்கிலிகளுடனும்இ விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்களுடன் பென்ஸ்இ பி.எம். டபிள்யூ சொகுசு வாகங்களில் வந்து நிதி சேகரித்தமைதான் வேதனைக்கும் பரிதாபத்திற்கும் உரிய சம்பவங்களாக இருந்தது.<BR/>கனடா நாட்டின் (Ontario –Toronto, Mississauga) ஒன்ராரியோ மாகாணத்தில் விடுதலை புலிகளின் கிளை அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலலவரின் பெயரில் மூன்றிக்கு மேற்பட்ட நகைகடைகள் உள்ளன, இந்த நகைகடைகளின் வியாபாரத்தினை பராமரிப்பவர்கள், அவரின் உறவினர்களே ஆகும், மொன்றியாலில் முன்னர் விடுதலை புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர், அருகே உள்ள நகரம் ஒன்றில் மில்லியன் பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் முன்னாள் பொறுப்பாளர் பயணம் செய்யும் வாகனம் என்ன என்பதினை அங்கு வாழும் தமிழர்கள் அறிவார்கள். இவைகளை எல்லாம் சொல்ல வேண்டி இருப்பதற்கான காரணம்இ ஏவுகணை வாங்கவென சேர்க்கப்பட்ட பெருமளவிலான நிதி பெருந்தலைவரின் கைக்கு செல்லவில்லயா என்பதினை ஆராய்வதற்கே ஆகும். சேர்க்கப்பட்ட பணம் அனைத்தும் புலிகளின் தலைவர் விரும்பிய இடத்திற்கு சென்றிருந்தால்! இந்த யுத்தத்தில் விடுதலை புலிகள் இந்த அளவிற்கு தோல்வியினை தழுவியிருக்க முடியாது.<BR/>இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை நிராகரித்தமை, ராஜீவ் காந்தியினை கொலை செய்தமை, சர்வதேசம் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க தவறியமை, மாற்று அரசியல் தலமைகளை அழித்தமைஇ ரணில் உடனான ஒப்பந்த காலத்தில் குறைந்த பட்ச தீர்வு ஒன்றினை எட்ட தவறியமை என விடுதலை புலிகளின் தலைவர் படிப்படியாக பல தவறுகளை இழைத்திருப்பினும், வெளிநாட்டில் சேர்கப்பட்ட பணம் அனைத்தும் சேதாரம் இல்லாது தலமை விரும்பிய இடத்திற்கு சென்று இருந்தால், அதனை கொண்டு ஏவுகணையை கொள்வனவு செய்திருந்தால்! புலிகளின் தலைவரும் புலம் பெயர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்காது.//<BR/><BR/>அனானியாரே..<BR/><BR/>சம்பந்தமில்லாமல் இந்தப் பதிவில் இந்த பின்னூட்டத்தை இட்டுள்ளீர்கள். மாடரேஷன் பக்கத்தில் பார்த்து முழுவதையும் படிக்காமல் நானும் அனுமதித்துத் தொலைத்துவிட்டேன்.. <BR/><BR/>பல மணி நேரம் இருந்து தொலைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தேன்.<BR/><BR/>இதற்கு நான் என்ன பதில் சொல்வது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76691825559823854802009-01-19T08:25:00.000+05:302009-01-19T08:25:00.000+05:30//benzaloy said...தூஷணை இல்லாத ஸ்கிரிப்ட் ஏற்றுகொள...//benzaloy said...<BR/>தூஷணை இல்லாத ஸ்கிரிப்ட் ஏற்றுகொள்ளபட வேண்டும்<BR/>சம்பந்தம் இல்லாது போனால் நிராகரிக்கலாம். இது பத்திரிக்கை தர்மம்<BR/>இங்கும் பொருந்தும். இனா வனா ஒரு கோழை. உனா தானா நியாயமான கோபம். ஆனால் அல்பதிட்கு இவளவோ இடம் கொடுத்தது நியாயமா?//<BR/><BR/>பென்ஸ் ஸார்..<BR/><BR/>இட்லிவடை அண்ணன் ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. உங்களுக்கு இங்கிருக்கும் பலரையும் பற்றி அறிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதுவரையில் காத்திருங்கள்..<BR/><BR/>அவருக்கென்று சில கொள்கைகள் இருக்குமல்லவா.. அதனால்தான் மறுத்திருக்கிறார். அது தவறு என்று நம் மனது சொல்கிறது. சரி என்று அவர் மனம் சொல்கிறது.. அவருடைய கருத்தை நாம் கருத்து சுதந்திரம் என்ற நோக்கில் பார்க்க வேண்டும்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48758571749514187472009-01-18T20:09:00.001+05:302009-01-18T20:09:00.001+05:30முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் போதுமான உணவோ மருத்...முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் போதுமான உணவோ மருத்துவ வசதிகளோ இன்றித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா சபை கேட்டுக்கொண்டுள்ளது.<BR/><BR/>ஐநா மனித உரிமை விவகாரத்திற்கான இணை பொதுச்செயலர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.<BR/><BR/>போர் நடைபெறும் வவுனியாவின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது. இலங்கை அரசுடன் இணைந்து ஐநா அமைப்பு வழங்கிய உதவிப் பொருட்களின் இருப்பு குறைந்துவரும் நிலையில் காடுகளில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.<BR/><BR/>உணவு, குடிநீர், தங்குவதற்கு இடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களை சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, பாதுகாப்பான இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்.<BR/><BR/>அவ்வாறு வரும் இடம்பெயரும் மக்களுக்கு சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் உதவ வேண்டும். இந்த சண்டையிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-85308635843313630192009-01-18T20:09:00.000+05:302009-01-18T20:09:00.000+05:30ரண்டு ஹெலிகளை சுட்டு வீழ்த்தியிருந்தால் போரின் தன்...ரண்டு ஹெலிகளை சுட்டு வீழ்த்தியிருந்தால் போரின் தன்மையே மாறியிருக்கும்!<BR/>• சேகரித்த பெருந்தொகையாக நிதிக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியிருந்தால் யுத்தத்தில் திருப்பு முனையை (turning point) ஏற்படுத்தியிருக்க முடியும்!<BR/><BR/>மாவிலாற்று யுத்தம் ஆரம்பிக்கும் போதே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள், தொலைபேசி அட்டைநிறுவன உரிமையாளார்கள், நகைகடை உரிமையாளர்களிடம் குறைந்த பட்சம் 10ஆயிரம் டொலர், யூரோ என வசூலித்து இருந்தார்கள், ஏனையோரிடம் தலைக்கு 2ஆயிரம் டொலர்,யூரோக்கள் என கோரப்பட்டு இருந்து. புலிகளின் முகவர்களும், அவர்களுக்கு உதவும் கிளை நிதி சேகரிப்பாளர்களும் ஓடி ஓடி சேர்த்திருந்தார்கள். சேர்க்கும் நிதியில் 20 விகிதம் இவர்களுக்கு கிடைப்பதினால் அவர்கள் ஈழ தமிழ் விடுதலைக்கு நிதி சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இதில் பரிதாபத்திற்கு உரிய விடயம் என்ன வெனில் நிதி வழங்கும் மக்கள் கடுங்குளிரில் பேரூந்திற்காக கால் விறைக்க காத்திருந்து வேலைக்கு சென்று உழைத்த பணத்தினை சேகரிக்க வந்த புலிகள் சொகுசு வாகனங்களில் வந்தமைதான். புலி முகவர்கள் கழுத்தில் தாலியளவு மொத்த சங்கிலிகளுடனும்இ விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்களுடன் பென்ஸ்இ பி.எம். டபிள்யூ சொகுசு வாகங்களில் வந்து நிதி சேகரித்தமைதான் வேதனைக்கும் பரிதாபத்திற்கும் உரிய சம்பவங்களாக இருந்தது.<BR/><BR/>கனடா நாட்டின் (Ontario –Toronto, Mississauga) ஒன்ராரியோ மாகாணத்தில் விடுதலை புலிகளின் கிளை அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலலவரின் பெயரில் மூன்றிக்கு மேற்பட்ட நகைகடைகள் உள்ளன, இந்த நகைகடைகளின் வியாபாரத்தினை பராமரிப்பவர்கள், அவரின் உறவினர்களே ஆகும், மொன்றியாலில் முன்னர் விடுதலை புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர், அருகே உள்ள நகரம் ஒன்றில் மில்லியன் பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் முன்னாள் பொறுப்பாளர் பயணம் செய்யும் வாகனம் என்ன என்பதினை அங்கு வாழும் தமிழர்கள் அறிவார்கள். இவைகளை எல்லாம் சொல்ல வேண்டி இருப்பதற்கான காரணம்இ ஏவுகணை வாங்கவென சேர்க்கப்பட்ட பெருமளவிலான நிதி பெருந்தலைவரின் கைக்கு செல்லவில்லயா என்பதினை ஆராய்வதற்கே ஆகும். சேர்க்கப்பட்ட பணம் அனைத்தும் புலிகளின் தலைவர் விரும்பிய இடத்திற்கு சென்றிருந்தால்! இந்த யுத்தத்தில் விடுதலை புலிகள் இந்த அளவிற்கு தோல்வியினை தழுவியிருக்க முடியாது.<BR/><BR/>இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை நிராகரித்தமை, ராஜீவ் காந்தியினை கொலை செய்தமை, சர்வதேசம் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க தவறியமை, மாற்று அரசியல் தலமைகளை அழித்தமைஇ ரணில் உடனான ஒப்பந்த காலத்தில் குறைந்த பட்ச தீர்வு ஒன்றினை எட்ட தவறியமை என விடுதலை புலிகளின் தலைவர் படிப்படியாக பல தவறுகளை இழைத்திருப்பினும், வெளிநாட்டில் சேர்கப்பட்ட பணம் அனைத்தும் சேதாரம் இல்லாது தலமை விரும்பிய இடத்திற்கு சென்று இருந்தால், அதனை கொண்டு ஏவுகணையை கொள்வனவு செய்திருந்தால்! புலிகளின் தலைவரும் புலம் பெயர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்காதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-8140757988794032592009-01-18T18:04:00.000+05:302009-01-18T18:04:00.000+05:30தூஷணை இல்லாத ஸ்கிரிப்ட் ஏற்றுகொள்ளபட வேண்டும் ...தூஷணை இல்லாத ஸ்கிரிப்ட் ஏற்றுகொள்ளபட வேண்டும் <BR/><BR/>சம்பந்தம் இல்லாது போனால் நிராகரிக்கலாம் <BR/><BR/>இது பத்திரிக்கை தர்மம் <BR/><BR/>இங்கும் பொருந்தும் <BR/><BR/>இனா வனா ஒரு கோழை<BR/><BR/>உனா தானா நியாயமான கோபம் <BR/><BR/>ஆனால் அல்பதிட்கு இவளவோ இடம் கொடுத்தது நியாயமா ?benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14198879107220341062009-01-10T22:53:00.000+05:302009-01-10T22:53:00.000+05:30///Anonymous said..."ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்...///Anonymous said...<BR/>"ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவன்தான் சொல்கிறாரே. அதையும் உறுதியாக சொல்கிறார். ஏன் நீங்க எல்லாம் நம்ப மறுப்பதில்லை??"//<BR/>நீ யாரப்பா? டோண்டு ராகவனுக்கு எடுபிடியா? டோண்டு ராகவன் என்ன அரிச்சந்திரனா? <BR/>புள்ளிராஜா///<BR/><BR/>புள்ளிராஜா, டோண்டு ராகவன் மீது உங்களுக்கென்ன கோபம்..? <BR/><BR/>நான்தான் பதில் சொல்லிட்டனே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25586526074556234682009-01-10T22:51:00.000+05:302009-01-10T22:51:00.000+05:30///செந்தழல் ரவி said...//ஆனாலும், இ.வ ஏன் உங்க பின...///செந்தழல் ரவி said...<BR/>//ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை!!!//<BR/>அதானே ? ஓக்கே !!! ஓவர்..///<BR/><BR/>இதென்ன புதுவிதமான கமெண்ட்டு..? ஜால்ராவா..? கிண்டலா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25472817637832389592009-01-10T22:50:00.000+05:302009-01-10T22:50:00.000+05:30//நித்யகுமாரன் said...தலைவரே... நமக்கு இந்த மேட்டர...//நித்யகுமாரன் said...<BR/>தலைவரே... நமக்கு இந்த மேட்டர்லாம் பிரியல...//<BR/><BR/>மேட்டர் புரியணும்னா கூகிளாண்டவர்கிட்ட சல்மாஅயூப்ன்னு கேட்டுப் பாரு.. குற்றால தண்ணி மாதிரி கொட்டும்..<BR/><BR/>//ஜாலியா ஒரு படத்தை பத்தி எழுதுங்களேன். பக்கத்தை குறைவாக எழுத அந்த முருகனை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்<BR/>தம்பி நித்யன்//<BR/><BR/>சான்ஸே இல்ல ராசா.. பதிவு போட்டாச்சு.. கொஞ்சம் பக்கந்தான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71153215602113980452009-01-10T17:57:00.000+05:302009-01-10T17:57:00.000+05:30"ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவ..."ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவன் தான் சொல்கிறாரே. அதையும் உறுதியாக சொல்கிறார். ஏன் நீங்க எல்லாம் நம்ப மறுப்பதில்லை ??"<BR/><BR/><BR/>நீ யாரப்பா? டோண்டு ராகவனுக்கு எடுபிடியா?<BR/><BR/><BR/>டோண்டு ராகவன் என்ன அரிச்சந்திரனா?<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20985526851483681802009-01-10T17:41:00.000+05:302009-01-10T17:41:00.000+05:30///ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண ...///ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை !!!///<BR/><BR/>அதானே ? ஓக்கே !!! ஓவர்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49782077053018547952009-01-10T11:42:00.000+05:302009-01-10T11:42:00.000+05:30தலைவரே...நமக்கு இந்த மேட்டர்லாம் பிரியல... ஜாலியா...தலைவரே...<BR/><BR/>நமக்கு இந்த மேட்டர்லாம் பிரியல... ஜாலியா ஒரு படத்தை பத்தி எழுதுங்களேன்.<BR/><BR/>பக்கத்தை குறைவாக எழுத அந்த முருகனை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்<BR/><BR/>தம்பி நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5191160555079895782009-01-10T08:41:00.000+05:302009-01-10T08:41:00.000+05:30//அனுஜன்யா said...ஒண்ணுமே புரியல பாசு. புரியாம இரு...//அனுஜன்யா said...<BR/>ஒண்ணுமே புரியல பாசு. புரியாம இருக்குறதும் நல்லதுதான். ஆனா ஒண்ணு தெரியுது. பதிவுலகின் பிரதான கேள்வியான 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென்றும் அன்புடன் பாலாவோ இல்லை என்று தோன்றுகிறது.//<BR/><BR/>கவிஞரே.. இட்லிவடை நான் இல்லை என்பது உறுதி. ஆனால் எ.அ.பாலா ஸார் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியாது.. அது கன்னித்தீவு ரகசியம் மாதிரி..<BR/><BR/>//கொஞ்சம் இறுக்கத்தை குறைக்கலாம்னுதான் இந்தப் பின்னூட்டம்.:)//<BR/><BR/>நிஜமாகவே இறுக்கத்தைக் குறைத்தது கவிஞரே.. மிக்க நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-46921762522725917092009-01-10T08:39:00.000+05:302009-01-10T08:39:00.000+05:30enRenRum-anbudan.BALA said...உண்மைத்தமிழரே, நீங்கள...enRenRum-anbudan.BALA said...<BR/>உண்மைத்தமிழரே, நீங்கள் இப்படி பொங்கி எழுந்து நான் இது வரை பார்த்தது இல்லை:) போட்டு இப்படி ஒரு துவைச்சலா?;-)<BR/>ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை!!//<BR/><BR/>அந்தப் பின்னூட்டத்தின் முதல் 5 வரிகளை மறுபடியும் படித்துப் பாருங்கள்.. பொங்கி எழுந்ததன் காரணம் புரியும்..<BR/><BR/>இட்லிவடையின் மறுப்புக்கான காரணத்தை தாங்களே அவரிடம் கேட்டுச் சொன்னால் நலமாக இருக்கும்.)))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32890431802240851472009-01-10T00:10:00.000+05:302009-01-10T00:10:00.000+05:30// 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென...// 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென்றும் அன்புடன் பாலாவோ இல்லை என்று தோன்றுகிறது. <BR/>//<BR/>ஆதரவுக்கு நன்றி. ஆனால், இவ்வளவு நல்லவரா நீங்க ? :)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43715543460168494602009-01-09T23:59:00.000+05:302009-01-09T23:59:00.000+05:30ஒண்ணுமே புரியல பாசு. புரியாம இருக்குறதும் நல்லதுதா...ஒண்ணுமே புரியல பாசு. புரியாம இருக்குறதும் நல்லதுதான். ஆனா ஒண்ணு தெரியுது. பதிவுலகின் பிரதான கேள்வியான 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென்றும் அன்புடன் பாலாவோ இல்லை என்று தோன்றுகிறது. <BR/><BR/>கொஞ்சம் இறுக்கத்தை குறைக்கலாம்னு தான் இந்தப் பின்னூட்டம். :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-69350260252070680992009-01-09T22:56:00.000+05:302009-01-09T22:56:00.000+05:30உண்மைத்தமிழரே,நீங்கள் இப்படி பொங்கி எழுந்து நான் இ...உண்மைத்தமிழரே,<BR/><BR/>நீங்கள் இப்படி பொங்கி எழுந்து நான் இது வரை பார்த்தது இல்லை :) போட்டு இப்படி ஒரு துவைச்சலா ? ;-)<BR/><BR/>ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35451324257316961782009-01-09T22:25:00.000+05:302009-01-09T22:25:00.000+05:30//Karthik said...i was answer your question for th...//Karthik said...<BR/>i was answer your question for this post. http://honey-tamil.blogspot.com/2009/01/blogger-widget.html//<BR/><BR/>கார்த்திக் ஸார்.. நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்துவிட்டேன்.. இப்போதும் வரவில்லை. <BR/><BR/>எனது 'ஜாதகம்' என்றைக்கும் பொய்க்காது என்றே நம்புகிறேன்.))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12491395417573717652009-01-09T19:58:00.000+05:302009-01-09T19:58:00.000+05:30///Anonymous said...//குழலி / Kuzhali said...என்ன ...///Anonymous said...<BR/>//குழலி / Kuzhali said...<BR/>என்ன ரொம்ப புகழறனா? நெஜமா இல்லை, இந்த புகழ்ச்சி உமக்கு மிகக்குறைவு... ஒரு நாள் நாம வச்சிகலாம் கச்சேரியை...//<BR/>ஆகா, கிளம்பிட்டாங்கய்யா, போலிய இப்படிதான் ஏத்தி வுட்டாங்க.. இங்கேயும் வந்துட்டாங்களா, உண்மைதமிழா இனி நீ உஷாரா இருக்கனும் தோழா..///<BR/><BR/>தோழரே.. நான் இப்பல்லாம் உஷாராத்தான் இருக்கேன்.. குழலி சொன்னது பாராட்டு இல்ல.. கொஞ்சம் எச்சரிக்கையும்தான்.. எனக்குப் புரிஞ்சது.. உனக்குப் புரியல.. அவ்ளோதான்.. கொஞ்சம் ஓரமா ஓதுங்குப்பா கண்ணு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28271209507352191152009-01-08T18:30:00.000+05:302009-01-08T18:30:00.000+05:30i was answer your question for this posthttp://hon...i was answer your question for this post<BR/><BR/>http://honey-tamil.blogspot.com/2009/01/blogger-widget.htmlKarthikhttps://www.blogger.com/profile/05379970413026592065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32544667047271208362009-01-07T23:00:00.000+05:302009-01-07T23:00:00.000+05:30//Anonymous said...போலியை புடிச்சி போலிஸ்கிட்ட குட...//Anonymous said...<BR/>போலியை புடிச்சி போலிஸ்கிட்ட குடுத்த மாரி எதுக்கு இந்த கயவாணிய புடிச்சி குடுக்க ஒங்களால முடியல்ல? இவன் நம்மவான்னா?//<BR/><BR/>இல்லை அனானி.. பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்க முன் வராததால் தப்பித்துக் கொண்டார்.. அவ்வளவுதான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20569650803921964052009-01-07T22:59:00.000+05:302009-01-07T22:59:00.000+05:30//குழலி / Kuzhali said...உண்மைத்தமிழன், உங்களுக்கு...//குழலி / Kuzhali said...<BR/>உண்மைத்தமிழன், உங்களுக்கு ஒரு சல்யூட், அட்டை கத்தி வீரர்களுக்கு மத்தியில் நீர் ஒரு வீரன்யா?.. வாய் பேச்சு பேசும் பொதுநலவாதிகளுக்கு முன் நீ ஒரு செயல் வீரன்யா....<BR/>என்ன ரொம்ப புகழறனா? நெஜமா இல்லை, இந்த புகழ்ச்சி உமக்கு மிகக் குறைவு... ஒரு நாள் நாம வச்சிகலாம் கச்சேரியை...//<BR/><BR/>வைச்சுக்கலாம் கச்சேரியை.. இன்னொரு கச்சேரிக்குத்தான் டைம் பார்த்துக்கிட்டே இருக்கேன். முடிய மாட்டேங்குது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-6787501417313992192009-01-07T22:57:00.000+05:302009-01-07T22:57:00.000+05:30///செந்தழல் ரவி said...//ஒரு முறை தவறிழைத்தவர்கள் ...///செந்தழல் ரவி said...<BR/>//ஒரு முறை தவறிழைத்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?//<BR/>அதானே? நம்மவா திருந்த ஒரு ஷந்தர்ப்பம் கொடு வோய் ?<BR/>ஏன் அறுவை பாஸ்கர், ஒரு முறை செய்த தவறுக்கு என்ன தண்டனை ?<BR/>தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது தப்பு. தவறு செய்தவன் திருந்தலாம்யா. தப்பு செய்தவன் வருந்தனும்யா.<BR/>புரட்சித்தலைவர் பாட்டுல இருந்து...///<BR/><BR/>பாஸ்கர் என்றவுடன் அவருக்குப் பொருத்தமாக புரட்சித் தலைவரா..? டைம் பார்த்து அடிக்கிறதுல இளசுகதான்யா பின்றாங்க..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14875294922146090812009-01-07T22:56:00.000+05:302009-01-07T22:56:00.000+05:30//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...ஒரு முறை தவறிழைத்...//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...<BR/>ஒரு முறை தவறிழைத்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?//<BR/><BR/>பாஸ்கர்.. இதில் ஒரு காமெடி என்னன்னா இந்த நபர் இதுவரையிலும் வெளிப்படையாக தான் தவறிழைத்துவிட்டதாகச் சொல்லி மன்னிப்பு கேட்கவில்லை. <BR/><BR/>அப்புறம் எங்க போய் இவரு திருந்துவாருன்னு நாம எதிர்பார்க்குறது..? நீங்களே சொல்லுங்க..<BR/><BR/>செய்றதையெல்லாம் செஞ்சுட்டு தனக்குத் தோதான ஆளை வைத்து தான் செய்யவில்லை.. வேறொரு போலிதான் செய்தது என்று கூசாமல் புளுகிக் கொண்டிருக்கிறார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com